இது தெரியுமா? சதகுப்பையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் நடக்கும் அதிசயம்!

இது தெரியுமா? சதகுப்பையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் நடக்கும் அதிசயம்! உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளை வழங்கக் கூடிய மூலிகை சதகுப்பை. சதகுப்பை வேர், விதை, பூ அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றது. சதகுப்பை பார்ப்பதற்கு சீரகம் போல் தோற்றம் கொண்டிருக்கும். சதகுப்பை சுவசப் பிரச்சனை, வயிறு தொடர்பான பாதிப்பை குணமாக்கும். பெண்களுக்கு கருப்பை தொடர்பான அனைத்து பாதிப்புகளையும் சரி செய்யும். சதகுப்பை திப்பிலி சீரகம் ஒரு கிளாஸ் … Read more

80 வயதிலும் மூட்டு வலியை துரத்தி அடிக்கும் மேஜிக் பால்!

80 வயதிலும் மூட்டு வலியை துரத்தி அடிக்கும் மேஜிக் பால்! நமது தாத்தா பாட்டிக்கு இருக்கும் உடல் வலிமை கூட இன்றைய இளம் வயதினருக்கு இல்லை. எலும்புக்கு வலு இல்லாமல் சிறு வயதிலேயே மூட்டு வலி, முதுகு வலி போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம். உடல் எலும்புகளுக்கு போதிய வலு கிடைக்க ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை கொண்டு பானம் தயாரித்து குடித்து வந்தால் தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்:- … Read more

நெஞ்சில் பல நாள் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற உதவும் கசாயம்!

நெஞ்சில் பல நாள் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற உதவும் கசாயம்! பெரியர்வர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் நெஞ்சு பகுதியில் சளி கோர்ப்பது சாதாரண ஒன்று தான். ஆனால் அதை விரைவில் குணப்படுத்திக் கொள்ள தவறினால் சுவாசம் தொடர்பான பாதிப்பை சந்திக்க நேரிடும். தேவையான பொருட்கள்:- 1)திப்பிலி 2)சுக்கு 3)மிளகு 4)ஓமம் 5)வெற்றிலை செய்முறை:- உரலில் ஒரு திப்பிலி, 1 துண்டு தோல் நீக்கிய சுக்கு, 4 மிளகு மற்றும் 1/4 தேக்கரண்டி ஓமம் … Read more

பாலில் இதை கலந்து குடித்தால் நொடியில் தூக்கம் சொக்கி வரும்!

பாலில் இதை கலந்து குடித்தால் நொடியில் தூக்கம் சொக்கி வரும்! தற்பொழுது உள்ள கால கட்டத்தில் நிம்மதியான தூக்கத்தை பெரும்பாலானோர் அனுபவிப்பதில்லை. நிம்மதியான தூக்கம் இல்லாமல் போக முக்கிய காரணம் மன அழுத்தம். தேவையற்ற விஷயங்களை பற்றி அதிகம் கவலை கொள்வதால் தூக்கத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்க பாலில் சில பொருட்களை கலந்து குடிக்கவும். தேவையான பொருட்கள்: பால் – 1 கிளாஸ் அஸ்வகந்தா பொடி – 1 தேக்கரண்டி மஞ்சள் … Read more

இழந்த இளமையை மீட்டெடுக்க இது ஒன்று போதும்! 100% தீர்வு உண்டு!

இழந்த இளமையை மீட்டெடுக்க இது ஒன்று போதும்! 100% தீர்வு உண்டு! தற்பொழுது 30 வயதை தாண்டி விட்டாலே வயதான தோற்றத்தை அடைந்து விடுகிறார்கள். காரணம் வாழ்க்கை முறை மாற்றம். ஆரோக்கிய உணவு, பழங்களை உட்கொள்ளாமல் இருத்தல், சருமத்தை பராமரிக்க தவறுதல் போன்றவற்றால் இளம் வயதில் ஏற்படும் முதுமை தோற்றத்தை சரி செய்ய ஆவாரம் பூவை மேனிக்கு பயன்படுத்துவது நல்லது. தேவையான பொருட்கள்:- ஆவாரம்பூ காஸ்ட்டிக் சோடா தேங்காய் எண்ணெய் சோப் மோல்ட் சோப் தயாரிக்கும் முறை:- … Read more

இந்த முள் உள்ள பழம் மாரடைப்பு புற்றுநோய் வருவதை தடுக்கும்!

இந்த முள் உள்ள பழம் மாரடைப்பு புற்றுநோய் வருவதை தடுக்கும்! உங்களில் பலருக்கு சீத்தா பழம் பிடித்தவையாக இருக்கும். பச்சை நிறத் தோல் போர்த்தி அதனுள் இனிப்பு சுவை கொண்ட வெள்ளை சதை பற்று காணப்படும். பழத்தின் சதை பற்று 50% என்றால் அதன் விதை 50% என்று இருக்கும். சீத்தா பழத்தில் பச்சை, சிவப்பு என இரு வகைகள் தான் உள்ளது என்று நினைத்துக் கொண்டிருக்கும் பலருக்கும் முள் சீத்தா என்ற வகை இருக்கிறது என்று … Read more

இந்த ஒரு சூப் குடித்தால் சர்க்கரை நோயே ஆயுசுக்கும் வராது!

இந்த ஒரு சூப் குடித்தால் சர்க்கரை நோயே ஆயுசுக்கும் வராது! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் சர்க்கரை நோய் பாதிப்பை சிறியவர்கள் கூட சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. உணவுமுறையில் கடப்பாடு இல்லாமல் போனால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். இவ்வாறு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)தக்காளி 2)மிளகாய் தூள் 3)பூண்டு 4)உப்பு 5)தண்ணீர் தக்காளி சூப் செய்முறை:- முதலில் ஒரு தக்காளி … Read more

மலக்குடலில் இறுகி கிடக்கும் மலத்தை இளகி வெளியில் தள்ளும் அதிசய பானம் இது!

மலக்குடலில் இறுகி கிடக்கும் மலத்தை இளகி வெளியில் தள்ளும் அதிசய பானம் இது! எளிதில் ஜீரணமாகாத உணவை சாப்பிடுவதால் செரிமான மண்டலம் பாதிப்படைகிறது. இதனால் மலக்குடல் பகுதியில் மலம் தேங்கி நாளடைவில் மலச்சிக்கல் பாதிப்பை ஏற்படுகிறது. உடலில் தேங்கி கிடக்கும் தேவையற்ற கழிவுகளை ஆசனவாய் வழியாக வெளியேற்றாவிட்டால் பல உபாதைகளை உடல் சந்திக்க நேரிடும். காலையில் மலம் கழிக்கும் பழக்கம் கொண்டிருந்தால் மலச்சிக்கல் ஏற்படுவது தவிர்க்கப்படும். ஆனால் பிஸியான உலகில் மலம் கழிக்க கூட நேரம் இல்லாமல் … Read more

கடலை மாவை இப்படி பயன்படுத்தினால் முகம் நிலவு போன்று பொலிவாகும்!

கடலை மாவை இப்படி பயன்படுத்தினால் முகம் நிலவு போன்று பொலிவாகும்! முகத்தில் கொப்பளம், கரும்புள்ளி, தேமல், கருமை, முகச் சுருக்கம், வறட்சி இல்லாமல் இருந்தால் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். ஆனால் இன்றைய சுற்றுச்சூழல் மாசுபாடு, உணவுமுறை பழக்கம் போன்றவற்றால் முகத்தில் பல வித பாதிப்புகள் ஏற்படுகிறது. முகத்தில் ஏற்படும் இதுபோன்ற பாதிப்புகளை முழுமையாக குணமாக்க கடலை மாவு பேக் தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- *கடலை பருப்பு *தயிர் *பன்னீர் *கற்றாழை ஜெல் செய்முறை:- ஒரு … Read more

இந்த விதையை பயன்படுத்தினால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் கட்டுக்குள் வரும்!

இந்த விதையை பயன்படுத்தினால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் கட்டுக்குள் வரும்! சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும். அதிகளவு நீர் அருந்தினால், நீரிழிவு நோய் பாதிப்பு, காலநிலை மாற்றம்(மழைக்காலம்) இதுபோன்ற பல காரணங்களால் அடக்க முடியாமல் சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நபர்கள் நீண்ட தூர பயணம், இரவு நேரம் இதுபோன்ற சமயங்களில் பெரும் அவதிப்படும் நிலை ஏற்படும். இவ்வாறு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள … Read more