கழுத்து வலி குணமாக ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!

கழுத்து வலி குணமாக ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!

கழுத்து வலி குணமாக ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்கள்! அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று கழுத்து வலி. இவை ஏற்பட்டு விட்டால் எந்த ஒரு வேலை செய்வதும் கடினமாகிவிடும். இதற்கு முக்கிய காரணம் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது, வேலைப்பளு உள்ளிட்டவைகள் ஆகும். அதுமட்டும் இன்றி உறக்கத்தின் போது கழுத்தை ஒரே பக்கமாக வைத்த நிலையில் படுத்தல், கழுத்து பகுதியில் ஏதேனும் அடிபட்டால் கழுத்து வலி ஏற்படும். கழுத்து வலி குணமாக … Read more

அடகு வைத்த நகையை விரைவில் மீட்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியுமா என்ன?

அடகு வைத்த நகையை விரைவில் மீட்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியுமா என்ன?

அடகு வைத்த நகையை விரைவில் மீட்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியுமா என்ன? எதிர்பாராத செலவிற்காக நம்மிடம் இருக்கும் நகைகளை அடகு வைத்து விட்டு பின்னர் திருப்ப முடியமால் கஷ்டப்பட்டு வருகிறோம். இந்த அடகு வைத்த நகைகள் அனைத்தையும் விரைவில் மீட்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை வெள்ளிக்கிழமை நாளில் செய்யவும். பரிகாரம்… வெள்ளிக்கிழமை காலை 7 முதல் 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதற்கு முதலில் ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் … Read more

மலச்சிக்கலுக்கு 1 மணி நேரத்தில் முழு தீர்வு வேண்டுமா? அப்போ இவ்வாறு செய்யுங்கள்!

மலச்சிக்கலுக்கு 1 மணி நேரத்தில் முழு தீர்வு வேண்டுமா? அப்போ இவ்வாறு செய்யுங்கள்!

மலச்சிக்கலுக்கு 1 மணி நேரத்தில் முழு தீர்வு வேண்டுமா? அப்போ இவ்வாறு செய்யுங்கள்! உடலில் தேவையான தண்ணீர் இல்லாமல் போனாலும், நார்சத்து குறைபாடு, மலத்தை அடக்கி வைத்தாலும் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படும். அதுமட்டும் இன்றி உணவு முறை பழக்கம், மன அழுத்தம் ஆகியவையும் மலச்சிக்கலுக்கு முக்கிய காரணங்கள் ஆகும். இந்த மலச்சிக்கல் பாதிப்பை வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும். தீர்வு 01:- 10 எலுமிச்சை இலையை நீரில் போட்டு கொதிக்க … Read more

அடிக்கடி நெஞ்சில் சளி கோர்கிறதா? அப்போ இதை சரி செய்ய பாட்டி வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!

அடிக்கடி நெஞ்சில் சளி கோர்கிறதா? அப்போ இதை சரி செய்ய பாட்டி வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!

அடிக்கடி நெஞ்சில் சளி கோர்கிறதா? அப்போ இதை சரி செய்ய பாட்டி வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க! சிலருக்கு நெஞ்சில் அடிக்கடி சளி கோர்த்து கொள்ளும். இவை காலநிலை மாற்றம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது. நெஞ்சில் சளி கோர்த்து கொண்டால் மூச்சு விடுதலில் சிரமம், நெஞ்சு அனத்தம், தலைபாரம் ஆகியவை ஏற்படும். இவ்வாறு பல வித தொந்தரவுகளை கொடுக்கும் நெஞ்சு சளி கரைந்து வெளியேற பாட்டி வைத்தியத்தை முயற்சி செய்வது நல்லது. இவை … Read more

பல்லி எச்சத்தால் வாயில் ஏற்படும் புண் குணமாக இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!

பல்லி எச்சத்தால் வாயில் ஏற்படும் புண் குணமாக இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!

பல்லி எச்சத்தால் வாயில் ஏற்படும் புண் குணமாக இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க! நம்மில் பலருக்கு ஒருசில சமயம் இரவு தூக்கத்திற்கு பிறகு எழுந்து பார்த்தால் உதடு அருகே புண்கள் ஏற்பட்டு இருக்கும். இது பல்லி எச்சத்தால் தான் ஏற்படுகிறது என்று பலரும் நினைத்து வருகிறோம். ஆனால் இவை உண்மை கிடையாது. உடலில் சத்து குறைபாடால் இந்த புண்கள் ஏற்படுகிறது. பல்லி எச்ச புண் என்று சொல்லப்படும் வாய்ப்புண் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை … Read more

எப்பேர்ப்பட்ட மூல நோயும் குணமாகும் இந்த இயற்கை வைத்தியத்தை முயற்ச்சித்தால்..!

எப்பேர்ப்பட்ட மூல நோயும் குணமாகும் இந்த இயற்கை வைத்தியத்தை முயற்ச்சித்தால்..!

எப்பேர்ப்பட்ட மூல நோயும் குணமாகும் இந்த இயற்கை வைத்தியத்தை முயற்ச்சித்தால்..! இயற்கை வைத்தியம் 01:- துத்தி கீரை ஒரு கைப்பிடி அளவு அரைத்து சாறு எடுத்து வெதுவெதுப்பான பாலில் கலந்து படுகினால் மூல நோய் குணமாகும். இயற்கை வைத்தியம் 02:- வேப்பிலை 1 கைப்படி அளவு மற்றும் கிராம்பு 5 அல்லது 6 சேர்த்து அரைத்து பேஸ்டாக்கி மூலம் உள்ள இடத்தில் பூசி வந்தால் அவை விரைவில் ஆறும். இயற்கை வைத்தியம் 03:- 3 ஸ்பூன் அளவு … Read more

இவ்வாறு செய்தால் கிட்னியில் 1000 கல் இருந்தாலும்.. அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்!

இவ்வாறு செய்தால் கிட்னியில் 1000 கல் இருந்தாலும்.. அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்!

இவ்வாறு செய்தால் கிட்னியில் 1000 கல் இருந்தாலும்.. அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்! நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். முக்கிய உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகத்தில் கல் உருவாகாமல், தொற்றுகள் ஏற்படாமல் இருக்க நாம் சில ஆரோக்கிய வழிகளை பின்பற்ற வேண்டும். சிறுநீரகத்தில் கல் உருவாக உடலுக்கு தேவையான தண்ணீர் இல்லாமை, நாள்பட்ட வயிற்றுப் போக்கு, உயர் இரத்த சர்க்கரை, சிறுநீரக தொற்று ஆகியவை பொதுவான காரணங்களாக சொல்லப்படுகிறது. … Read more

குடல் புண் 7 நாளில் குணமாக இதை காலை நேரத்தில் செய்து குடிங்க!

குடல் புண் 7 நாளில் குணமாக இதை காலை நேரத்தில் செய்து குடிங்க!

குடல் புண் 7 நாளில் குணமாக இதை காலை நேரத்தில் செய்து குடிங்க! உடல் ஆரோக்கியத்திற்கு மூன்று வேலை உணவு மிகவும் அவசியம் ஆகும். ஆனால் இந்த இயந்திர உலகில் உணவு உண்ண கூட நேரம் இல்லாமல் பலரும் வேலை, பணம் என்று ஓடிக் கொண்டிருப்பதால் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டு விடுகிறது. இதனால் குடலில் புண் உண்டாகி அவை தாங்க முடியாத வேதனையை கொடுக்கின்றது. குடலில் புண் பாதிப்பு ஏற்பட்டால் வயிறு எரிச்சல், குமட்டல், மலம் … Read more

நமக்கு தெரிந்த 10 மூலிகை பொடிகளும்.. தெரியாத மருத்துவ குணங்களும்..!

நமக்கு தெரிந்த 10 மூலிகை பொடிகளும்.. தெரியாத மருத்துவ குணங்களும்..!

நமக்கு தெரிந்த 10 மூலிகை பொடிகளும்.. தெரியாத மருத்துவ குணங்களும்..! 1)ஆவரம்பூ பொடி ஆவாரம் பூவை உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர இதயம் பலப்படும். 2)கண்டங்கத்திரி பொடி தினமும் 1 ஸ்பூன் அளவு கண்டங்கத்திரி பொடியை வெந்நீரில் கலக்கி சாப்பிட்டு வந்தால் மார்பு சளி குணமாகும். 3)ரோஜாபூ இதழ் பொடி தினமும் 1 ஸ்பூன் ரோஜா இதழ் பொடியை வைத்து தேநீர் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு அடங்கும். … Read more

80 வயதானாலும் மூட்டு வலி வரவே வராது.. இதை செய்தால்!

80 வயதானாலும் மூட்டு வலி வரவே வராது.. இதை செய்தால்!

80 வயதானாலும் மூட்டு வலி வரவே வராது.. இதை செய்தால்! வயது முதுமை ஆனால் ஏற்படும் மூட்டு வலி தற்பொழுது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் இளம் வயதினரும் சந்தித்து வரும் ஒரு பாதிப்பாக மாறிவிட்டது. இந்த மூட்டு வலி பாதிப்பு எந்த செலவும் இன்றி குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை ட்ரை செய்து பார்க்கவும். தீர்வு 01:- தேவையான பொருட்கள்:- *வெந்தயம் *மிளகு *சீரகம் செய்முறை… அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் … Read more