வெளிநாட்டு ஊழியர்களை காக்க புதிய திட்டம் வகுக்கப்படும்

வெளிநாட்டு ஊழியர்களை காக்க புதிய திட்டம் வகுக்கப்படும்

கொரோனா என்ற வைரஸ் உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அனைத்து நாடுகளுக்கும் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் அவர்கள் நோய்த்தொற்றிலிருந்து  பாதுகாக்க பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த விடுதிக்கு சம்பந்தபட்டவர்களான உள்ளிட்ட தரப்புகளுடன் அதன் தொடர்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஒரே இடத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் பலர் வெவ்வேறு விடுதிகளில் தங்கியிருப்பதற்குப் பதிலாக, … Read more

முதல் போட்டியில் வெல்வது யார் சென்னையா, மும்பையா?

முதல் போட்டியில் வெல்வது யார் சென்னையா, மும்பையா?

இந்தியாவில் கடந்த 2008 முதல் கோடை விடுமுறையில் ஐ.பி.எல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் பெரிய அளவில் உள்ளது. ஆனால் இந்த முறை ஐ.பி.எல் தொடரை இந்தியாவில் நடத்த முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த தொடர் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெற இருக்கிறது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய்க்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் முதல் போட்டியில் சென்னையும், … Read more

நானும் இவரை போன்று விளையாட ஆசைபடுகிறேன்

நானும் இவரை போன்று விளையாட ஆசைபடுகிறேன்

தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேனான டேவிட் மில்லர் மிடில் ஆர்டரில் களமிறங்க கூடிய இவர் இருபது ஓவர் போட்டியில் 35 பந்துகளுக்கு சதத்தை விளாசி அனைவரின் பார்வையும் இவருடைய பக்கம் திரும்ப வைத்தார். இவர் இடது கை பேட்ஸ்மேன் ஆவார். இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் கடந்த எட்டு வருடங்களாக விளையாடி வருகிறார். அவர் அந்த எட்டு வருடங்களுமே பஞ்சாப் அணிக்காக விளையாடினார். ஆனால் இந்த முறை எல்லா அணிகளிலும் வீரர்கள் மாறியுள்ளனர் அந்த வகையில் மில்லர் இந்த … Read more

இத்தாலியில் நீடிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள்

இத்தாலியில் நீடிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள்

இத்தாலியில் அண்மை நாள்களில் அங்கே கிருமித்தொற்று அதிகரித்து வருகிறது. இரவுக் கேளிக்கை விடுதிகளுக்குச் சென்றுவந்த இளையர்களே அதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. குரோஷியா, கிரீஸ், மால்ட்டா போன்ற நாடுகளுக்கு அதிகமானோர் சென்று வந்ததும் அதற்கு மற்றொரு காரணம். கோடைக்காலம் முடிந்து, இம்மாதமும் அடுத்த மாதமும் பயணிகள் வரத்தொடங்குவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய கிருமிப்பரவல் காரணமாக உள்நாட்டுப் பயணிகளே பிற நகரங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர். எனவே, வெளிநாட்டுப் பயணிகளின் வருகை குறித்த நம்பிக்கை குறைந்து விட்டது. ஏற்கெனவே … Read more

TRP ரேட்டிங்கில் திடீரென இறங்கிய முக்கிய சேனல்

TRP ரேட்டிங்கில் திடீரென இறங்கிய முக்கிய சேனல்

TRP ரேட்டிங் என்பது ஒவ்வொரு டிவி சேனலுக்கும் உரிய தகுதியை நிர்ணயிப்பது ஆகும். அந்த வகையில் தொடர்ந்து நம் சினி உலகம் பார்வையாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் தவறாமல் தொலைக்காட்சிகளின் டாப் 5 TRP ரேட்டிங்கை தெரிவித்து வருகிறோம். தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் முன்னணியில் இருக்கும் டிவிகள் என்றால், சன் டிவி, ஸ்டார் விஜய் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளை கூறலாம். சென்ற வாரம் TRP ரேட்டிங்கில் 448388 பார்வையாளர்களை கொண்டு 3ஆம் இடத்தை பிடித்துள்ளது ஸ்டார் விஜய் … Read more

அடுத்த நயன்தாரா இவர்தான் என்று கூறும் ரசிகர்கள்

அடுத்த நயன்தாரா இவர்தான் என்று கூறும் ரசிகர்கள்

நயன்தாரா தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை உள்ளார் இவர் பேபி அனிகாவிற்கு அம்மா வேடங்களில் மூன்று படத்தில் நடித்துள்ளார். இதனால் இவரை அனைவரும் குட்டி நயன்தாரா என்றுதான் அழைப்பார்கள் அது மட்டும் இல்லாமல் விஸ்வாசம் படத்தில் நடித்ததால் பெரிய பெயர் கிடைத்துள்ளது. மேலும் தற்போது பேபி அனிகா சமூக வலைதளங்களில் போடும் போட்டோக்கள் அனைத்தும் வைரலாகி வருகின்றன. இந்த போட்டோக்கள் அனைத்தும் நயன்தாராவை விட அழகில் மிஞ்சுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.    

என்னால்தான் தளபதி விஜய் அழுதார்

என்னால்தான் தளபதி விஜய் அழுதார்

தமிழ் திரையுலகில் தற்போது அசைக்க முடியாத நட்சத்திரமாக இருந்து வருகிறார் தளபதி விஜய். ஆனால் இவர் அறிமுகமானபோது சந்திக்காத அவமானங்களே கிடையாது அதையும் தாண்டி தற்போது மாபெரும் சக்தியாக வளர்ந்து இருக்கிறார். விஜயின் கடைசி படமான பிகில் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்தது. அதனை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் மாஸ்டர் ஏப்ரல் மாதமே ரிலிஸ் ஆக வேண்டிய நிலையில் கொரோனா பிரச்சினை காரணமாக தள்ளி போய்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் … Read more

விமானப் பாகங்களுக்கு இப்படி ஒரு வரவேற்பா?

விமானப் பாகங்களுக்கு இப்படி ஒரு வரவேற்பா?

கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கே பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளே திணறி வருகின்றன. மேலும் விஞ்ஞானிகள் ஒருபக்கம் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வைரசால் பல சேவைகளும் முடக்கத்தில் உள்ளன. இதில் மிகுந்த பாதிப்புக்குள்ளான சேவை விமான சேவையே ஆகும். தற்போதைய சூழலில் விமானங்கள் சேவையிலிருந்து முன்கூட்டியே ஓய்வுபெறுகின்றன. இந்தச் சூழ்நிலையை நிறுவனங்கள் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன. பாகங்களை வாங்கி அவற்றின் தரத்தை … Read more

இந்தோனேசியாவில் அதிகரிக்கும் கொரோனா

இந்தோனேசியாவில் அதிகரிக்கும் கொரோனா

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகள் ஆகும். அதே போல இந்தோனேசியத் தலைநகர் ஜக்கர்த்தாவில் கொரோனா கிருமிப்பரவல் அதிகரித்துவருவதை முன்னிட்டு மீண்டும் முடக்கநிலை நடப்புக்கு வரவிருக்கிறது. இம்மாதம் 14ஆம் தேதியிலிருந்து பெரிய அளவிலான கட்டுப்பாடுகள் … Read more

கலிபோர்னியாவில் நிகழ்ந்த வினோத சம்பவம்

கலிபோர்னியாவில் நிகழ்ந்த வினோத சம்பவம்

அதிசயமும், அதிர்ச்சியும் மனிதன் தன் வாழ்நாளில் ஒரு தடைவையாவது காண முடியும் அதுவும் அமெரிக்காவில் வாழும் மக்களுக்கு அந்த நிகழ்வை அடிக்கடி காண்பார்கள்.  கலிஃபோர்னியாவின் பல பகுதிகளில் மக்கள் காலையில் எழுந்தவுடன் ஆரஞ்சு நிற ஆகாயத்தைப் பார்த்த மக்களிடையே உலக அழிவு பற்றிய பயம் ஏற்பட்டது. காலை நேர வானம் இருள் சூழ்ந்திருந்தது; அதைப் பார்ப்பதற்கு இரவு நேரம் போலிருந்ததாக மக்கள் குறிப்பிட்டனர். சில இடங்களில் பனித்துளிகள் போல் சாம்பல் வானத்திலிருந்து தரையில் விழுந்தன. பயங்கரத் தோற்றத்துடன் … Read more