தமிழர்களின் பண்பட்ட நாகரிகத்தின் வெளிப்பாடே போகிப்பண்டிகை..!!

தமிழர்களின் பண்பட்ட நாகரிகத்தின் வெளிப்பாடே போகிப்பண்டிகை..!!

தமிழர்களின் பண்பட்ட நாகரிகத்தின் வெளிப்பாடே போகிப்பண்டிகை..!! தமிழர்கள் கொண்டாடும் நிகழ்வுகள் எல்லாமே பல்வேறு நல் கருத்துகளை அடங்கிய வரலாற்று பெட்டகம்தான். அந்த வகையில் இயற்கைக்கும், பிற உயிர்களுக்கும், தனக்கும் சேர்த்து கொண்டாடப்படும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாகும். பொங்கலின் முதல் நாளான இன்று போகிப் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த போகிப் பண்டிகையின் போது பழையன கழிதலும், புதியன புகுதலும் என்கிற வாசகத்துக்கு ஏற்பதமிழர்கள் அனைவரும், வீட்டில் உள்ள பழைய பொருட்களை எல்லாம் வெளியேற்றும் வகையில் அதை … Read more

ஆப்பி பர்த்டே டூ யூ..!! ஆங்கிலத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சீமான் குடும்பம்!!

ஆப்பி பர்த்டே டூ யூ..!! ஆங்கிலத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சீமான் குடும்பம்!!

ஆப்பி பர்த்டே டூ யூ..!! ஆங்கிலத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சீமான் குடும்பம்!! தமிழர்களுக்கு தாய் மொழிப்பற்று, இனப்பற்று அறவே இல்லை. தமிழன் தூய தமிழை பேசாமல் ஆங்கிலமும், தமிழும் கலந்த தங்கிலீஷ் மொழியில் பேசுகிறான், உணவில் கலப்படத்தை விரும்பாத தமிழனுக்கு மொழியில் மட்டும் கலப்படம் எதற்கு..? தமிழ்நாட்டில் இருக்கும் கடைகளின் பெயர்கள் தமிழில் இருக்கிறதா..? ஆங்கிலத்தில் கையெழுத்து போடுகிறாயே நீ ஆங்கிலேயனா..?  என்று தனது கட்சியின் அரசியல் மேடைகளில் தமிழுக்காக ஆவேசமாக முழங்கியவர் சீமான். கடந்த சில … Read more

உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்கிய தமிழக அரசு!

உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்கிய தமிழக அரசு!

உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்கிய தமிழக அரசு! கேரளா மற்றும் கன்னியாகுமரி அருகே உள்ள களியக்காவிளையில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் அவர்களின் குடும்பத்தினரிடம் 1 கோடி ரூபாய் நிவாரண தொகையாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரப்படும் என்று சட்டசபையில் ஏற்கனவே அறிவித்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனைச் சாவடியின் பணியின் போது சிறப்பு … Read more

கள்ளக் காதல் ஜாலி! பார்த்த மகன் காலி! மதுரையில் நடந்த கொடூர சம்பவம்!!

கள்ளக் காதல் ஜாலி! பார்த்த மகன் காலி! மதுரையில் நடந்த கொடூர சம்பவம்!!

கள்ளக் காதல் ஜாலி! பார்த்த மகன் காலி! மதுரையில் நடந்த கொடூரம்!! கள்ளகாதலுக்காக தான் பெற்ற மகனையே கழுத்தை நெரித்து கொன்ற கொடூரமான சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது. மதுரை மாவட்டம் டி கல்லுப்பட்டி அருகேயுள்ள குச்சமரபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார். இவரின் மனைவி ஆனந்தஜோதி இவர்களுக்கு ஜீவா , லாவண்யா என இரு குழந்தைகள் உள்ளனர். குடும்ப வருமானத்திற்காக ராம்குமார் கொத்தனார் வேலை செய்து வந்தார். அவரது மனைவி ஆனந்தஜோதி விருதுநகரில் ஒரு கடையில் வேலை பார்த்து … Read more

ஊதிய உயர்வும்; வார விடுமுறையும் வேண்டும்! காவல்துறைக்கு ஆதரவாக சீமான் கோரிக்கை!!

ஊதிய உயர்வும்; வார விடுமுறையும் வேண்டும்! காவல்துறைக்கு ஆதரவாக சீமான் கோரிக்கை!!

ஊதிய உயர்வும்; வார விடுமுறையும் வேண்டும்! காவல்துறைக்கு ஆதரவாக சீமான் கோரிக்கை!! பொது மக்களின் நலனை பாதுகாப்பதில் காவல்துறையின் பங்கு அளப்பரியது. சமூக நலனுக்காக தங்களையே அர்பணித்துக் கொண்டு வேலை பணிச்சுமை, நெருக்கடி போன்ற காரணங்களால் தற்கொலை செய்து கொள்வதும், பணியின் போதே பல்வேறு தாக்குதலை சந்திப்பதும் நடந்து வருகிறது. இதன் காரணமாகவே காவல்துறைக்கு போதுமான ஊதிய உயர்வும், வார விடுமுறையும் தர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார். மேலும், சமீபத்தில் தீவிரவாதிகளால் சுட்டுக் … Read more

பெண்களுக்கு நீலப்படம் அனுப்பிய தென்காசி இளைஞர்; விசாரணையில் போலீசார் சும்மா கிழி..!!

பெண்களுக்கு நீலப்படம் அனுப்பிய தென்காசி இளைஞர்; விசாரணையில் போலீசார் சும்மா கிழி..!!

பெண்களுக்கு நீலப்படம் அனுப்பிய தென்காசி இளைஞர்; விசாரணையில் போலீசார் சும்மா கிழி..!! கல்லூரி மாணவியின் செல்போனை திருடி அதில் இருந்த முப்பதுக்கும் மேற்பட்ட பெண்களின் வாட்சப் நம்பருக்கு ஆபாச படம் அனுப்பிய நபரை காவல்துறை கைது செய்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த நான்காம் தேதி வாட்ஸ்அப் மூலம் பல ஆபாச படங்கள் வந்தது. இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அப்பெண் வீடியோ அனுப்பிய நம்பரை தொடர்பு கொண்டு எச்சரித்த போது, எதிர் … Read more

வேலைக்கு போகாமலே ஒரு லட்சம் வாங்கலாம்! நீங்களும் லட்சாதிபதிதான்?

வேலைக்கு போகாமலே ஒரு லட்சம் வாங்கலாம்! நீங்களும் லட்சாதிபதிதான்?

வேலைக்கு போகாமலே ஒரு லட்சம் வாங்கலாம்! நீங்களும் லட்சாதிபதிதான்? “உழைச்சாதானே காசு” வேலைக்கு போகாமலே எப்படி லட்சம் கிடைக்கும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இதுதான் ஒரு நாட்டின் நடைமுறையாக உள்ளது. உலகத்திலேயே மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடு எது என்று 2012 ல் ஒரு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு 156 நாட்டு மக்களை சந்தித்து பேசி அதன்மூலம் நடைமுறை தகவல்களை ஒரு நிபுணர் குழு சேமிக்கிறது.  அதை வைத்து அம்மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்று … Read more

கஞ்சா ரவுடிக்கு மாவுகட்டு! காவல்துறையின் மனிதநேயம்! கடலூரில் தரமான சம்பவம்..!!

கஞ்சா ரவுடிக்கு மாவுகட்டு! காவல்துறையின் மனிதநேயம்! கடலூரில் தரமான சம்பவம்..!!

கஞ்சா ரவுடிக்கு மாவுகட்டு! காவல்துறையின் மனிதநேயம்! கடலூரில் தரமான சம்பவம்..!! மத்திய பாதுகாப்பு படை வீரர்களை கத்தியால் குத்தி பயமுறுத்திய பிரபல ரவுடி கஞ்சா மணி, தப்பிச்சென்ற போது வழுக்கி விழுந்ததால் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுகட்டு போடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக கடலூர் மாவட்டத்தில் கெத்து காட்டி வந்த கஞ்சா வியாபாரி மணி, ஒரு கட்டத்தில் காவல்துறைக்கே சவால்விட்டான். சில மாதங்களுக்கு முன்பு காவல்துறை கஞ்சாமணியை பிடிக்க சென்ற போது கத்தியால் கீறிக்கொண்டு போலீசுக்கு … Read more

திரெளபதி படத்தை வெளியிட கூடாது! பீதியில் சிறுத்தைகள் மனு..?

திரெளபதி படத்தை வெளியிட கூடாது! பீதியில் சிறுத்தைகள் மனு..?

திரெளபதி படத்தை வெளியிட கூடாது! பீதியில் சிறுத்தைகள் மனு..? சமீபத்தில் டிரெய்லர் மட்டும் வெளியிடப்பட்டு மக்களின் அமோக வரவேற்பை பெற்ற படம் திரெளபதி. நாடக காதல்களால் பாதிக்கப்பட்ட சம்பவங்களை வைத்து  ஆதாரத்துடன் எடுத்துள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திரெளபதி படம் வெளியே வந்தால் தமிழகத்தில் பல்வேறு சாதிய மோதல்கள் உருவாகும் என்று, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருக்கும் ஒன்பது தியேட்டர்களில் திரெளபதி படத்தை வெளியிடக் கூடாது என்று திரையரங்கு உரிமையாளர் மற்றும் மேலாளர்களை சந்தித்து விடுதலை … Read more