கிறிஸ் எவர்ட்டின் சாதனையை முறியடித்த இந்த வீராங்கனை

கிறிஸ் எவர்ட்டின் சாதனையை முறியடித்த இந்த வீராங்கனை

கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முதலாவது சுற்றில் 7-5, 6-3 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் கிறிஸ்டி அன்னை விரட்டினார். அமெரிக்க ஓபன் வரலாற்றில் ஒற்றையரில் செரீனா பதிவு செய்த 102-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அமெரிக்க ஓபனில் அதிக வெற்றி பெற்றவரான கிறிஸ் எவர்ட்டின் (அமெரிக்கா) சாதனையை முறியடித்தார். இதே போல் விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்), சோபியா … Read more

லசித் மலிங்காவிற்கு பதில் ஆஸ்திரேலியாவின் இந்த வீரரா?

லசித் மலிங்காவிற்கு பதில் ஆஸ்திரேலியாவின் இந்த வீரரா?

கிரிக்கெட்டில் யார்க்கர் என்ற பந்தை கேட்டாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காதான். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை அணி வெற்றியில் இவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இந்த சீசனில் லிசித் மலிங்கா இடம் பெறமாட்டார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்துள்ளது. மேலும், அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி … Read more

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரருக்கு கொரோனா?

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரருக்கு கொரோனா?

நெய்மர் விடுமுறையை கொண்டாட இபிஸா தீவுக்கு சென்றதாக தெரிகிறது. அங்கு அவருக்கு கொரோனா தொற்றிக்கொண்டுள்ளது. பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர்கள் நெய்மர். இவர் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் லீக்-1 கால்பந்து தொடரின் முன்னணி அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பிஎஸ்ஜி அணி தெரிவித்துள்ளது. பெயர்களை வெளியிடவில்லை என்றாலும் நெய்மர், டி மரியா, லயாண்ட்ரோ பரேடஸ் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் … Read more

ஹெட்மயரின் அதிரடியால் வெற்றி பெற்ற அமேசான் வாரியர்ஸ் அணி

ஹெட்மயரின் அதிரடியால் வெற்றி பெற்ற அமேசான் வாரியர்ஸ் அணி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

கரீபியன் லீக் : நூலிலையில் சதத்தை தவறவிட்ட சிம்மொன்ஸ்

கரீபியன் லீக் : நூலிலையில் சதத்தை தவறவிட்ட சிம்மொன்ஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

கரீபியன் லீக் : 4 ஓவர்கள் முடிந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிப்பு

கரீபியன் லீக் : 4 ஓவர்கள் முடிந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

தென் அமெரிக்காவில் அரங்கேறிய வினோதமான சம்பவம்

தென் அமெரிக்காவில் அரங்கேறிய வினோதமான சம்பவம்

தென் அமெரிக்க நாடான பெருவில் கிருமித்தொற்றுக்கான கட்டுப்பாடுகளை மீறிய 8 கோமாளிகளைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். அந்த 8 பேரும் ஒரே தொழிலில் ஈடுபடும் சக கலைஞரின் இறுதிச் சடங்கிற்குச் சென்றுள்ளனர். இறந்தவரை வழியனுப்பி வைக்கும்வண்ணம் அவர்கள் இறுதிச் சடங்கில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. தென்னமெரிக்காவில் அதிகரிக்கும் கிருமித்தொற்றுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இவ்வேளையில் வரம்பை மீறி நடந்துகொண்டதற்காக அந்த 8 கோமாளிகளையும் அதிகாரிகள் கைதுசெய்தனர்.

பாகிஸ்தானிலும் தடை செய்ய இருக்கும் செயலிகள்

பாகிஸ்தானிலும் தடை செய்ய இருக்கும் செயலிகள்

‘ஒழுக்கமற்றவை’ என்று வகைப்படுத்தியுள்ள ஐந்து செயலிகளைப் பாகிஸ்தான் தடைசெய்துள்ளது. Tinder, Grindr, SayHi, Tagged, Skout போன்ற சமூக ஊடகத் தளங்கள் பாகிஸ்தானியச் சட்டத்திற்கு உகந்தவகையில் தளங்களை நிர்வகிக்கத் தவறியதாய்க் கூறப்பட்டது. ஆனால் பெரியவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப அந்தச் செயலிகளைப் பயன்படுத்த விரும்பினால், அவற்றுக்கு அரசாங்கம் தடைவிதிப்பதற்கு உரிமை இல்லை என்று மின்னிலக்க உரிமைக்குழு குரல் எழுப்பியுள்ளது. செயலிகளைத் தடைசெய்தாலும் அவற்றைப் பயன்படுத்த மக்கள் மாற்றுவழிகளைக் கண்டறிவர் என்றார் Bytes For All உரிமை அமைப்பின் இயக்குநர். … Read more

ஆஸ்திரேலியாவில் ஒரே ஆண்டில் இத்தனை முதலைகள் பிடிபட்டதா?

ஆஸ்திரேலியாவில் ஒரே ஆண்டில் இத்தனை முதலைகள் பிடிபட்டதா?

ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசத்தில் 14.4 அடி நீளமுள்ள முதலை பிடிபட்டது. பிடிபட்ட முதலை, முதலைப் பண்ணைக்கு அனுப்பப்படும். அங்கு இனப்பெருக்கத்திற்கு அதன் பங்கை அளிக்கும். கடல்வாழ் முதலை, முதலை வகைகளிலேயே ஆகப் பெரியது. ஆண் முதலைகள் 7 மீட்டர் நீளம் வரை வளரலாம், 997.9 கிலோகிராம் வரை எடை கொண்டிருக்கலாம். அவை கரையோரங்களில் வாழும். தற்போது, ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசத்தில் சுமார் 100,000 கடல்வாழ் முதலைகள் இருப்பாதாக அரசாங்கம் தகவல் அளித்துள்ளது. இந்த ஆண்டு, மொத்தம் 167 … Read more

ஆபத்து நேரத்தில் ஒருவனால் எப்படி விளையாட முடியும்?

ஆபத்து நேரத்தில் ஒருவனால் எப்படி விளையாட முடியும்?

சுரேஷ் ரெய்னா தற்போது முதல் முறையாக  ரெய்னா மவுனம் கலைத்துள்ளார்.தான் போட்டியில் இருந்து விலகியதற்கான காரணத்தை தெரிவித்து உள்ளார். உயிருக்கு ஆபத்து எனும் போது   எப்படி ஒருவரால் விளையாட முடியும். எனக்கு இரண்டு சிறு குழந்தைகளுடன் ஒரு குடும்பம் உள்ளது – மற்றும் வயதான பெற்றோர்கள் உள்ளனர். என்னைப் பொறுத்தவரை குடும்பத்திற்குத் திரும்புவது மிகவும் முக்கியமானது. டோனியுடனான பிளவு பற்றிய செய்திகளை மறுத்த ரெய்னா மஹிபாய் எனது மூத்த சகோதரரைப் போன்றவர். அவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள் … Read more