தடுப்பு மருந்து திட்டத்திற்கு இத்தனை மில்லியன் டாலரா

தடுப்பு மருந்து திட்டத்திற்கு இத்தனை மில்லியன் டாலரா

நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்காக ஜப்பானிய அரசாங்கம் ஒன்றரை டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி ஒதுக்கியது. அதிலிருந்து உலக சுகாதார நிறுவனத்துக்கு நிதியளிக்கப்படும். உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பு மருந்து திட்டத்திற்கு 165 மில்லியன் டாலர் நிதி வழங்க ஜப்பான் உறுதிகூறியுள்ளது. உலகம் முழுவதும் தடுப்பு மருந்துகள் நியாயமாகவும் சிறந்த முறையிலும் விநியோகிக்கப்படுவதை COVAX திட்டம் உறுதிசெய்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள், இருதரப்பு ஒப்பந்தங்களின் மூலம் சொந்த தடுப்பு மருந்துகளைப் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. உலகளாவிய மருந்து … Read more

சுரேஷ் ரெய்னாவின் மாமாவை கொன்ற கும்பல் பிடிபட்டது

சுரேஷ் ரெய்னாவின் மாமாவை கொன்ற கும்பல் பிடிபட்டது

சுரேஷ் ரெய்னாவின் குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்த கும்பலின் மூன்று உறுப்பினர்கள், ஒரு கொள்ளை சம்பவத்தின் போது அவர்களை போலீசால் கைது செய்யப்பட்டனர். இந்த செய்தியை பஞ்சாப் முதல்வர் மற்றும் கேப்டன் அமரீந்தர் சிங் வெளியிட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொள்ளை-குற்றவாளிகளின் மாநிலங்களுக்கு இடையேயான கும்பலின் ஒரு பகுதியாக இருப்பதாக பஞ்சாப் டிஜிபி டிங்கர் குப்தா குறிப்பிட்டுள்ளார். அந்த கும்பலை சேர்ந்த 11 கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் ஆனால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களையும் விரைவில் பிடித்து விடுவோம் … Read more

சென்னை அணியில் முதல் போட்டியில் இந்த வீரர் பங்கேற்க மாட்டார்

சென்னை அணியில் முதல் போட்டியில் இந்த வீரர் பங்கேற்க மாட்டார்

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் நடத்த முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு அனைத்து அணி வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அதில் சென்னை அணியில் பயற்சியாளர் உட்பட 13 பேருக்கு கொரோனா பாசிடிவ் என வந்தது. இதனை அடுத்து அனைவரும் சரியான நிலையில் தற்போது முதல் போட்டி மும்பை அணிக்கும், சென்னை அணிக்கும் என தீர்மானமாகிவிட்டது. … Read more

மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி ஜோடியால் தொடரை வென்ற ஆஸ்திரேலியா

மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி ஜோடியால் தொடரை வென்ற ஆஸ்திரேலியா

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து எந்த வித போட்டியும் நடத்த வில்லை கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தான் இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் இங்கிலாந்து – பாகிஸ்தான் தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – ஆஸ்திரேலியா தொடர் நேற்று தான் நடந்து முடிந்தது. மூன்று இருபது ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் இருபது … Read more

ஒரு புதிய தொடக்க ஜோடியை முயற்சிக்க வேண்டும்

ஒரு புதிய தொடக்க ஜோடியை முயற்சிக்க வேண்டும்

பாபர் ஆசாம் பாகிஸ்தானின் ஐம்பது மற்றும் இருபது ஓவர்களுக்கான போட்டியில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவர் அவ்வபோது பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மெதுவான ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடியதற்காக அவர் மீது விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து முகமது ஹபீஸ் பேசும்போது பாபர் ஆசாமை மிடில் ஆர்டரில் களம் இறக்கலாம் மற்றும் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புக்களை அளிக்கலாம் மேலும் உள்நாட்டு சுற்று வட்டாரத்தின் சில கிரிக்கெட் வீரர்களுக்கு வெளிப்பாடு கொடுக்க ஒரு புதிய தொடக்க ஜோடியை முயற்சிக்க … Read more

மாஸ்குக்கு பதில் பாம்பை அணிந்த வந்த நபர்

மாஸ்குக்கு பதில் பாம்பை அணிந்த வந்த நபர்

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன. தற்போதுதான் முடக்கங்கள் தளர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனாலும் அனைத்து நாடுகளிலும் மாஸ்க் அணிவது கட்டயமாக்கப்பட்டது. அந்த வகையில் பிரிட்டனில் வித்தியாசமான ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பேருந்தில் பயணம் செய்யும் ஒரு நபர் மாஸ்க் அணிவதற்கு பதிலாக பாம்பையே மாஸ்காக அணிவித்துள்ளார். இது சக … Read more

பிக்பாஸ் 4வது சீசனில் இந்த நட்சத்திரம் கலந்து கொள்கிறாரா

பிக்பாஸ் 4வது சீசனில் இந்த நட்சத்திரம் கலந்து கொள்கிறாரா

தமிழ்நாட்டில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தலைமை தாங்குபவராக உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளார். பிக்பாஸ் குழுவினர் டிஆர்பியை எகிற வைக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வார்கள். அப்படி தான் இந்த 4வது சீசனிற்கான பிரபலங்களை தேடும் வேட்டையை அவர்கள் செய்து வருகிறார்கள். ஏற்கெனவே லட்சுமி மேனன், அம்ரிதா, ரியோ ராஜ், ஷிவானி, பாலாஜி முருகதாஸ், புகழ், சனம் ஷெட்டி போன்றோர் இடம்பெறுகிறார்கள் என்று கூறி வருகின்றனர். இவர்களுடன் … Read more

தீனாவுக்கு கத்துகொடுத்ததே இந்த நடிகைதான்

தீனாவுக்கு கத்துகொடுத்ததே இந்த நடிகைதான்

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பலரும் பிரபலம் ஆகியுள்ளார்கள். அதே நிகழ்ச்சியில் பங்குபெற்று இப்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் தீனா. அந்நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் கைதி படத்தில் நடித்திருந்தார். படத்தில் அவரது கதாபாத்திரமும் நன்றாக மக்களிடம் ரீச் ஆனது. அடுத்து விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்திருக்கிறார் தீனா. காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானாலும் இவர் செய்த பிராங்க் கால் இந்த பிராங்க் கால் யோசனையை கொடுத்ததே ஜனனி நிவேதா என்பவர் தானாம். இவர் திரௌபதி படத்தில் திரௌபதியின் தங்கையாக நடித்திருந்தார் … Read more

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் தலைப்பு வெளியானதா?

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் தலைப்பு வெளியானதா?

இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி போன்ற வித்தியாசமான கதையை எடுத்து மாபெரும் வெற்றியை பெற செய்து இரண்டு படத்திலேயே இவரை பற்றி பேசும் அளவிற்கு வளர்ந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் தளபதி விஜய்யை வைத்து இயக்கி உள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு தமிழ் சினிமாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த படம் 2021ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து உலகநாயகன் கமல் ஹாசனை வைத்து தான் தனது 4வது படத்தை இயக்க போகிறார் … Read more

டிரம்ப் மீது நம்பிக்கை இழந்த மக்கள்

டிரம்ப் மீது நம்பிக்கை இழந்த மக்கள்

அமெரிக்காவின் நற்பெயர் மற்ற வல்லரசு நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைந்துள்ளதாகக் கருத்தாய்வு கூறுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் பியூ ஆராய்ச்சி மையம் கருத்தாய்வை  நடத்தியது. 13 நாடுகளைச் சேர்ந்த 13,273 பேர் அதில் பங்கேற்றனர். அமெரிக்கா முழுவதும் இனவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்து வந்த நேரத்தில் அந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது. கிருமித்தொற்றைக் கையாண்ட விதம் அமெரிக்காவின் நற்பெயர் குறைவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருத்தாய்வில் தெரியவந்துள்ளது. நோய்த்தொற்றால் உலக அளவில் ஆக அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள … Read more