இந்த ராசிக்கு நினைத்த காரியம் நிறைவேறும் ! இன்றைய ராசி பலன் 12-11-2020 Today Rasi Palan 12-11-2020

இந்த ராசிக்கு நினைத்த காரியம் நிறைவேறும் ! இன்றைய ராசி பலன் 12-11-2020 Today Rasi Palan 12-11-2020

இன்றைய ராசி பலன்- 12-11-2020 நாள் : 12-11-2020 தமிழ் மாதம்:  ஐப்பசி 27, வியாழக்கிழமை. நல்ல நேரம்:  காலை 11.30 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை. இராகு காலம்:  மதியம் 1.30 முதல் 3.00 வரை எம கண்டம்:  காலை 6.30 முதல் 7.30 வரை குளிகன்: பகல் 9.00 முதல் 10.30 வரை திதி: இன்று துவாதசி திதி இரவு 09.30 வரை … Read more

என் புருஷன் வந்துட்டான்! இனி எதுவும் பண்ண முடியாது! திருப்பத்தூரில் நடந்த சோக சம்பவம்!

என் புருஷன் வந்துட்டான்! இனி எதுவும் பண்ண முடியாது! திருப்பத்தூரில் நடந்த சோக சம்பவம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகே கள்ள காதலுக்கு தடையாக இருந்த இராணுவ வீரரான கணவனை கொலை செய்ய முயன்ற கள்ள காதல் ஜோடி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே உள்ள பல்பந்தம் என்ற கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினர் விநாயகமூர்த்தி. அவர் வயது 40. விநாயகமூர்த்தி ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பெயர் வானதி.இவரின் வயது 31.இவர் இருவர்களுகும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வானதிக்கு மரிமாணி … Read more

சுகாதாரத் துறையுடன் டாக்டர் வீட்டில் சோதனை நடத்திய எம்.பி! கடைசியில் உண்மை தெரிந்த அவலம்!

சுகாதாரத் துறையுடன் டாக்டர் வீட்டில் சோதனை நடத்திய எம்.பி! கடைசியில் உண்மை தெரிந்த அவலம்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே எட்டாம் வகுப்பு படித்துவிட்டு டாக்டர் என்று சொல்லி மருத்துவம் பார்த்தது ஊர் மக்களை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே எட்டாம் வகுப்பு படித்த தங்கராஜ் என்பவர் தனது வீட்டிலேயே கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அங்கு உடல்நிலை சரியில்லாமல் வரும் மக்களுக்கு மாத்திரைகள் ஊசிகள் போட்டுள்ளார். டாக்டர்கான லெட்டர் பேடை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த டாக்டர் செல்வத்தின் லெட்டர் பேடை அவர் அவருடைய … Read more

தொடர்ந்து குறையும் தங்கம்! தங்கம் வாங்க ரெடியா இருங்க! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தொடர்ந்து குறையும் தங்கம்! தங்கம் வாங்க ரெடியா இருங்க! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தொடர்ந்து ஒரு மூன்று நாட்களாக தங்கத்தின் விலையில் மாறுதல் ஏற்பட்டு குறைந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 88 குறைந்து விற்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம். சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ.4769-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.88 குறைந்து ரூ.38152-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் 24 காரட் ஆபரணத் … Read more

ஷகிலாவை இனி நீங்கள் எல்லோரும் தினமும் டிவியில் பார்க்கலாம்! எந்த டிவி தெரியுமா?

ஷகிலாவை இனி நீங்கள் எல்லோரும் தினமும் டிவியில் பார்க்கலாம்! எந்த டிவி தெரியுமா?

ஷகிலாவை தெரியாதவர்களே இருக்க முடியாது. ஷகிலாவை பார்த்து ஜொள்ளு விடாதவர்கள் யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு டிவியில் நம் சகிலாவை களமிறக்கி உள்ளார்கள். வாய்ப்பே இல்லாத சினிமா நடிகைகள் மற்றும் நடிகர்களுக்கு விஜய் டிவி நிறைய வாய்ப்பு அளித்து வருகிறது. அப்படி வந்தவர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்து விஜய்டிவி அவர்களை ஆளாக்குகிறது. அப்படி சினிமாவில் வாய்ப்பு இல்லாத ரம்யா பாண்டியனை குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகப்படுத்தி … Read more

வேலை! வேலை! வேலை! Bank வேலை! உடனே Apply பண்ணுங்க!

வேலை! வேலை! வேலை! Bank வேலை! உடனே Apply பண்ணுங்க!

Bank of Baroda- ல் 13 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும். பணியின் பெயர்: Lead Digital Sales, Digital Analytics specialist, Innovation & Emerging Tech Specialist, Digital Journey Specialist, Digital Sales Officer, UI/UX Specialist, Testing Specialist, Digital Risk Specialist, Lead – digital Business Partnership, பணியிடங்கள்: 13 வயது: 25 முதல் 45 வரை தகுதி: அரசாங்கத்தினால் அல்லது AICTE/ UGC அங்கீகரிக்கப்பட்ட … Read more

இந்த ராசிக்கு ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்! இன்றைய ராசி பலன் 11-11-2020 Today Rasi Palan 11-11-2020

இந்த ராசிக்கு ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்! இன்றைய ராசி பலன் 11-11-2020 Today Rasi Palan 11-11-2020

இன்றைய ராசி பலன்- 11-11-2020 நாள் : 11-11-2020 தமிழ் மாதம்:  ஐப்பசி 26, புதன்கிழமை நல்ல நேரம்:  காலை 11.15 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  மதியம் 12.00 முதல் 1.30 வரை எம கண்டம்: காலை 7.30 முதல் 9.00 வரை குளிகன்: பகல் 10.30 முதல் 12.00 வரை திதி: ஏகாதசி திதி பின்இரவு 12.41 வரை பின்பு … Read more

கற்பூரத்தின் மருத்துவ பயன்கள்!

கற்பூரத்தின் மருத்துவ பயன்கள்!

கற்பூரத்தில் இரண்டு வகை உண்டு பச்சை கற்பூரம் மற்றும் வேதி கற்பூரம். பச்சை கற்பூரம் அனைத்து இனிப்பு பொருட்களுக்கு நறுமணம் சேர்க்கவும், ஆலய வழிபாட்டிற்கும் பயன்படுத்துகின்றனர். இந்த கற்பூரம் ஆரோக்கியம் மெடிக்கா என்ற தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. மற்றொன்று ரசாய கற்பூரம் வேதிப்பொருள் கலந்து ஆலய வழிபாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும் காற்று மாசுபாட்டை உண்டாக்குகிறது.

இதில் இயற்கை கற்பூரத்தின் பயன்கள் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவு.

1. இந்த பச்சைக்கற்பூரம் மனதிற்கு புத்துணர்ச்சி தரும். இதன் மணம் நேர்மறை எண்ணங்களை சிந்திக்க சொல்லும். நல்ல எண்ணங்கள் உணர்வுகள் மேலோங்கச் செய்யும்.

2. பாக்டீரியாக்களை அழிக்க செய்யும் ப்ளீச்சிங் பவுடரின் இது பயன்படுத்தப்படுகிறது.

3. இது ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது.

4. அரிப்பு, சொறி, சிரங்கு புண் ஆகிய நோய்கள் குணமாக மேல் பூச்சாக பச்சை கற்பூரத்தை பூசி வர விரைவில் குணமாகும்.

5. சேற்றுப் புண் உள்ள இடத்தில் தேங்காய் எண்ணெயுடன் பச்சை கற்பூரத்தை கலந்து பூசிவர சேற்றுப்புண் குணமடையும்.

6. வெயிலின் தாக்கத்தால் சருமம் கருமை நிறம் அடைவதை தடுக்க சந்தனத்துடன் சிறிது பச்சை கற்பூரத்தை கலந்து பூசிவர நிறம் மாறுவதை தடுக்கலாம்.

7. பாடாய்படுத்தும் கால் வெடிப்பு சரியாக ஒரு பாத்திரத்தில் சுடு நீரை வைத்து அதில் சிறிது பச்சை கற்பூரத்தை சேர்த்து அந்த சூடு பொறுக்க வெடிப்பு உள்ள காலில் ஒத்தடம் இட குதிங்கால் வெடிப்பு சரியாகும்.

8. சந்தனம் மற்றும் துளசியுடன் கற்பூரத்தைக் கலந்து தலையில் பற்றிட தலைவலி நீங்கும்.

9. ஒற்றை தலைவலி நீங்க எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது கற்பூரத்தை கலந்து தேய்த்து விட ஒற்றைத் தலைவலி நீங்கும்.

10. தசை பிடிப்பு, மூட்டு வலி ஆகியவற்றிற்கு கற்பூர எண்ணெயை தடவி வர குணமாகும்.

11. தேங்காய் எண்ணெய், கற்பூர எண்ணெய் இரண்டையும் கலந்து தேய்த்து வர முடி நன்கு கருமையாகவும் வளரும்.

12. பேன் பொடுகு நீங்க துளசி சாற்றுடன் கற்பூரத்தை கலந்து தலையில் தேய்த்து குளித்துவர பிரச்சனை தீரும்.

13. பல் வலி உள்ளவர்கள் கிராமுடன் கற்பூரத்தை சேர்த்து பல் துலக்கி விட்டு, வலியுள்ள இடத்தில் வைத்து கடித்துக் கொண்டால் பல்வலி குணமாகும்.

14. கொசு கடிக்கு கற்பூர எண்ணெயை கைகளில் தேய்த்துக் கொள்ளலாம். கொசு கடிக்காது.

15. காயம் ஏற்பட்ட இடத்தில் கற்பூரத்தை தடவிவந்தால் விரைவில் குணமடையும்.

16. சிறிது கற்பூர எண்ணெயை தலையணையில் இரண்டு சொட்டு வைத்து விட்டு தூங்க செல்லும் பொழுது நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

ஜலதோசம் மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும், மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்!

ஜலதோசம் மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும், மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்!

ஜலதோஷம் பிடிக்கப் போகிறது என்றாலே எல்லோருக்கும் பயம் இருக்கும். ஏன் ஜலதோஷம் பிடிக்கிறது என்றால் ஒரு குறிப்பிட்ட வைரஸால் தலையில் நீர் கோர்த்து அந்த நீர் மூக்கின் வழியாக வருவதே சளி என்று சொல்லப்படுகிறது. அடிக்கடி சளி வருவதாலும் அந்த சளியை சிந்துவதாலும் தொண்டையிலும் மூக்கிலும் வலி ஏற்படுகிறது. இந்த நேரத்தில் 13 மிளகை எடுத்து மென்று சாப்பிட 15 நிமிடத்தில் நிவாரணம் கிடைக்கும். ஆனால் இது சளி கட்டுக்குள் வருமே தவிர முழுமையாக குணமடையாது. தலையில் … Read more

ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு வாய்ப்பு! 10 வகுப்பு போதும்!

ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு வாய்ப்பு! 10 வகுப்பு போதும்!

  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தென்காசி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஊர்க்காவல் படைப்பிரிவில் சேர்ந்து சேவை பணி செய்வதற்காக திருநெல்வேலி ஊரக உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாலுகா, மானூர், தேவர்குளம், கங்கைகொண்டான், சீதபற்பநல்லூர், தாழையூத்து, சிவந்திபட்டி, சீவலப்பேரி, பகுதியில் இருந்து ஆண்களும், தென்காசி உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட தாலுகா, செங்கோட்டை, புளியரை, ஆய்க்குடி, அச்சன்புதூர், சாம்பவர்வடகரை, தென்காசி, குற்றாலம், இலத்தூர் பகுதிகளில் … Read more