தேனுடன் இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்து சாப்பிடுங்க! அப்புறம் என்ன நடக்குதுன்னு பாருங்க!

தேனுடன் இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்து சாப்பிடுங்க! அப்புறம் என்ன நடக்குதுன்னு பாருங்க!

பல ஆயிரம் ஆண்டுகளாக தேனை மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகிறோம். தேனுடன் எந்த பொருளை சேர்த்து சாப்பிட்டால் அதன் பயன் இரட்டிப்பாகும். இந்த பதிவில் தேனுடன் இந்த பொடியை சேர்த்து சாப்பிட்டால் என்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. தேன் 1 ஸ்பூன் 2. இலவங்க பொடி- 1 ஸ்பூன். செய்முறை: 1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 2. பின் பாத்திரத்தை இறக்கி நீரை டம்ளரில் … Read more

இந்த ராசிக்கு இன்று பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெரும் நாள் ! இன்றைய ராசி பலன் 29-10-2020 Today Rasi Palan 29-10-2020

இந்த ராசிக்கு இன்று பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெரும் நாள் ! இன்றைய ராசி பலன் 29-10-2020 Today Rasi Palan 29-10-2020

இன்றைய ராசி பலன்- 29-10-2020 நாள் : 29-10-2020 தமிழ் மாதம்: ஐப்பசி 13, வியாழக்கிழமை நல்ல நேரம்:  காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை. இராகு காலம்: மதியம் 1.30 முதல் 3.00 வரை  எம கண்டம்: காலை 6.30 முதல் 7.30 வரை குளிகன்: பகல் 9.00 முதல் 10.30 வரை திதி: திரியோதசி திதி பகல் 03.16 வரை பின்பு … Read more

தங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்!

தங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்!

தங்கத்திற்கு இணையாக கருதப்படும் செடி என்றால் அது ஆவாரம் செடி தான். ஆவாரம் செடியானது மிகவும் குளிர்ச்சி உடையது. அந்த காலத்தில் விவசாயிகள் இந்த செடியைப் பிடுங்கி தலைப்பாகை கட்டிக் கொண்டு வேலை பார்ப்பார்களாம். காரணம் ஆவாரம் பூ செடி மிகவும் குளிர்ச்சி தன்மை உடையதால் வெயிலின் தாக்கம் இல்லாமல் இருப்பதற்காக இச்செடியை பயன்படுத்தி வந்தார்களாம். ஆவாரம் செடி தங்கபஸ்பம் என்று அழைக்கப்படுகிறது. இப்பொழுது இதனால் என்னென்ன நோய் குணம் ஆகும் என்பதை பார்க்கலாம்! 1. ஆவாரம் … Read more

இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் எதிலும் கவனம் தேவை ! இன்றைய ராசி பலன் 28-10-2020 Today Rasi Palan 28-10-2020

இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் எதிலும் கவனம் தேவை ! இன்றைய ராசி பலன் 28-10-2020 Today Rasi Palan 28-10-2020

இன்றைய ராசி பலன்- 28-10-2020 நாள் : 28-10-2020 தமிழ் மாதம்: ஐப்பசி 12, புதன்கிழமை நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 1.45 மணி முதல் 2.45 மணி வரை. இராகு காலம்: மதியம் 12.00 முதல் 1.30 வரை எம கண்டம்: காலை 7.30 முதல் 9.00 வரை குளிகன்: பகல் 10.30 முதல் 12.00 வரை திதி: துவாதசி திதி பகல் 12.54 வரை பின்பு … Read more

இளம் பெண்களை நிர்வாணமாக்கி சோதனையிட்ட அதிகாரிகள்! எதற்காக தெரியுமா?

இளம் பெண்களை நிர்வாணமாக்கி சோதனையிட்ட அதிகாரிகள்! எதற்காக தெரியுமா?

கத்தாரில் விமானத்தில் பயணிக்கவிருந்த இளம் பெண்களை நிர்வாணமாக்கி சோதனை செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த சோதனை எதற்காக என்றால் கத்தாரில் விமான நிலையத்தில் கழிவறையில் உயிருடன் பச்சிளம் குழந்தை ஒன்று வீசப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்கவே சோதனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. வழக்கம்போல் விமான நிலையத்தின் கழிவறையை சுத்தம் செய்து உள்ள பணியாளர்கள் பச்சிளம் குழந்தை கழிவறையில் கிடப்பதை கண்டு அவர்களின் மேலதிகாரிகளுக்கு விவரத்தை சொல்லி உள்ளனர். தகவல் அறிந்து அந்த இடத்திற்கு வந்த அதிகாரிகள் … Read more

மக்களே முன்னெச்சரிக்கையாக இருங்கள்! இந்த வங்கியின் 50 கிளையை மூட போறாங்களாம்! ஏடிஎம் மையங்கள் குறைவதற்கு வாய்ப்பு இருக்காம்!

மக்களே முன்னெச்சரிக்கையாக இருங்கள்! இந்த வங்கியின் 50 கிளையை மூட போறாங்களாம்! ஏடிஎம் மையங்கள் குறைவதற்கு வாய்ப்பு இருக்காம்!

Yes Bank- இன் 50 கிளைகளை மூட உள்ளதாக புதியதாக தலைமை ஏற்ற நிர்வாக இயக்குனர் பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார். 2021 ஆம் நிதி ஆண்டில் தனது ஒட்டுமொத்த வலையமைப்பை குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அதனால் 50 கிளைகளை மூட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக எந்த ஒரு திறப்புகளும் இருக்காது என்றும் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வணிக நிர்வாக பொறுப்பேற்ற குமார் செப்டம்பர் காலாண்டில் வங்கியின் இயக்க செலவுகளை குறைக்க வேண்டிய சூழ் நிலையில் … Read more

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் என கதறி அழுத மாணவி! மாணவி முதல் குடும்ப பெண்கள் வரை உல்லாசம்!

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் என கதறி அழுத மாணவி! மாணவி முதல் குடும்ப பெண்கள் வரை உல்லாசம்!

இன்ஸ்டாகிராம் மூலமாக மாணவிகள் முதல் குடும்ப பெண்கள் வரை தனது வலையில் விழ வைத்து அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து அதை வீடியோ பதிவு செய்து அவர்களை மிரட்டி மறுபடியும் உல்லாசம் அனுபவிப்பதற்காக 20 வயது பொறியியல் மாணவன் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமில் 20 வயது பொறியியல் மாணவணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பேசி பழகி உடலுறவு வரை சென்றுள்ளனர். இருவர்கள் தனிமையில் … Read more

திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்:! சென்னை அருகே பரபரப்பு!!

திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்:! சென்னை அருகே பரபரப்பு!!

திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்:! சென்னை அருகே பரபரப்பு!! சென்னை ராயப்பேட்டை புதுக் கல்லூரி அருகே பழமையான ஒரு 5 மாடி கட்டிடம் இருந்தது வருகிறது.இந்த கட்டிடம் தொடர்பான வழக்கு ஏற்கனவே நிலுவையில் இருந்து வந்த நிலையில் இந்த கட்டிடத்தில் யாரும் குடியிருக்கவில்லை.இந்த கட்டிடத்தில் வாட்ச்மேன் ஒருவர் மட்டுமே இருந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் அந்த ஐந்து மாடிக்கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.கட்டிடம் இடிந்து விழுந்த சத்தத்தைக் … Read more

ரத்தக் கொதிப்பு இரத்த அழுத்தம் நீங்க! இந்த டீயை குடித்து பாருங்கள்!

ரத்தக் கொதிப்பு இரத்த அழுத்தம் நீங்க! இந்த டீயை குடித்து பாருங்கள்!

ரத்தத்தில் உள்ள அழுத்தம் மற்றும் இரத்த கொதிப்பு நீங்க இயற்கை முறையில் வெங்காய டீ குடித்து வர சரியாகும். இதை எப்படி வைக்கலாம் என்று வாருங்கள் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. வெங்காயம் பொடியாக நறுக்கியது. (சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம்) 2. பூண்டு 2 பல் 3. தேன் 2 ஸ்பூன் 4. பிரியாணி இலை 5. பட்டை. 6. எலுமிச்சைச்சாறு. செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு … Read more

முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் விபத்து:! 4 பேர் பலி! அரசு மருத்துவமனையில் போராட்டம்!

முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் விபத்து:! 4 பேர் பலி! அரசு மருத்துவமனையில் போராட்டம்!

முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் விபத்து:! 4 பேர் பலி! அரசு மருத்துவமனையில் போராட்டம்! சேலம் அருகே முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் சிகிச்சை பெற்று வந்த பெண்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அரசு மருத்துவமனையில் போராட்ட சூழல் நிலவி வருகின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வடதிருவள்ளூர் காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூபதி ராஜன் என்பவர். இவர் கடந்த 18ஆம் தேதியன்டு தனது குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு … Read more