ஈன்ற தந்தையே இதை செய்யலாமா? 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம்!

ஈன்ற தந்தையே இதை செய்யலாமா? 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம்!

தர்மபுரி காரிமங்கலம் அருகே சொந்த தந்தை தன் மகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலத்தை அடுத்த பேகாரஅள்ளி ஊராட்சியில் தொன்னையன் கொட்டாய் கிராமத்தில் வசித்து வருபவர் சண்முகம். இவருக்கு 37 வயதாகிறது. இவரது மனைவி தனலட்சுமி இவருக்கு வயது 28. இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். சண்முகம் மற்றும் தனலட்சுமிக்கு அடிக்கடி தகராறு வருவதாக கூறப்படுகிறது. சண்முகத்திடம் தகராறு ஏற்படும் பொழுதெல்லாம் தனலட்சுமி இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு தாய்வீடான … Read more

Bank வேலை! Degree போதும்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Bank வேலை! Degree போதும்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ICICI வங்கியில் பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. வங்கி : ICICI Bank பணியின் பெயர்: Probationary Officers வயது: 25 வயது வரை தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ஊதியம்: ரூ.4,00,000/- வரை தேர்வு செயல்முறை: 1. Online Aptitude test 2. Online Psychometric Questionnaire 3. Case-based Group Discussion (GD) 4. Personal Interview (PI) … Read more

Dating செய்ய ஹோட்டலுக்கு சென்ற காதலர்கள்! அய்யய்யோ என்னால முடியாது ஆளவிடுமா ஓடிய காதலன்!

Dating செய்ய ஹோட்டலுக்கு சென்ற காதலர்கள்! அய்யய்யோ என்னால முடியாது ஆளவிடுமா ஓடிய காதலன்!

டேட்டிங் செய்ய ஹோட்டலுக்கு சென்று காதலர்கள். காதலி வைத்த செலவில் சொல்லாமல் ஓடி போன காதலன். சீனாவில் ஒரு இளைஞர் தன் காதலியுடன் டேட்டிங் செய்வதற்காக ஹோட்டலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த காதலியோ செலவை நீங்கள் ஏற்றுக்கொண்டால் தான் நான் வருவேன் என்று கூறியுள்ளார். அப்பொழுது அந்தக் காதலன் ஹோட்டல் ஒன்றில் காத்திருந்து உள்ளார். சட்டென்று அதை பார்த்த காதலன் நிலைதடுமாறி உள்ளார். அது என்னவென்றால் அந்த காதலி தன் குடும்ப உறுப்பினர் மற்றும் அனைத்து உறவினர்கள் … Read more

தாத்தா பேரன் கூட்டு பலாத்காரம்:! சிறுமி எரித்துக்கொலை! தொடரும் பாலியல் குற்றங்கள்!!

தாத்தா பேரன் கூட்டு பலாத்காரம்:! சிறுமி எரித்துக்கொலை! தொடரும் பாலியல் குற்றங்கள்!!

தாத்தா பேரன் கூட்டு பலாத்காரம்:! சிறுமி எரித்துக் கொலை! தொடரும் பாலியல் குற்றங்கள்!! பஞ்சாப் மாநிலம்,தண்டாப் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் பாதி எரிந்த நிலையில் 6 வயது சிறுமியின் உடலை மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதி உடல் எரிந்து கிடந்த நிலையில் சிறுமியின் உடலை மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு … Read more

மீண்டுமொரு ஹத்ராஸ் சம்பவம்:! 9 மற்றும் 12 வயது சிறுவர்கள் 4 வயது சிறுமியை நாசம் செய்த அவலம்!

மீண்டுமொரு ஹத்ராஸ் சம்பவம்:! 9 மற்றும் 12 வயது சிறுவர்கள் 4 வயது சிறுமியை நாசம் செய்த அவலம்!

மீண்டுமொரு ஹத்ராஸ் சம்பவம்:! 9 மற்றும் 12 வயது சிறுவர்கள் 4 வயது சிறுமியை நாசம் செய்த அவலம்! உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி தலித் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு,இடுப்பெலும்பு உடைக்கப்பட்டு நாக்கு அறுபட்டு 14 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு கொடூரமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியது. இந்த சம்பவத்திலிருந்து மீண்டு வராத நமக்கு மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை ஹத்ராஸ் பகுதியில் நடந்துள்ளது. … Read more

ஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற!

ஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற!

ஒரேநாள் ஒரே வேளையில்  உடலில் உள்ள கழிவுகளை எப்படி வெளியேற்றுவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன் 2. விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன் 3. தேன் ஒரு ஸ்பூன். பயன்படுத்தும் முறை: 1. ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு ஸ்பூன் தேன் மூன்றையும் கலந்து காலையில் 5 – 6 மணிக்குள் குடித்தால் உடனே நாட்பட்ட கழிவுகள் … Read more

அட இவ்வளவுதானா? இதை வைத்து தேய்த்தால் பூஜை பாத்திரங்கள் பளிச்சென்று மாறிவிடும்!

அட இவ்வளவுதானா? இதை வைத்து தேய்த்தால் பூஜை பாத்திரங்கள் பளிச்சென்று மாறிவிடும்!

நாம் மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பாத்திரங்களில் ஒன்றுதான் பூஜை பாத்திரம். அந்த பூஜை பாத்திரங்கள் அனைத்தும் வாரத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ நாம் சுத்தம் செய்வோம். எவ்வளவுதான் தேய்த்தாலும் அந்தப் பாத்திரங்கள் பளிச்சென்று ஆகவில்லையா? இதோ உங்களுக்கான அற்புதமான டிப்ஸ். தேவையான பொருள் பழைய புளி அவ்வளவுதான். முறை 1: 1. முதலில் ஒரு வானலி சட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். 2. அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். 3. இப்பொழுது ஒரு கைப்பிடி … Read more

இந்த 4 குணம் கொண்டவர்களுக்கு மரணமே கிடையாதாம்! யார் அவர்கள்?

இந்த 4 குணம் கொண்டவர்களுக்கு மரணமே கிடையாதாம்! யார் அவர்கள்?

இந்த நான்கு பேர் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாம். மரணம் இல்லா வாழ்கை வாழ்பவர்களாம். அவர்கள் யார்? என்பதை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். இந்த நிலையில்லா வாழ்க்கையில் எதுவுமே நிரந்திரம் இல்லை. ஆனால் அதற்காக வருந்துபவர்கள் தான் அதிகம். எது நிலையானது? எது நிலையற்றது? என்பதை தெரிந்து கொண்டால் வாழ்க்கைக்குப் பின் உள்ள அர்த்தத்தை புரிந்து கொள்வீர்கள். கடவுளை வணங்கி அவர் கூறும் போதனைகளை ஏற்று அவருடன் பயணம் செய்ய வேண்டும். இங்கே உள்ள பாச … Read more

25.10.2020 சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் எது?

25.10.2020 சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் எது?

இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடவிருக்கிறோம். அந்த சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்வதற்கு எந்த நேரம் உகந்தது என்பதை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். இந்த நேரங்களில் நீங்கள் வழிபட்டு வந்தால் அதற்கு உண்டான நேர்மறையான பலன்கள் வந்து சேரும் என்பது ஐதீகம். சரஸ்வதிபூஜை என்றாலே அது படிப்பு சம்பந்தப்பட்டதாக தான் இருக்கும். அதனால் குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை தங்கள் படிக்கும் புத்தகங்களுக்கு பூஜை செய்து பொட்டு வைப்பர். அப்படி … Read more

இந்த ராசிக்காரர்கள் இன்று தொழில் வியாபாரத்தில் வெற்றி ! இன்றைய ராசி பலன் 25-10-2020 Today Rasi Palan 25-10-2020

இந்த ராசிக்காரர்கள் இன்று தொழில் வியாபாரத்தில் வெற்றி ! இன்றைய ராசி பலன் 25-10-2020 Today Rasi Palan 25-10-2020

இன்றைய ராசி பலன்- 25-10-2020 நாள் : 25-10-2020 தமிழ் மாதம்: ஐப்பசி 09, ஞாயிற்றுக்கிழமை நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 3.15 மணி முதல் 4.15 மணி வரை. இராகு காலம்:  மாலை 4.30 முதல் 6.00 வரை எம கண்டம்:  மதியம் 12.00 முதல் 1.30 வரை குளிகன்: காலை 3.00 முதல் 4.30 வரை திதி: நவமி திதி காலை 07.42 வரை பின்பு … Read more