என்னை கதற..கதற.. கற்பழித்துவிட்டார்கள்! இளம்பெண் புகார்! ஆனா மேட்டரே வேற!

என்னை கதற..கதற.. கற்பழித்துவிட்டார்கள்! இளம்பெண் புகார்! ஆனா மேட்டரே வேற!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ராத்திரி பதினோரு மணிக்கு என்னை கதற கதற கற்பழித்து விட்டார்கள் என போலீசில் புகார் அளித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரை சேர்ந்தவர் அருண் என்பவர் அவருக்கு 28 வயது ஆகிறது. டிரைவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று 27 வயதுடைய அந்த பெண்ணை கடன் தருவதாக காரில் கூட்டிச் சென்று பலாத்காரம் செய்தனர் என அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் நடந்ததை வெளியே சொன்னால் … Read more

தமிழகத்துக்கு தண்ணீர் நிறுத்தியதால் ஆந்திர விவசாயிகள் எதிர்ப்பு !!

தமிழகத்துக்கு தண்ணீர் நிறுத்தியதால் ஆந்திர விவசாயிகள் எதிர்ப்பு !!

வேலூர் மாவட்டம், ஆந்திர மாநில எல்லை பகுதியான சித்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள அணை நிரம்பி வழிகிறது. தமிழ்நாடு, ஆந்திர எல்லைப்பகுதியான சித்தூர் பகுதி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக சித்தூர் அருகே கட்டப்பட்டுள்ள அணை நிரம்பி வழிந்தது.நேற்று அதிகாலை முதலே திருவலம் அருகே பொண்ணையாற்றின் பகுதியில் இருக்கையை தொட்டபடி தண்ணீர் இருந்தது. இதனால் 10 ஆயிரம் விவசாயிகள் … Read more

சமையல் ருசிக்கனுமா! சமைக்கும் முன் இதை செய்தால் சமையலும் ருசிக்கும் வாழ்வும் சிறக்கும்!

சமையல் ருசிக்கனுமா! சமைக்கும் முன் இதை செய்தால் சமையலும் ருசிக்கும் வாழ்வும் சிறக்கும்!

நாம் காலையில் எழுந்து உடனே முதலில் சமையல் அறை சென்று சமைக்க ஆரம்பித்து விடுவோம். ஆனால் நாம் சமைக்கும் உணவுகள் எல்லா நேரமும் ஒரே ருசியாக இருப்பதில்லை. காரணம் நம் மனது தான். இரவில் நடந்த சண்டை நினைத்து கொண்டே சமைத்தால் என்ன ஆகும். சாப்பாட்டில் சுவை இருக்காது. அதை நீக்கவே சமைக்கும் முன் இதை செய்தால் சமையலும் ருசிக்கும். வீட்டில் உள்ள சங்கடங்கள் விலகி வறுமையும் கஷ்டமும் என்றும் வராது. நம் தமிழ் கலாச்சாரம் பண்பாடு … Read more

என்னதான் நடக்குது அங்க? வேல்முருகன் பயங்கரமாக சண்டையிட்டு கத்துகிறார்!

என்னதான் நடக்குது அங்க? வேல்முருகன் பயங்கரமாக சண்டையிட்டு கத்துகிறார்!

இன்றைய இரண்டாவது புராமோ வெளியானது. அதில் பயங்கர திருப்பங்களுடன் ஒளிபரப்பானது. நேற்றைய பிக் பாஸில் சுரேஷ் மற்றும் ரியோவுடன் ஒரு சில மோதல் உருவானது. இந்த சுரேஷ் சும்மாவே இருக்கமாட்டார் போல அனைவரிடமும் சண்டை போட்டு கொண்டுள்ளார். நேற்றுதான் அடுத்த வார எலிமினினேஷன்க்கு ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் நாமிநட் செய்கின்றனர். அதில் சனம், சம்யுக்தா,ரேகா,ஆஜித்,கேப்ரில்லா, ஷிவானி, ரம்யா பாண்டியன் என அனைவரும் நாமிநட் செய்யப்படுகின்றனர். மேலும் பிக் பாஸ் ஃபேஷன் ஷோ நடக்கிறது. அனைவரும் பங்கேற்கின்றனர். சனம் … Read more

அரசு வேலை! 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! 50,000 வரை சம்பளம்!

அரசு வேலை! 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! 50,000 வரை சம்பளம்!

திருச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சியில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் பணியிடங்கள்: 01 வயது: 01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். தகுதி: 08 ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஊதியம்: ரூ. 15,700 to Rs.50,000 தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள … Read more

மறந்தும் கூட இந்த எண்ணெயில் இதை மட்டும் பண்ணிடாதிங்க!

மறந்தும் கூட இந்த எண்ணெயில் இதை மட்டும் பண்ணிடாதிங்க!

கடவுளுக்கு நாம் செய்யும் ஒரு முக்கியமான வழிபாடு விளக்கை ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்வதே! அந்த விளக்கை நாம் எவ்வளவு கடுமையான வழிபாடு செய்து ஏற்றி இருப்போம் என்பது நமக்கு தெரியும். ஆனால் அதன் பலன்கள் முழுமையாக கிடைக்க வேண்டுமெனில் நாம் ஒரு சில குறிப்புகளை தெரிந்து கொள்வது அவசியம். அப்படி நாம் ஏற்ற கூடிய விளக்கில் எந்த எண்ணெய் ஊற்ற வேண்டும்? எந்த எண்ணெய் ஊற்றக் கூடாது? என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் … Read more

தோசை கல் துருப்பிடித்து விட்டதா? 5 நிமிடம் போதும் அருமையான மொறுமொறு தோசை ரெடி பண்ணிடலாம்

தோசை கல் துருப்பிடித்து விட்டதா? 5 நிமிடம் போதும் அருமையான மொறுமொறு தோசை ரெடி பண்ணிடலாம்

இன்றைய காலகட்டத்தில் யாரும் இரும்பு தோசை கல்லை பயன்படுத்துவது கிடையாது. காரணம் நான்ஸ்டிக் தவா வந்து விட்டது. அருமையாக தோசை நிமிடத்தில் சுட்டு விடலாம் என்று தானே! என்றைக்காவது யோசித்தது உண்டா? இதுவரை எத்தனை தவாவை வாங்கி இருப்பீர்கள், எத்தனை தவாவை தூக்கி எறிந்து இருப்பீர்கள். ஆனால் இரும்பு தோசை கல் எவ்வளவு காலம் ஆனாலும் சரி, வருடம் ஆனாலும் சரி அப்படியே இருக்கும். இதில் தோசை, சப்பாத்தி,பரோட்டா, கொத்து கறி என எது வேண்டுமானாலும் செய்து … Read more

இவங்க 2 பேர்தான் Target போல ! அப்போ இவங்கதான் இந்த வாரம் வெளிய போக போறாங்களா?

இவங்க 2 பேர்தான் Target போல ! அப்போ இவங்கதான் இந்த வாரம் வெளிய போக போறாங்களா?

Bigg Boss தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வாரம் முடிந்தது. கமல் அவர்களும் அறிவுரை கூற இனிதே முடிந்தது. அதில் பாலாஜி மற்றும் சனம் மோதல், சுரேஷ் ரேகா மோதல், heart Break எனவும், கமல் சாரின் அரசியல் வசனங்கள் அவர் சூசகமாக பேசும் அர்த்தங்கள் என நன்றாக போனது. சுரேஷ் அடுத்த வார கேப்டன் பதவிக்கு தேர்வானார். இந்நிலையில் இன்றைய Bigg Boss Season 4 நிகழ்ச்சியில் முதல் புரோமோ வெளியாகி உள்ளது. அதில் அனைவரும் எலிமினேஷன் … Read more

நாஞ்சில் விஜயனை தாக்கிய சூர்யா தேவி! காயங்களுடன் இன்ஸ்டாகிராமில் பதிவு!

நாஞ்சில் விஜயனை தாக்கிய சூர்யா தேவி! காயங்களுடன் இன்ஸ்டாகிராமில் பதிவு!

விஜய் டிவியில் கலக்க போவது யாரு , மேலும் பல நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மனதில் தனக்கென்று இடத்தை பிடித்தவர் நாஞ்சில் விஜயன். சமீப காலமாக வனிதா விஜயகுமார் திருமணம் குறித்து நாஞ்சில் விஜயன் விமர்சனம் செய்து வந்தார். அதில் சூர்யா தேவியும் ஒருத்தர் உங்களுக்கு தெரிந்ததே. தொடர்ந்து 3 வாரத்திற்கு மேல் வனிதா விஜயகுமார் திருமணம் குறித்து பேசப்பட்டு வந்தது. நடிகை வனிதா விஜயகுமாரிடம் நாஞ்சில் விஜயன் மன்னிப்புக்  கேட்டார். இந்நிலையில் நாஞ்சில் விஜயன் வீடு … Read more

டீ குடிக்கிறத விடாம உடல் எடை குறையணுமா? டீயுடன் இதை கலந்து குடித்தால் போதும்!

டீ குடிக்கிறத விடாம உடல் எடை குறையணுமா? டீயுடன் இதை கலந்து குடித்தால் போதும்!

ஒரு சிலருக்கு டீ குடிக்காமல் பொழுதே விடியாது. எவ்வளவு மாற்ற நினைத்தாலும் அந்த பழக்கத்தை விட முடயாது. ஆனால் டீயோடு இதை சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு தைராய்டு பிரச்சினை சரியாகிவிடும். தேவையான பொருட்கள்: 1. எலுமிச்சை பழம். 2. இஞ்சி 3. டீ தூள் 4. பட்டை 5. புதினா இலை 6. நாட்டு சர்க்கரை செய்முறை: 1. முதலில் எலுமிச்சை பழத்தை எடுத்து தோலை மட்டும் சீவிகொள்ளவும். 2. பின் இஞ்சியையும் சீவிக்கொள்ளவும். … Read more