தங்கத்தின் விலை இன்றும் சரிவு! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

தங்கத்தின் விலை இன்றும் சரிவு! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

தங்கத்தின் விலை இன்றும் சரிவு! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே குறைந்துவருகிறது. கொரோனாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருந்த நிலையில் அனைத்தும் முடங்கிப் போய்க் கிடந்த நிலையில் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. தொடர்ந்து ஏற்றத்தை கண்ட தங்கத்தின் விலை கடந்த 5 நாட்களாக குறைந்து வருகிறது. என்று கிராமிற்கு 28 ரூபாய் குறைந்தும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 224 … Read more

“சித்த, யுனானி ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு” எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது:? தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி?

"சித்த, யுனானி ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு" எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது:? தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி?

ஆரம்ப கட்டத்தில் இருந்து கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ந்து கூறி வந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது அவர் முறையாக சித்த மருத்துவம் பயிலவில்லை இதுபோன்று பல்வேறு குற்றங்கள் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது குண்டர் சட்டம் பாய்க்கப்பட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து திருத்தணிகாசலத்தின் தந்தை சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ஜூலை 9ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்த மருத்துவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை … Read more

விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தமிழக அரசு தடை?

விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தமிழக அரசு தடை?

தமிழகத்தை பொருத்தவரையில் வருடம் வருடம் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படும்.விநாயகர் சதுர்த்தி என்றாலே ஒரு வாரத்திற்க்கு முன்பிலிருந்தே,விநாயகர் சிலையை வாங்க ஆரம்பித்து விடுவர்.மேலும் விநாயகர் சதுர்த்தியிலிருந்து,3,5,7நாட்கள் என பூஜை செய்து பின்பு பவானி ஆறு,காவிரி ஆறு,போன்ற சிறப்புமிக்க நீர்நிலைகளில் கரைத்துவிட்டு வருவது வழக்கம். ஆனால் தற்போது இந்த வருடம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வரும் நிலையில், கொரோனா பரவுதலை கருத்தில்கொண்டு தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. … Read more

மாணவர்களின் சேர்க்கைக்கு கட்டணமாக ரூ.1 வசூலித்த கல்லூரி!

மாணவர்களின் சேர்க்கைக்கு கட்டணமாக ரூ.1 வசூலித்த கல்லூரி!

மாணவர்களின் சேர்க்கைக்கு கட்டணமாக ரூ.1 வசூலித்த கல்லூரி! மேற்கு வங்கத்தை சேர்ந்த கல்லூரி ஒன்று மாணவர்களின் சேர்க்கைக்கு ரூ.1 ரூபாய் சேர்க்கை கட்டணமாக அறிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாதிரியான முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது என அறிவிக்கின்றனர். தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி மேலும் பணத்தட்டுப்பாடு, … Read more

ராதே கிருஷ்ணா!!!

ராதே கிருஷ்ணா!!!

ராதே கிருஷ்ணா அர்ஜுன உவாச: யோ (அ)யம் யோகஸ் த்வயா ப்ரோக்த: ஸாம்யேன மதுஸூதன ஏதஸ்யாஹம் ந பஷ்யாமி சஞ்சலத்வாத் ஸ்திதிம் ஸ்திராம் அர்ஜுனன் கூறினான்: மதுசூதனரே, மனம் நிலையற்றதும் அமைதியற்றதும் ஆனதால், நீங்கள் இப்போது கூறிய யோக முறையானது நடைமுறைக்கு ஒத்துவராததாகவும் தாங்க முடியாததுமாகத் தோன்றுகிறது.

உயர் பதவி, புத்திரப்பேறு தரும்  மந்திரங்கள்!

உயர் பதவி, புத்திரப்பேறு தரும்  மந்திரங்கள்!

உயர் பதவி, புத்திரப்பேறு தரும்  மந்திரங்கள் 1. ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்: ” ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே  சச்சிதானந்தாய தீமஹி  தன்னோ சாய் ப்ரசோதயாத்”. தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீ ஷீரடி சாய் பாபா தியானச்செய்யுள்: “சாயிநாதர் திருவடி ஸாயி நாதர் திருவடியே ஸம்பத் தளிக்கும் திருவடியே நேயம் மிகுந்த திருவடியே நினைத்த தளிக்கும் திருவடியே தெய்வ பாபா திருவடியே … Read more

ஒரு வாரம் செய்யுங்கள் கால்வலி கால் மரத்துப்போதல் நரம்பு இழுத்தல் சரியாகிவிடும்!

ஒரு வாரம் செய்யுங்கள் கால்வலி கால் மரத்துப்போதல் நரம்பு இழுத்தல் சரியாகிவிடும்!

ஒரு வாரம் செய்யுங்கள் கால்வலி,கால் மரத்துப்போதல்,நரம்பு இழுத்தல் சரியாகிவிடும்! ஒரு சிலருக்கு இரவு படுத்து தூங்கும் பொழுது நடுராத்திரியில் நரம்புகள் இழுப்பது போல கால்களில் வலி இருக்கும். அது மிகவும் அதிகமான வலியை தரும். இந்த நரம்பானது நம் உடலிலேயே நீளமான நரம்பு ஆகும். இந்த நரம்புகள் பின்னப்படுவதால் அந்த வலி ஏற்படும். இந்த நரம்பின் பெயர் சியாட்டிக்கா. வாருங்கள் இதனை எப்படி சரி செய்யலாம் என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. சுடு தண்ணீர் 2. … Read more

இதை தடவினால் ஒரே நாளில் மருக்கள் உதிர்ந்து தழும்புகள் இல்லாமல் ஆகிவிடும்!

இதை தடவினால் ஒரே நாளில் மருக்கள் உதிர்ந்து தழும்புகள் இல்லாமல் ஆகிவிடும்!

இதை தடவினால் ஒரே நாளில் மருக்கள் உதிர்ந்து தழும்புகள் இல்லாமல் ஆகிவிடும்! சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு மருக்கள் இருக்கும். இந்த மருக்கள் பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும். ஆனால் இவை அழகை கெடுப்பது போல் இருக்கும். மேலும் இந்த மருக்கள் உருவாவதற்கு காரணம், கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து, சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும்.   பொதுவாக இத்தகைய மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பகங்களுக்கு கீழே, முதுகு போன்ற பகுதிகளில் வரும். … Read more

இதை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? யாரெல்லாம்  சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

இதை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? யாரெல்லாம்  சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

இதை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? யாரெல்லாம்  சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது? இதன் பெயர் சப்ஜா விதைகள் என்று கூறுவார்கள். இது திருநீற்று பச்சிலை என்ற இலையில் இருந்து வருவதால் இதனை துளசி விதைகள் என்று கூறுவார்கள். இதனை நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது நிச்சயமாக உடல் எடை குறையும்.ஆனால் யார் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பற்றி நாம் இங்கு பார்ப்போம். ஒரு சிலர் சியா விதைகளையும் மற்றும் சப்ஜா விதைகளையும் ஒன்று என நினைத்துக் கொண்டு … Read more

இன்றைய ராசிபலன்- 13.08.2020

இன்றைய ராசிபலன்- 13.08.2020

இன்றைய ராசி பலன்- 13.08.2020 நாள் : 13.08.2020 தமிழ் மாதம்: ஆடி 29 வியாழக்கிழமை. நல்ல நேரம்: காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை. இராகு காலம்: மதியம் 1.30 முதல் 3.00 வரை.  எம கண்டம்: காலை 06.00 முதல் 07.30 வரை. குளிகன்: பகல் 9.00 முதல் 10.30 வரை, திதி: நவமி திதி பகல் 12.59 வரை பின்பு … Read more