குறையத் தொடங்கிய தங்கத்தின் விலை ! மக்கள் மகிழ்ச்சி!

குறையத் தொடங்கிய தங்கத்தின் விலை ! மக்கள் மகிழ்ச்சி!

குறையத் தொடங்கிய தங்கத்தின் விலை மக்கள் மகிழ்ச்சி! ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்துள்ளது. கொரோனாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருந்த நிலையில் அமெரிக்க டாலரின் விலை மிகவும் குறைந்த நிலையில் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது. தொடர்ந்து ஏற்றத்தை கண்ட தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக குறைந்து வருகிறது. இன்று கிராமிற்கு 20 ரூபாய் குறைந்தும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 160 ரூபாய் குறைந்தும் விற்கப்படுகிறது … Read more

வி.பி.துரைசாமி கொடுத்த திடுக்கிடும் தகவலால் அதிர்ந்து போன மு.க.ஸ்டாலின் !

வி.பி.துரைசாமி கொடுத்த திடுக்கிடும் தகவலால் அதிர்ந்து போன மு.க.ஸ்டாலின் !

திமுக வின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை வகித்து வந்தவர் தான் வி.பி துரைசாமி கடந்த சில மாதத்திற்கு முன் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.இவர் இணைந்த பிறகு அதிருப்தியில் உள்ள திமுக வின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பாஜகவில் இணைவார்கள் என்று செய்திகள் வெளியானது வி.பி.துரைசாமியும் அவ்வேறே நடக்கும் கூறியிருந்தார்.அவர் கூறியபடி அண்மையில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் டெல்லியில் உள்ள பாஜக தலைவரை சந்தித்து திமுக விற்கு அதிர்ச்சி ஏற்படுத்தினர் இதனால் கு.க … Read more

கடலில் கொட்டிய 1000 டன் பெட்ரோல்!மொரீஷியஸ் கவலை!

கடலில் கொட்டிய 1000 டன் பெட்ரோல்!மொரீஷியஸ் கவலை!

கடலில் கொட்டிய 1000 டன் பெட்ரோல்!மொரீஷியஸ் கவலை! சரக்கு கப்பலில் இருந்த பெட்ரோல் கடலில் கொட்டியதால் மொரிஷியஸ் அதை மீட்க போராடி வருகின்றது. எம்.வி.வகாஷியோ எனும் சரக்கு கப்பல் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். கடந்த மாதம் 25ஆம் தேதி இந்திய பெருங்கடலில் 3800 டன் பெட்ரோலுடன் இந்தியப் பெருங்கடல் தீவான மொரீஷியஸ்க்கு பயணம் செய்துகொண்டிருந்தது. பாயிண்ட் டி எஸ்னி என்றபகுதியில் எதிர்பாராத விதமாக பாறை மோதி விபத்துக்கு உள்ளாகியது. அந்த இடம் சர்வதேச அளவிலான பாதுகாப்பு … Read more

விஸ்வரூபம் எடுக்கும் மூலப்பத்திர விவகாரம் ! மூலப்பத்திரத்தை எடுத்த தடா.பெரியசாமி !

விஸ்வரூபம் எடுக்கும் மூலப்பத்திர விவகாரம் ! மூலப்பத்திரத்தை எடுத்த தடா.பெரியசாமி !

தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய பரப்பரப்பை ஏற்படுத்திய முரசொலி மூலப்பத்திர விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.கடந்த ஆண்டு விக்கிரவாண்டி,நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைப்பெற்றது. நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மனோகரனை ஆதரித்து பிரச்சாரத்திற்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அசுரன் படத்தை பார்த்துவிட்டு பஞ்சமி நிலம் பற்றி கருத்து ஒன்று தெரிவிக்க அடுத்த நாளே பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக வின் முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது என்று டுவிட்டரில் பதிவு செய்தார்.உடனே … Read more

கொரோனாவை கண்டறியும் ராபிட் ஆன்டிஜென் பரிசோதனை தமிழகத்தில் இல்லை – சுகாதாரத் துறை அறிவிப்பு!

கொரோனாவை கண்டறியும் ராபிட் ஆன்டிஜென் பரிசோதனை தமிழகத்தில் இல்லை - சுகாதாரத் துறை அறிவிப்பு!

கொரோனாவை கண்டறியும் ராபிட் ஆன்டிஜென் பரிசோதனை தமிழகத்தில் இல்லை – சுகாதாரத் துறை அறிவிப்பு! அரை மணி நேரத்தில் கொரோனா தொற்றை உறுதி செய்யும் பரிசோதனை தமிழகத்தில் இல்லை என சுகாதாரத் துறை அறிவிப்பு. ஆர்டிபிசிஆர் சோதனைகள் தான் கொரோனாவை உறுதி செய்ய மிகவும் சிறந்தது என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் இதன் சோதனை முடிவுகள் இரண்டு நாட்கள் கழித்தே தெரியவரும். எனவே அனைத்து மாநிலங்களும் ராபிட் ஆன்டிஜன் பரிசோதனையை பின்பற்றலாம் ஐசிஎம்ஆர் என கூறியது. … Read more

கணவனைக் கொன்ற குடிகார மனைவி! குஜராத்தில் நடந்த சம்பவம்!

கணவனைக் கொன்ற குடிகார மனைவி! குஜராத்தில் நடந்த சம்பவம்!

கணவனைக் கொன்ற குடிகார மனைவி! குஜராத்தில் நடந்த சம்பவம்! பெண் ஒருவர் தனது கணவனை உதைத்து தானே கொலை செய்துவிட்டு அவர் குடிபோதையில் இருந்ததால் இறந்துவிட்டார் எனக் கூறியதால் குஜராத்தில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் வதோத்ராவில் இருக்கும் பட்ரா கிராம பகுதியை சேர்ந்தவர்கள் இவர்கள் ராஜேஷ்-புனி. புனி தனது தாய் வீட்டிற்கு சென்றதால் அவரை பார்ப்பதற்காக ராஜேஷ் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் கோபம் அடைந்த புனி ராஜேஷை … Read more

புதினா புலாவ்

புதினா புலாவ்

புதினா புலாவ் செய்ய தேவையான பொருட்கள்: 1. நெய் 3 மேசைக்கரண்டி, பிரியாணி இலை,பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, சீரகம் மிளகு, ஏலக்காய். 2. வெங்காயம்- 2 3. தக்காளி -1 4. உப்பு இரண்டு தேக்கரண்டி 5. கரம் மசாலா -1 தேக்கரண்டி 6. புதினா இலைகள் 7. கொத்தமல்லி இலை 8. பாசுமதி அரிசி 9. முந்திரி வறுத்தது. மசாலா விழுது தயாரிக்க: 1. இஞ்சி 1 துண்டு 2. பூண்டு நான்கு பற்கள் … Read more

இன்று காலை வெளியாகிறது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் !

தமிழகத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.மேலும் காலாண்டு, அரையாண்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அறிவித்தது. இதனையடுத்து இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிகள் வெளியாகிறது.மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் … Read more

துணையென சிவன் இருக்க துன்பங்கள் நமக்கேது!

துணையென சிவன் இருக்க துன்பங்கள் நமக்கேது!

துணையென சிவன் இருக்க துன்பங்கள் நமக்கேது!   சிவ காயத்ரி மந்திரம் “ஓம் தன் மகேசாய வித்மஹே வாக்விசுத்தாய தீமஹி தந்நோ சிவ ப்ரசோதயாத்”. “ஓம் மஹா தேவாய வித்மஹே ருத்ர மூர்த்யே தீமஹி தந்நோ ப்ரசோதயாத்”. “ஓம் சூலஹஸ்தாய வித்மஹே மஹா தேவாய தீமஹி தந்நோ ஈச ப்ரசோதயாத்”. “ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி தந்நோ ருத்ர ப்ரசோதயாத்”. “ஓம் சதாசிவாய வித்மஹே ஜடாதராய தீமஹி தந்நோ ருத்ர ப்ரசோதயாத்”. “ஓம் சிவோத்தமாய … Read more

இதை மட்டும் செய்தால் கொசு உங்கள் வீட்டு பக்கம் வரவே வராது! இயற்கை வழி!

இதை மட்டும் செய்தால் கொசு உங்கள் வீட்டு பக்கம் வரவே வராது! இயற்கை வழி!

இதை மட்டும் செய்தால் கொசு உங்கள் வீட்டு பக்கம் வரவே வராது! இயற்கை வழி! கொசு தொல்லை பலருக்கும் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். கொசு மூலம் பல நோய்கள் பரவி வருகின்றது. அப்படிப்பட்ட கொசுவை எப்படி விரட்டலாம் என்பது தான் யாருக்கும் தெரியாது. கடைகளில் விற்கும் காயில்களை வாங்கி பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் புகையானது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அந்த காயில்களில் இருந்து வரும் புகை ஏற்ப்படுத்துகிறது. இதோ இந்த இயற்கையான … Read more