மூன்று மாதங்களுக்கு இஎம்ஐ கட்ட வேண்டாம்! – தமிழக அரசு அறிவிப்பு
மூன்று மாதங்களுக்கு இஎம்ஐ கட்ட வேண்டாம்! – தமிழக அரசு அறிவிப்பு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடனாக வாங்கிய தொகையை தவணையாக செலுத்தி வந்த நிலையில், இனி 3 மாதங்கள் இஎம்ஐ தொகையை வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மக்கள் வீட்டிலேயே முடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருவதால் அனைத்து வகையான … Read more