5000 கொடுக்க மறுத்ததால் தாயைக் கொன்ற மகன்!

5000 கொடுக்க மறுத்ததால் தாயைக் கொன்ற மகன்!

ரூ ஐந்தாயிரம் கொடுக்க மறுத்ததால் 21 வயதான இளம் ஆண் தனது தாயை கொன்று சூட்கேசில் மறைத்து வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஹரியானா பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. 21 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் தனது தாயைக் கொன்று சூட்கேஸில் மறைத்து அதை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் சென்று அதை ரயிலில் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜுக்குச் சென்று உடலை அப்புறப்படுத்த நினைத்துள்ளார். பீகாரைச் சேர்ந்த ஹிமான்ஷு என்பவர் தனது தாயிடம் ரூ.5,000 கேட்ட சம்பவம் … Read more

மீண்டும் கொரோனா! எச்சரித்த முன்னாள் அமைச்சர்

மீண்டும் கொரோனா! எச்சரித்த முன்னாள் அமைச்சர்

இப்பொழுதுதான் சென்னை மிகப் பெரிய ஆபத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகின்றது. ஆனால் மறுபடியும் கொரோனா வரும் என்று சொல்லி முன்னால் அமைச்சர் பாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னால் சுகாதாரத்துறை அமைச்சர் பாஸ்கர் மீண்டும் கொரோனா வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனாவின் மறு வளர்ச்சி பரவி வருவதாகவும் அது மூன்று நான்கு நாட்களுக்குள் தானாகவே சரியாகி விடுவதாகவும் செய்தியாளர்கள் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் பாஸ்கரிடம் கேட்டுள்ளார்கள். … Read more

மீண்டும் கொடூரம்! ஓடும் பஸ்சில் 19 வயது சிறுமி பலாத்காரம்!- ராஜஸ்தானில் பரபரப்பு!

மீண்டும் கொடூரம்! ஓடும் பஸ்சில் 19 வயது சிறுமி பலாத்காரம்!- ராஜஸ்தானில் பரபரப்பு!

மீண்டும் ஒரு கொடூரம் 19 வயது சிறுமியை ஓடும் பஸ்ஸில் இரண்டு டிரைவர்கள் பலாத்காரம் செய்துள்ளது ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் மிகவும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ராஜஸ்தானின் கனோட்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டிசம்பர் 9-10 இரவு இடைப்பட்ட நேரத்தில் நடந்துள்ளது. ஜெய்ப்பூர் காவல்துறையின் கூற்றுப்படி, 22 வயதான ஆரிப் கான் என அடையாளம் காணப்பட்ட ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது குற்றவாளியான லலித் குமார் (24) தப்பி ஓடிவிட்டார். குற்றவாளியை கண்டுபிடிக்க பல … Read more

மக்கள் கிட்ட இருந்து தானே வாங்கி இருக்காங்க! வரட்டும்!- சமுத்திரக்கனி

மக்கள் கிட்ட இருந்து தானே வாங்கி இருக்காங்க! வரட்டும்!- சமுத்திரக்கனி

இன்று காலை தென்காசி சங்கரன்கோவிலில் தரிசனத்திற்கு வந்த சமுத்திரக்கனி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். மிகவும் நல்ல கதாபாத்திரங்களையும் நல்ல வேடங்களையும் எடுத்து நடித்துக் கொண்டிருப்பவர் சமுத்திரக்கனி. கிராமத்து கதை சார்ந்த படங்களில் மற்றும் மிகவும் துடிப்பான கதாபாத்திரங்களில் மிகவும் நேர்த்தியாக நடித்த வருபவர் சமுத்திரக்கனி. இன்று காலை சங்கரன்கோவிலில் தரிசனத்திற்காக வந்து செய்தியாளர்களிடம் பதில் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறிய பதில் மிகவும் சிரிப்புக்கு உள்ளாகியுள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்ற செய்தியாளர் சமுத்திரக்கனிடம் கேட்டுள்ளார்கள். … Read more

ஆட்டிசம் பற்றி தெரியுமா? குழந்தை உள்ளவர்கள் கட்டாயம் படிங்க! இப்படி இருந்தால் மருத்துவரை அணுகலாம்!

ஆட்டிசம் பற்றி தெரியுமா? குழந்தை உள்ளவர்கள் கட்டாயம் படிங்க! இப்படி இருந்தால் மருத்துவரை அணுகலாம்!

இன்றைய காலகட்டத்தில் அதிகமான குழந்தைகள் ஆட்டிசம் குறைபாடுகளால் பிறக்கின்றனர். மக்களுக்கு ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு பாதிக்கு பாதி அளவே தெரிந்து வைத்திருக்கின்றனர் எனவே அதை எவ்வாறு கண்டறிவது, ஆட்டிசம் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். ஆட்டிசம் என்றால் என்ன? ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சி குறைபாடு உடையது. ஆட்டிசம் உள்ள குழந்தைகள் அவர்கள் பேசுவதிலும் மற்றவருடன் பழகுவதிலும் சிரமமாக உள்ளனர். ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சி நிலையையும் நாம் கவனிக்க … Read more

காதில் சீழ் வடியுதா? கவலை வேண்டாம்! இதோ அற்புதமான வழி! கை கண்ட மருத்துவம்!

காதில் சீழ் வடியுதா? கவலை வேண்டாம்! இதோ அற்புதமான வழி! கை கண்ட மருத்துவம்!

இன்றைய காலகட்டத்தில் எதையுமே நாம் ஒழுங்காக பயன்படுத்துவதில்லை. காதில் சீழ் வடிவது குழந்தைகளுக்கு அதிகமாகவே ஏற்படும் ஒன்று. காதிற்கு உள்ளே இருக்கும் செவிக்குழல் வீக்கம் அடையும் பொழுது தான் காதில் சீழ் வடியும். அதேபோல் காதிற்குள் இருக்கும் செவி குழலில் புண் ஏற்பட்டிருந்தாலும் சீழ் வடியும். நாளடைவில் சரியாகிவிடும் என்று சொல்ல இது சாதாரண விஷயம் அல்ல. கை கண்ட மருத்துவத்தை வைத்து இதனை எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. … Read more

குடலில் உள்ள அனைத்து புழுக்களும் வெளியே வந்துவிடும்! இத ட்ரை பண்ணுங்க!

குடலில் உள்ள அனைத்து புழுக்களும் வெளியே வந்துவிடும்! இத ட்ரை பண்ணுங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நோய் என்றே இதை கூறலாம். நாம் சாப்பிடும் ஒரு உணவு பொருள் கைகளை சுத்தம் செய்யாமல் சாப்பிடு போதும், அசுத்தமான தண்ணீரை குடிக்கும் பொழுது அசுத்தமான உணவை சாப்பிடும் போதும், அரை வேக்காடு வெந்து போன உணவை சாப்பிடும் போதும் என பல்வேறு காரணங்களால் குடலில் புழுக்கள் வசிக்கிறது. கொக்கி புழு, நாடாப்புழு, , உருளை புழு, சாட்டை புழு என்று பலவிதமான புழுக்கள் உடலில் குடலுக்குள் வசிக்க … Read more

3 பொருள் போதும்! கொசுவை ஒழிக்க! எளிமையான டிப்ஸ்!

3 பொருள் போதும்! கொசுவை ஒழிக்க! எளிமையான டிப்ஸ்!

இந்த மழைக்காலங்களில் மாலை நேரங்களில் மற்றும் அல்ல , அனைத்து நேரத்திலும் காதில் வந்து சத்தத்தை எழுப்பி கொண்டு , கடித்து விட்டு ஓடி விடும் இந்த கொசுவை எப்படி ஒழிப்பது, கொஞ்சம் ஜன்னல் கதவு திறந்து வைத்தால் போதும் கொசு உள்ளே வந்து கடித்து பாடாய்படுத்தும். அந்த கொசுவை விரட்டி எடுக்க இப்பொழுது அற்புதமான இயற்கை வழிமுறை ஒன்றை பார்க்க போகின்றோம். தேவையான பொருட்கள்: 1. பெரிய வெங்காயம் 2. கட்டி சாம்பிராணி 3. கடுகு … Read more

தூக்கி எறியும் பொருளில் இவ்வளவு நன்மைகளா!! பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை எரிந்து விடாதீர்கள்!!

தூக்கி எறியும் பொருளில் இவ்வளவு நன்மைகளா!! பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை எரிந்து விடாதீர்கள்!!

வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை நாம் எரிந்து விடுகிறோம். ஆனால் அவ்வாறு செய்யாதீர்கள். சாதாரண வாழைப்பழத் தோல் தானே என்று நினைக்க வேண்டாம் அத்தோலில் கூட பல நன்மைகள் உள்ளது. இப்பொழுது நம் கையிலோ ,காலிலோ மரச்சில்லு அல்லது முள் குத்தி விட்டால் அதை எப்படி வெளியேற்றுவது என்று தெரியாமல் இருப்போம் ஆனால் வாழைப்பழம் இருந்தால் போதும். வாழைப்பழத் தோல் காலில் இருக்கும் முள் குத்திய இடத்தில் தோலை தேய்த்தால் சட்டென்று முள் வெளியே வந்து விடும். … Read more

இதை எல்லாம் பண்ணுங்க! அப்புறம் பாருங்க! உங்க இரத்த ஓட்டம் எப்படி இருக்குனு!

இதை எல்லாம் பண்ணுங்க! அப்புறம் பாருங்க! உங்க இரத்த ஓட்டம் எப்படி இருக்குனு!

நமது உடல் இடைவிடாமல் இயங்கும் ஒரு தொழிற்சாலை இன்றே சொல்லலாம். உடல் உறுப்புகளுக்கு தேவையான ஆற்றல் இருந்தால் மட்டுமே நம்முடைய மொத்த உடலும் சீராக இயங்க முடியும். நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான ஆற்றல் ரத்தம் மூலமாக தான் கிடைக்கிறது. நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தேவையான ரத்த ஓட்டம் சரியாக இயங்கவில்லை எனில் நம் உடலில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. ரத்த ஓட்டம் சீராக இல்லையெனில் சிறுநீரகப் பிரச்சனை உயர் ரத்த அழுத்தம் நரம்பு வீக்கம் … Read more