News4Tamil

நாய்களிடம் இருந்து 8 பேருக்கு பரவிய கொரோனா தொற்று!!
மலேசியாவில் 8 பேருக்கு நாய்களிடம் இருந்து பரவிய கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஐரோப்பிய நாட்டில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் ...

கர்ப்ப காலத்தில் எச்சரிக்கை வேண்டும்! அறிகுறிகள் தெரியும் முன்பே வைரஸ் பரவலாம்!
Corona இரண்டாவது அலையில் வளர்ச்சி அடைந்த குழந்தைகள் மட்டுமில்லாமல் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் பாதிக்க படுகின்றனர். பிரசவத்தின் கடைசி வாரத்தில் corona தொற்று ஏற்படும் பொழுது, ...

Breaking: இடமாற்றம் செய்யப்பட்ட “12 ஐபிஎஸ்” அதிகாரிகள்!
இன்று தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் பல அதிகாரிகள் தற்போது உள்ள கொரோனா காலத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். ...

தெலுங்கு படத்தில் ஹீரோவாக கால்பதிக்கும் “விஜய் சேதுபதி”
சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகில் கால் பதித்தவர் விஜய் சேதுபதி. இந்த ஆண்டில் வெளியான மாஸ்டர் ...

படகு விபத்தில் சிக்கி 50 பேர் பலி! 100 பேரை காணவில்லை!!
படகு விபத்தில் சிக்கி 60 பேர் உயரிழந்துள்ள சம்பவம் நைஜீரியாவில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் படகு உடைந்து 60 பேர் பலியாகி உள்ள நிலையில் 100 ...

அய்யா! விட்றுய்யா! கதறி துடித்த மூதாட்டி!! விடாத மூர்த்தி!
ஆந்திராவில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் வீட்டில் புகுந்து நகைகளை கொள்ளையடித்தது மட்டுமில்லாமல் அந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர ...

நீயின்றி நான் இல்லை! கொரோனாவல் குடும்பத்திற்கு ஏற்பட்ட கதி!!
கணவனுக்குக் கொரோனா தொற்று உறுதியானதால் மனமுடைந்த மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தர்மபுரி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பலரின் வாழ்க்கையை ...

கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வருதோ ?இல்லையோ!! “சரக்கு” வருது!!
தமிழக எல்லையில் உள்ள காவிரி கரையோர கிராமங்களில் கர்நாடகாவில் இருந்து பரிசலில் வரும் மதுபானங்களை குடிமகன்கள் இரட்டை விலை கொடுத்து வாங்கி குடிக்கின்றனர். ஊரடங்கால் மதுபான ...

உங்க கிராமத்துல காய்கறி வண்டி வரும்! ரெடியா இருங்க! 342 வாகனங்களுக்கு அனுமதி!
மதுரையில் கொரோனா பரவலை தடுக்க 342 தனியார் வாகனங்களுக்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் சப்ளை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. கிராமப்புறங்களில் கொரோனா அதிகமாக பரவி ...

முருங்கை இருக்கா?? மாத்திரையை தேவை இல்லை! பன்மடங்கு நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும்!!
கொரோனா காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இருக்கும் பொழுதுதான் உள்ளே வரும் வைரஸை எதிர்த்துப் போராடி கொல்கிறது. முருங்கைக் கீரைக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாக்கும் தன்மை ...