தமிழகத்தில் 1000 மேற்பட்ட மருத்துவ முகாம்கள் வரவிருக்கிறது!!

தமிழகத்தில் 1000 மேற்பட்ட மருத்துவ முகாம்கள் வரவிருக்கிறது!! தமிழகத்தில் பருவமழை காரணமாக தண்ணீரானது ஆங்காங்கே தேங்கி நிற்பதால் , டெங்குக் காய்ச்சல், தமிழகத்தில் அதிகளவு பரவி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சல் உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தும் விதமாகவுள்ளது. தற்போது கேரளாவில் நிபா வைரஸானது பரவி வருகின்றது. இந்த நிபா வைரஸிலிருந்து தற்காத்து கொள்ளவும்,டெங்குக் காய்ச்சலின் பிடியிலிருந்து தப்பிக்கவும்,தமிழ்நாடு அரசு 1000 மேற்பட்ட மருத்துவ முகாம்களை அமைக்கவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 476 மருத்துவ பரிசோதனை … Read more

நிபா வைரஸ் பரவல் எதிரொலி!!! மீண்டும் மக்கள் முகக் கவசம் அணி வேண்டும் என்று அரசு அறிவிப்பு!!!

நிபா வைரஸ் பரவல் எதிரொலி!!! மீண்டும் மக்கள் முகக் கவசம் அணி வேண்டும் என்று அரசு அறிவிப்பு!!! கேரளா மாநிலத்தில் நிபா வைரல் மீண்டும் பரவத் தொடங்கியதை அடுத்து கேரளா மாநிலத்தின் அருகே உள்ள மாஹே மாவட்டத்தில் மக்களும் மாணவ மாணவிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. கேரளா மாநிலத்தில் மீண்டும் நிபா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. நிபா வைரஸ் பரவலால் இது வரை இரண்டு பேர் கேரளா மாநிலத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். … Read more

கேரளாவில் மீண்டும் பரவத் தொடங்கிய நிபா வைரஸ்!!! கேரள-தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!!!

கேரளாவில் மீண்டும் பரவத் தொடங்கிய நிபா வைரஸ்!!! கேரள-தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!!! கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதால் கேரளா தமிழகம் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கம் அதிகம் இருந்தது. இதனால் பலர் உயிரிழந்தனர். இந்த நிபா வைரஸ் நோய் பரவலை மையமாக வைத்து மலையாளத்தில் நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வைரஸ் என்ற பெயரில் திரைப்படம் வெளியானது. 2018ம் … Read more

மீண்டும் ஆரம்பித்த நிபா வைரஸ்! பலியான 12 வயது சிறுவன்! குடும்பத்தின் நிலை என்ன?

Nipah virus restarted! The victim was a 12-year-old boy! What is the status of the family?

மீண்டும் ஆரம்பித்த நிபா வைரஸ்! பலியான 12 வயது சிறுவன்! குடும்பத்தின் நிலை என்ன? கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்மூலம் பதினேழு பேர் மரணமடைந்துள்ளனர். நிபா வைரஸ் நோயானது பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுகின்றது என்று அறிவியலாளர்கள் கூறியதன் காரணமாக, அந்த பழங்களை சாப்பிடக் கூடாது எனவும், பலாப்பழம், கொய்யா பழம், மாம்பழம் போன்றவற்றை சுத்தமாக கழுவிய பிறகுதான் சாப்பிட வேண்டும் என்றும் கூறினார்கள். அதே போல வௌவாலின் கழிவுகளில் … Read more