மக்களே தயாரா? ஒமைக்ரானுக்கு அடுத்து டெல்மைக்ரான்! புது வருடத்தின் அடுத்த வரவு!

Corona infection confirmed for the first time! Party leadership in shock!

மக்களே தயாரா? ஒமைக்ரானுக்கு அடுத்து டெல்மைக்ரான்! புது வருடத்தின் அடுத்த வரவு! ஒவ்வொரு புது வருடம் பிறக்கும் போதும் கொரோனா தொற்றும் உருமாறி வளர்ந்து வருகிறது.2019 ஆம் ஆண்டு கொரோனா என்ற ஓர் தொற்று அடியெடுத்து வைத்தது.அதனையடுத்து அத்தொற்றானது தற்பொழுது வரை கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து அது பரிமாண வளர்ச்சியடைந்து வருகிறது.மக்களும் அத்தொற்றால் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி தொற்று பாதிப்பு எண்ணிக்கை உட்சத்தை தொடும்போதெல்லாம் ஊரடங்கு அமல்படுத்திவிடுகின்றனர். அதனால் மக்கள் … Read more

இந்த மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து? தலைமை செயலகத்தின் புதிய தகவல்!

The scorching summer sun! Holidays for schools from May 2!

இந்த மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து? தலைமை செயலகத்தின் புதிய தகவல்! கொரோனா தொற்றானது ஒவ்வொரு ஆண்டும் உருமாறி மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மக்களும் இத்தொற்றிலிருந்து மீண்டு வரும் போதெல்லாம் அடுத்த பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தற்போழுது தள்ளப்பட்டுள்ளனர்.சீன நாட்டில் இருந்து இந்த தொற்று தோன்றியிருந்தாலும் அனைத்து நாடுகளும் இத்தொற்றால் பெரும்  இழப்புகளை சந்தித்துவிட்டது.அந்தவகையில்  இந்தியாவும் தொற்றின் இரண்டாம் அலையில் வசமாக சிக்கி மீண்டு வருவதற்கு பெரும் சிரமத்திற்குள்ளானது.இந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் இந்த கொரோனா … Read more

ஒமைக்ரான் நோய்த்தொற்று பரவல்! முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

ஏற்கனவே கொரோனா தொற்றால் இந்தியா வெகுவாக பாதிப்படிந்திருக்கிறது தற்போது இந்த பாதிப்பிலிருந்து மெல்ல, மெல்ல, இந்தியா விடுபட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் தடுப்பூசி, தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் இந்த தடுப்பூசி செலுத்தும் பணியை மிக வேகமாக செயல்படுத்துவது தமிழக அரசு என்பது மகிழ்ச்சியான செய்தி. இந்தநிலையில், நாட்டில் புதுடெல்லி, மகராஷ்ட்டிரா, தெலுங்கானா, கேரளா, உட்பட பல்வேறு மாநிலங்களில் புதிய பாதை நோய் தொற்று பரவியிருக்கிறது. இதுவரையில் … Read more

ஒமைக்ரான் நோய்த்தொற்று அமெரிக்கா பல்கலைக்கழகம் விடுத்த முக்கிய எச்சரிக்கை

சென்ற மாதம் உருமாறிய நோய் தொற்றான ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது. தற்சமயம் இந்தியா உட்பட 106 நாடுகளில் இந்த நோய்த்தொற்று பரவல் ஊடுருவி இருக்கிறது. இந்த புதிய வகை நோய் தொற்றால் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து இருக்கிறார்கள். இந்தநிலையில், இந்த புதிய வகை நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில், இன்னும் இரண்டு மாதங்களில் உலகமெங்கும் 300 கோடி நபர்களுக்கு என்ற புதிய வகை … Read more

இந்தியாவில் 150ஐ கடந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பு!

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் நோய் தொற்று தற்சமயம் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருவதாக தெரிகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மருத்துவர் உட்பட 2 பேருக்கு முதன்முதலில் இந்த புதிய வகை வைத்துவிட்டு கண்டறியப்பட்டது, அதனையடுத்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், புதுடெல்லி, ஆந்திரா, சண்டிகர், கேரளா, தெலுங்கானா, மேற்குவங்காளம், தமிழகம், உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், இந்தியா முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 150 என்ற அளவில் இருக்கிறது. 11 மாநிலங்கள் … Read more

இங்கிலாந்து நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! கட்டுப்பாடுகள் அதிகரிப்பு?

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்சமயம் உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நாடுகளும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். அந்த விதத்தில் இந்தியாவில் இந்த நோய்த்தொற்று கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கண்டறியப்பட்டது. அதிலிருந்து இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதோடு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன தற்சமயம் இந்த … Read more

புதிய வகை நோய் தொற்று! எச்சரிக்கும் உலக விஞ்ஞானிகள்!

கொரோனா முடிவடைந்துவிட்டது என்று பொதுமக்களும், மத்திய மாநில அரசுகளும், நிம்மதி அடைந்த சமயத்தில் ஒமைக்ரான் என்ற புதிய வகை நோய் தொற்று தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் இருந்து வருகின்றன, அதேநேரம் அந்த புதிய வகை நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், இந்த புதிய வகை நோய்த்தொற்று தொடர்பாக உலகநாடுகளின் விஞ்ஞானிகளின் கருத்து இவ்வாறாகத் தான் இருக்கிறது. அதாவது இந்த புதிய வகை நோய் தொற்று மாறுபாடு … Read more

புதிய வகை நோய் தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்த 50கும் மேற்பட்டோர் கண்டுபிடிப்பு! சுகாதாரத்துறை அதிகாரிகள்!

நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக கடந்த 10ஆம் தேதி சென்னை வந்த 47 வயது நபர் சென்னை சாலிகிராமத்தில் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்று இருக்கிறார் இதனை தொடர்ந்து அவருக்கு காய்ச்சல் உண்டானது நோய் தொற்று பரிசோதனை செய்துகொண்ட 14ஆம் தேதி அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உடனடியாக அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த குடும்பத்தினரை சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து இருக்கிறார்கள். அந்தக் குடும்பத்தைச் சார்ந்த 6 … Read more

தமிழகத்தில் கால் தடம் பதித்தது புதிய வகை நோய் தோற்று! ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது!

நைஜீரியாவில் இருந்து வழியாக சென்னை வந்த ஒருவருக்கு முதலில் கொரோனா கண்டறியப்பட்டது. இது புதிய வகை நோய் தொற்று பாதிப்பா என்பதை தெளிவுபடுத்துவதற்காக உடனடியாக அவருடைய மாதிரியை பெங்களூருவில் இருக்கின்ற ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கும் மரபியல் மாற்றம் இருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த ஏழு பேரும் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். இந்த 8 பேருக்கு புதிய வகை நோய் தொற்று … Read more

இந்தியாவில் அதிவேகமாக பரவும் புதிய வகை நோய் தொற்று!

தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ஓமைக்ரான் வகை நோய் தொற்று தற்சமயம் உலகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இந்தியாவிலும் தற்போது அது பரவிவிட்டது மற்ற வகை நோய் தொற்றுகளை விடவும் இந்த புதிய வகை நோய் தொற்று அதிவேகமாகப் மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது என்ற காரணத்தால், அதிக பாதிப்புகளை உண்டாக்க கூடும் என்று கருதி இந்தியாவில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்தியாவில் தினசரி புதிய வகை நோய் … Read more