ச்சீ!!மது குடிக்க வைத்து ஆசையை தீர்த்த வெறியன்கள்! வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்!..

ச்சீ!!மது குடிக்க வைத்து ஆசையை தீர்த்த வெறியன்கள்! வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்!.. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கடினம் குளத்தில் மகளிர் கான்வென்ட் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவனந்தபுரம் காவல் துறையினர் சில தினங்களுக்கு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சிலர் கான்வென்ட்டுக்குள் மறைமுகமாக செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசாரை கண்டதும் அந்த நபர்கள் ஓடத் தொடங்கினர். பின்னர் அந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அதனைதொடர்ந்து அவர்களிடம் போலீசார்கள் … Read more

கொடைக்கானலில் இந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை!.. மிருகம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு ?..

Public access to this area in Kodaikanal is prohibited!.. One person died in an animal attack?..

கொடைக்கானலில் இந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை!.. மிருகம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு ?.. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான வடகவுஞ்சி கருவேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தான் குமரன்.இவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் இவருக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகிய நிலையில் இரண்டு பிள்ளைகளும் மனைவியும் உள்ளார்கள். குமரன் பிறந்தாளப்பட்டி பகுதியில் விறகு சேகரிக்க சென்றிருந்தார் அப்போது அங்கு அருகில் இருந்த புதரில் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று வேகமாக ஓடி வந்து குமரனை தாக்கியது. … Read more