ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பு… இன்று விசாரணைக்கு வந்த வழக்கு!!

  ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பு… இன்று விசாரணைக்கு வந்த வழக்கு…   ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் இன்று(ஆகஸ்ட்7) விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பல வாதங்களை முன்வைத்துர். குறிப்பாக ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை வித்தது அரசின் கொள்கை முடிவு என்றும் குறிப்பிட்டார்.   தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் காரணமாக தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதனால் தற்கொலைகளை தடுக்கும் … Read more

ஆன்லைன் சூதாட்ட நிர்வாகிகளுடன் கைகோர்த்த கவர்னர்! தடை மசோதாவிற்கு காலம் தாழ்த்தும் திட்டம் அம்பலம்!

The governor joined hands with online gambling executives! The plan to reduce the time limit for the prohibition bill is exposed!

ஆன்லைன் சூதாட்ட நிர்வாகிகளுடன் கைகோர்த்த கவர்னர்! தடை மசோதாவிற்கு காலம் தாழ்த்தும் திட்டம் அம்பலம்! தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல தற்கொலைகள் அடுத்தடுத்து நடந்து வருவதையொட்டி தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுக்கு தடை செய்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்ட மசோதா காலவதி ஆகிய நிலையில் தற்போது வரை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வருகிறார். இதனை பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து … Read more

ஆன்லைன் சூதாட்ட மோகம்! தனது ஆசை மனைவியையே கத்தியால் குத்தி பிளாஸ்டிக் கவரில் கட்டிய  அவலம்!

Online gambling craze! Alaam, who stabbed his beloved wife with a knife and tied her in a plastic cover!

ஆன்லைன் சூதாட்ட மோகம்! தனது ஆசை மனைவியையே கத்தியால் குத்தி பிளாஸ்டிக் கவரில் கட்டிய  அவலம்! ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்யும் படி பலர் அரசிடம் கோரிக்கை வைத்து தான் வருகின்றனர். இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றது. அந்த வரிசையில் திருச்சியில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் சக்தி என்ற நகரில் வசித்து வருபவர் தான் நரசிம்ம ராஜ் மற்றும் இவரது மனைவி சிவரஞ்சனி. இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் … Read more

BREAKING NEWS ஆன்லைன் ரம்மிக்கு தடையா? பரிந்துரை குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு!

BREAKING NEWS! Is there a ban on online rummy? Nomination Committee Report Submission!

BREAKING NEWS ஆன்லைன் ரம்மிக்கு தடையா? பரிந்துரை குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு! தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டானது பலரால் ஈர்க்கப்பட்டு விளையாட்டை ஆர்வத்துடன் விளையாட வைக்கிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு என்பது சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி விளையாடும் விளையாடகும். இந்த விளையாட்டின் மூலம் பலருக்கு நன்மை உருவாக்கும் மற்றும் சிலருக்கு தீமையும் விளைவிக்கும். ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாட தொடங்கினாள் நம் அந்த விளையாட்டிற்கு முழுமையாக அடிமையாகி விடுவோம். ஆன்லைன் ரம்மியில் முழுவதுமாக அடிமையாகி … Read more

ஆன்லைன் ரம்மி விளையாட்டு: காவல்துறை அதிகாரியே தற்கொலை செய்த சம்பவம்!

ஆன்லைனில் ரம்மி விளையாட்டினால் பணத்தை இழந்த விரக்தியில், தாயின் சேலையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட காவல்துறை அதிகாரியின் சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள, திருப்பராய்த்துறை பெரியார் நகரை சேர்ந்தவரான ஆனந்த் 26 வயதான இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2019 வருடத்திலிருந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜியபுரம் வாத்தலை காவல் நிலையத்தில், காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட ரேஸ் குழுவில் பணிபுரிந்து வந்துள்ளார். … Read more