OTP கேட்டு பொதுமக்களை மிரட்டும் திமுகவினர்! சட்டப்படி இது குற்றமா?

DMK threatens public by asking for OTP! Is it a crime under the law?

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை தவெக கட்சியில் இணைத்து விட்டார். நாளுக்கு நாள் விஜய் கட்சியில் சேரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதேபோல தமிழகத்தில் ரொம்ப வீக்கான நிலையில் இருந்த பாஜகவும் தங்கள் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியை ஆரம்பித்து விட்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துவிட்டார். இதனால் … Read more

கேஸ் சிலிண்டர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களே.. இனி இந்த சேவை முற்றிலும் இலவசம்..!!

Gas cylinder customers.. Now this service is completely free!!

கேஸ் சிலிண்டர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களே.. இனி இந்த சேவை முற்றிலும் இலவசம்..!! நாட்டில் தற்பொழுது கேஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது.மத்திய அரசு வழங்கும் இலவச கேஸ் இணைப்பு திட்டத்தால் லட்சக்கணக்கான ஏழை,எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்தியன் ஆயில்,பாரத்,ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வணீகம் மற்றும் வீட்டு சமையல் பயன்பாடு என இரு வகைகளாக பிரித்து சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது. இது தவிர 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை டெலிவரி ஊழியர்களால் ரெகுலேட்டர்,கேஸ் அடுப்பிற்கு … Read more

CAB புக் பண்ணுறதுக்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க!! இல்லையென்றால் ஆபத்து உங்களுக்குத்தான்!!

CAB புக் பண்ணுறதுக்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க!! இல்லையென்றால் ஆபத்து உங்களுக்குத்தான்!! இன்றைய அவசர காலங்களில் யாரும் காத்திருந்து பயணத்தை மேற்கொள்வதில்லை. தங்கள் கையில் உள்ள ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் கண்ணிமைக்கும் வினாடிக்குள் தனது வீட்டின் வாசலிலேயே தம் பயணம் செல்வதற்காக கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் போன்ற எந்த வாகனங்களில் பயணிக்க விரும்புகிறார்களோ அந்த வாகனத்தை வர வைத்து விடுகிறார்கள். இப்படி வாழ்கின்ற இன்றைய காலகட்டத்தில் எந்நாளும் பொது போக்குவரத்துக்களை பயன்படுத்துவோர் சில சமயங்களில், பொதுவாக … Read more

எஸ்பிஐ பேங்க் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

எஸ்பிஐ பேங்க் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!.. இந்தியாவில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இனி எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க புதிய விதிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் பெரும்பாலும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் மக்கள் வங்கிகளுக்கு செல்வதை தவிர்த்து இணையதளம் வாயிலாகவும் ஏடிஎம் மூலமாகவும் பணம் டெபாசிட் மற்றும் பணம் எடுத்தல் போன்றவற்றை செய்து வருகின்றது.   இந்த ஆன்லைன் பண பரிவர்த்தனை மக்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து வந்தாலும் … Read more

ஏடிஎம்-இல் ரூ.10,000க்கு மேல் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு.. SBI அறிவிப்பு!!

எஸ்பிஐ ஏடிஎம்-மில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ (SBI), நாட்டிலுள்ள அனைத்து எஸ்பிஐ ஏடிஎம்-களிலும் நாள் முழுவதும் OTP அடிப்படையில் பணத்தை எடுக்கும் புதிய கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது. அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைக் குறைக்க OTP சரிபார்க்கப்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டது என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இது செப்டம்பர் 18, 2020 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ. 10,000 … Read more