ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறும் காளைகளுக்கு கட்டுப்பாடு! உரிமையாளர்கள் கண்டிப்பாக இந்த சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்!

Restrictions on bulls participating in jallikattu competition! Owners must have these certificates!

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறும் காளைகளுக்கு கட்டுப்பாடு! உரிமையாளர்கள் கண்டிப்பாக இந்த சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம்.எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலுமே அவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வழகுவார்கள்.அந்த வகையில் கடந்த ஆண்டு திமுக ஆட்சியானது 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கபட்டது.ஆனால் அந்த பொருட்கள் அனைத்தும் தரமற்றதாக இருந்ததாக புகார் எழுந்தது. அதனால் பொங்கல் பரிசு தொகுப்பு … Read more

இவ்வாறு நடந்து கொண்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Cat owners will be fined if they do this! Action order issued by the corporation administration!

இவ்வாறு நடந்து கொண்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! நம் சுற்று வட்டாரத்தில் பெரும்பாலும் வீடுகளில் ஆடு ,மாடு,கோழி என வளர்பது வழக்கம் தான்.அவைகளை வெறும் பொழுபோக்கு நோக்கில் வளர்க்காமல் லாபத்தின் அடிப்படையில் தான் வளர்க்கின்றனர்.அவ்வாறு வளர்க்கப்படும் மாடுகளை காலையில் அவிழ்த்து விட்டு விடுகின்றனர். அவ்வாறு அவிழ்த்து விடும் மாடுகள் அனைத்தும் கூட்டமாக சாலைகளில் சுற்றி திரிகின்றனர்.அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகின்றது.அதனால் அதனை தடுக்கும் … Read more

கடன் தொல்லைகள் அதிகமாக இருக்க? விரைவில் அதனை போக்க  முருகப்பெருமானை வழிபடுவோம்!!

கடன் தொல்லைகள் அதிகமாக இருக்க? விரைவில் அதனை போக்க  முருகப்பெருமானை வழிபடுவோம்!!   ஆவணி மாத சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து பூஜையறையில் வள்ளி தெய்வானை இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை வைத்து, தீபங்கள் ஏற்றி, ஏதேனும் இனிப்புகளை நெய்வேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து அவரை வணங்க வேண்டும்.முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று … Read more

ஐ!!..ஜாலி..ஜாலி!..இன்று முதல் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் ஃப்ரீ பொருட்கள்!.மாநில அரசு உத்தரவு!…

ஐ!!..ஜாலி..ஜாலி!..இன்று முதல் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் ஃப்ரீ பொருட்கள்!.மாநில அரசு உத்தரவு!…   கேரளாவில் அடுத்த மாதம் 8 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்த பண்டிகையை தொடர்ந்து சேலத்தில் கொலுசுகளின் ஆர்டர் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.இதனால் கொலுசு தொழில் உரிமையாளர்கள் ஆர்வமுடன் தயார் செய்து வருகின்றனர்.இதனை தொடர்ந்து இந்த பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 14 வகையான விலையில்லா உணவு பொருட்கள் வழங்க கேரளா மாநில அரசு உத்தரவு … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்த இடத்திற்கு மட்டும் ஜிஎஸ்டி கிடையாது!

The announcement made by the central government! Only this place has no GST!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்த இடத்திற்கு மட்டும் ஜிஎஸ்டி கிடையாது! மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் முதலில் வீட்டு வாடகை வசூல் வைக்கும் உரிமையாளர்கள் வாடகை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்ற சில சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் செய்தி பரவி வந்தது நிலையில் தற்போது மத்திய அரசு தரப்பில் இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டு இருந்தது. மேலும் தனி நபர் குடும்பத்தினரின் பயன்பாட்டுக்காக … Read more