எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மீதான வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் பலி!!
எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மீதான வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் பலி!! பாகிஸ்தான் நாட்டின் வடக்கு வஜிரிஸ்தானின் பழங்குடியினர் வாழும் மாவட்டத்தில் பாதுகாப்பு சோதனைச்சாவடி ஒன்று உள்ளது. அந்த பகுதி ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் நேற்று முன்தினம் தாக்குதல் நடந்துள்ளது. இதில் 7வீரர்கள் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு ஹபீஸ் குல் பஹதர் என்னும் அமைப்பினர் பொறுப்பேற்றது என்று தெரிகிறது. எனினும், இந்த அமைப்பினர் … Read more