இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ள பாகிஸ்தான் நிறுவனம்!

இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ள பாகிஸ்தான் நிறுவனம்! அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. ஆனால் தேர்தல் பத்திரங்களை ரத்து செய்த உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதி திரட்டியது என்ற விவரத்தை வழங்க எஸ்.பி. ஐ வங்கியிக்கு உத்தரவிட்டது. எஸ். பி.ஐவங்கி விவரங்களை அளிப்பதற்க்கு கால அவகாசம் கேட்டு மேல்முறையீட்டு மனு அளித்த நிலையில் அதனை … Read more