புளியந்தோப்பு கட்டிடம் தொடர்பாக 2 பொறியாளர்கள் மீது நடவடிக்கை! வசமாக சிக்கும் ஓபிஎஸ்!
புளியந்தோப்பு கட்டிடம் தொடர்பாக 2 பொறியாளர்கள் மீது நடவடிக்கை! வசமாக சிக்கும் ஓபிஎஸ்! தற்பொழுது திமுக ஆட்சி அமர்திய நாள் முதல் பல்வேறு முறைகளில் அதிமுக செய்த ஊழல்கள் அனைத்தையும் வெளிக்கொண்டு வருகிறது.இதனை தமிழக கட்சிகள் அனைத்தும் திமுக பத்தாண்டுகள் ஆட்சியில் இல்லாத காலத்தில் அதிமுக,திமுகவுக்கு செய்ததை பதிலடியாக வட்டியும் முதலுமாக தற்போது திமுக அதிமுக விற்கு தந்து வருகிறது என்று விமர்சித்து வருகின்றனர்.அந்தவகையில் தற்பொழுது முன்னாள் அதிமுக அமைச்சர்களிடம் லஞ்சம் ஊழல் துறையினர் சோதனை நடத்தி … Read more