புல்வாமா தாக்குதலில் துணை ராணுவப் படையினர் உயிரிழந்த விவகாரம்!! உளவு பிரிவின் தோல்வி தான் காரணம்!

புல்வாமா தாக்குதலில் துணை ராணுவப் படையினர் உயிரிழந்ததற்கு உளவு பிரிவின் தோல்வியே காரணம் என தான் கூறிய போது தன்னை அமைதியாக இருக்கும் படி பிரதமர் மோதி கூறினார். ஜம்மு கஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்திய பால் மாலிக். ஜம்மு கஷ்மீர் முன்னாள் ஆளுநராக இருந்த சத்தியபால் மாலிக் மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோதிக்கு எதிராகவும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார். இந்த நிலையில் புல்வாமா தாக்குதல் விவகாரம் குறித்து அவர் தெரிவித்துள்ள நேர்காணல் … Read more

முதல்வர் வெளியிட்ட குட் நியூஸ்! இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை வழங்கப்படும்!

Good news released by the Chief Minister! They will be given housing on a priority basis!

முதல்வர் வெளியிட்ட குட் நியூஸ்! இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை வழங்கப்படும்! வருவாய்த்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் கூறியதாவது கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி சட்டபேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அந்த அறிவிப்பில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் அமைக்க வருவாய்த் துறை மூலம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும். அறிவித்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் முன்னதாகவே 1996ஆம் வெளியிட்ட முன்னுரிமைப் பட்டியலில் … Read more