குழந்தைகளை கல்வி கற்பதற்காக பள்ளிகளுக்கு அனுப்பினால் கழிவறை கழுவ சொன்னார்களாம்?..கொந்தளித்த பெற்றோர்கள்? தமிழக அரசின் பதில் என்ன!..

If children are sent to schools for education, they are asked to wash toilets?..Parents are upset? What is the response of Tamil Nadu government!..

குழந்தைகளை கல்வி கற்பதற்காக பள்ளிகளுக்கு அனுப்பினால் கழிவறை கழுவ சொன்னார்களாம்?..கொந்தளித்த பெற்றோர்கள்? தமிழக அரசின் பதில் என்ன!..  ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு ஆரம்பப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்குதான் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஆசிரியர் ஒருவரும் தலைமை ஆசிரியர் ஒருவரும் என இரண்டு பேர் தான் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தலைமை ஆசிரியர் மீது ஏற்கனவே பல புகார் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. … Read more

கருவறையில் இருந்த மகன் இன்று ஆளான போது தெருவீதிக்கு தனது வயதான பெற்றோரை விரட்டியடித்த  அரசு பணியாளர்!..

The government employee who chased his old parents to the street when his son in the womb got sick today!..

கருவறையில் இருந்த மகன் இன்று ஆளான போது தெருவீதிக்கு தனது வயதான பெற்றோரை விரட்டியடித்த  அரசு பணியாளர்!.. தளவானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் இவரது வயது 76.இவரது மனைவி கஸ்தூரி இவரது வயது 71.இருவரும் நேற்று விடுமுறை நாள் என்று தெரியாமல் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு வளாகத்தில் மனு அளிப்பதற்காக வெகு நேரமாக காத்திருந்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் ஒருவர் அவர்களிடம் சென்று விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. நாங்கள் கலெக்டரை சந்தித்து அவர்களிடம் … Read more

ஈவு இரக்கமற்ற பெற்றோர்? பெற்ற ஒரே மகனை பழிவாங்கிய சைக்கோக்கள்!..

Eve's unkind parents? Psychos who took revenge on their only son!..

ஈவு இரக்கமற்ற பெற்றோர்? பெற்ற ஒரே மகனை பழிவாங்கிய சைக்கோக்கள்!.. மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் முருகேசன்.இவருடைய மாணவி கிருஷ்ணவேணி.இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகனும் உள்ளார்.  இவர்களுடைய மகன் மணிமாறன். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.சில மாதங்களுக்கு முன்னர் இவர்கள் வீட்டில் அவ்வப்போது சண்டை ஏற்பட்டது. இந்நிலையில் அவரது தந்தை வீட்டிற்கு கோபித்து கொண்டு சென்றார்.மனைவியை பிரிந்த கணவன்  தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.மேலும் மணிமாறன் தினந்தோறும் மது குடித்துவிட்டு தாய் மற்றும் தந்தையிடம் தகராறில் … Read more

திருப்பதிக்கு  இனி  இவர்கள் எல்லாம்   தரிசனம் செய்ய வர  வேண்டாம்!..தேவஸ்தானம் கூறிய  திடீர்  தகவல்?..

These people should not come to Tirupati for darshan!..Sudden information given by the Devasthanam?.

திருப்பதிக்கு  இனி  இவர்கள் எல்லாம்   தரிசனம் செய்ய வர  வேண்டாம்!..தேவஸ்தானம் கூறிய  திடீர்  தகவல்?.. இங்கு தினசரி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரிப்பதால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் வரும்  அக்டோபர் மாதம் வரை ஏழுமலையானை தரிசனம் செய்ய வர வேண்டாம்  என திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. நாளை முதல் 15 ஆம்  தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. … Read more

அரியலூர் மாவட்டத்தில் பெற்ற பிள்ளைகளை அனாதையாக விட்டுச் சென்ற பெற்றோர்!..

Parents who left their children as orphans in Ariyalur district!..

அரியலூர் மாவட்டத்தில் பெற்ற பிள்ளைகளை அனாதையாக விட்டுச் சென்ற பெற்றோர்!.. அரியலூர் மாவட்டத்தையடுத்த முனியன் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் என்பவர். இவருடைய மனைவி பாப்பாத்தி வயது 65. இவர் ரெட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளவர்.இவர்களது மகன் கணேசன் வயது 40 இவர் தனியார் சிமெண்ட் ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் தன் லாரிகளை இயக்கி வந்தார். அவரது மனைவி ராஜேஸ்வரி நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று மன்றத் தலைவி எனும் பொறுப்பை … Read more

மீண்டும் ஒரு மாணவி தற்கொலை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

Another student committed suicide! Shocking information that came out!

மீண்டும் ஒரு மாணவி தற்கொலை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்! ஈரோடு மாவட்டம் கள்ளுக்கடை மேடு பகுதியை சேர்ந்தவர் பஷீர் அகமது. இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் சபீனா. இவர் அந்த பகுதியில் உள்ள அல் அமீன் ட்ரீட் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காலாண்டு தேர்வு நடைபெற்றது. அந்த காலாண்டு தேர்வில் சபீனா மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருந்தார். இந்நிலையில் சபீனாவை அடிக்கடி டிவி பார்க்க வேண்டாம் எனவும் பெற்றோர்கள் அவரை … Read more

தப்பு செய்வதால் பெற்றோர்கள் கண்டிக்கதான் செய்வார்கள்!. மாணவி எடுத்த விபரீத முடிவு.!… சோகத்தில் அப்பகுதி மக்கள்!..

Parents will only reprimand for making mistakes! The unfortunate decision taken by the student..! People of the area are sad!..

தப்பு செய்வதால் பெற்றோர்கள் கண்டிக்கதான் செய்வார்கள்!. மாணவி எடுத்த விபரீத முடிவு.!… சோகத்தில் அப்பகுதி மக்கள்!.. வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்.இவருடைய மனைவியும் இவரும் அயோத்தியா பட்டினத்திலுள்ள வெவ்வேறு அரிசி அரவை ஆலைகளில் கணக்காளராக  வேலை செய்து வந்திருந்தனர்.இந்த தம்பதிக்கு சுகந்தி என்கின்ற மகளும் அபிஷேக் என்கின்ற மகனும் உள்ளார்கள். தற்போது மகளின் வயது 16 மற்றும் மகனின் வயது 13.சுகந்தி அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கடந்தா … Read more

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ திடீரென கவிழ்ந்தது! காரணம் என்ன போலீசார் விசாரணை!

An auto carrying school students suddenly overturned in Salem district! The reason why the police investigation!

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ திடீரென கவிழ்ந்தது! காரணம் என்ன போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் பள்ளி மாணவர் மாணவிகளை ஏற்றுக்கொண்டு ஒரு ஆட்டோ வானது 4ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்சரா இறக்கம் அருகில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது அதே பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகி சாலையில் கிடந்தது அதனை கண்ட ஆட்டோ டிரைவர் திடீரென்டர் பிரேக் அடித்தார் அப்போது ஆட்டோ நிலை தடுமாறி  கிழே  கவிழ்ந்ததே. … Read more

ஏற்காட்டில்  நண்பர்களுடன் சென்ற வாலிபர் திடீர் மரணம்.!! காரணம் என்ன?..

The teenager who went with his friends in Yercaud died suddenly.!! What is the reason?

ஏற்காட்டில்  நண்பர்களுடன் சென்ற வாலிபர் திடீர் மரணம்.!! காரணம் என்ன?.. ஏற்காட்டில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் நல்லூர் வீழ்ச்சி ஒன்றுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர் கனமழையினால் ஏற்காட்டில் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே தற்காலிக நீர்வீழ்ச்சி உருவாகி தண்ணீர் வழிந்தோடுகிறது.இதைக்காண ஆர்வமுடன் ஏராளமான பயணிகள் அந்த நீர்வீழ்ச்சிகளில் குளித்து வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த அருள்ஜோதி மகன் அருண்குமார்.அவருடைய  வயது 29.இவர்  நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்காக ஏற்காட்டிற்கு வந்துள்ளார். மிக சந்தோசமாக நீர்வீழ்ச்சியில் … Read more

ஈரோடு மாவட்டத்தில் இளம் பெண் மாயம்! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!

Erode District Young Girl Mayam! The people of the area are in a frenzy!

ஈரோடு மாவட்டத்தில் இளம் பெண் மாயம்! பரபரப்பில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சென்னிமலை  மூகாசி பிடாரியூர் பகுதியை  சேர்ந்தவர்  17 வயது இளம்பெண். இந்த பெண்  அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்று வருவார்.  மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் வேலைக்குச் சென்றுள்ளார் . ஆனால்  அந்த இளம் பெண்  வெகும் நேரம் ஆகியும்  வீடு திரும்பாத காரணத்தால்  பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து பல்வேறு … Read more