மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!! பயணிகள் கடும் அவதி!!
மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!! பயணிகள் கடும் அவதி!! சென்னையில் மெட்ரோ சேவையானது கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் கூட்டு முயற்சியால் கொண்டு வரப்பட்டது. இந்த சேவை சென்னையில் தினம் தினம் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. இந்த மெட்ரோவில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் குறைவாக இருந்தாலும், பிறகு எண்ணிக்கை பெருமளவில் உயரந்துள்ளது. தற்போது இந்த மெட்ரோவானது ஒரு புளூ லைன் மற்றும் இரண்டு கிரீன் … Read more