மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!! பயணிகள் கடும் அவதி!!

Metro train service affected!! Passengers suffer a lot!!

மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!! பயணிகள் கடும் அவதி!! சென்னையில் மெட்ரோ சேவையானது கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் கூட்டு முயற்சியால் கொண்டு வரப்பட்டது. இந்த சேவை சென்னையில் தினம் தினம் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. இந்த மெட்ரோவில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் குறைவாக இருந்தாலும், பிறகு எண்ணிக்கை பெருமளவில் உயரந்துள்ளது. தற்போது இந்த மெட்ரோவானது ஒரு புளூ லைன் மற்றும் இரண்டு கிரீன் … Read more

இந்த இடங்களில் ரயில் சேவை ரத்து! பயணிகள் அவதி!

Train service canceled in these places! Passengers suffer!

இந்த இடங்களில் ரயில் சேவை ரத்து! பயணிகள் அவதி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.அதனால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் போக்குவரத்து சேவைகளும் தொடங்கியுள்ளது.மேலும் கடந்த நவம்பர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து இடங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.மேலும் தற்போது கார்த்திகை தீப … Read more

பயணிகள் அவதி! திடீரென தாமதம் ஆன ரயில்கள்!

Passengers suffer! Trains suddenly delayed!

பயணிகள் அவதி! திடீரென தாமதம் ஆன ரயில்கள்! கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் ,புதுச்சேரி ,காரைக்கால்உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அந்த தகவலின் படி அனைத்து இடங்களிலும் கனமழை பெய்து வந்தது. கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்தது.மேலும் தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.கனமழையின் காரணமாக சென்னை மீனபாக்கம் உள்நாட்டு … Read more

 பயணிகளின் கவனத்திற்கு!  இன்று 800 விமாங்கள் இயங்காது!

800 flights will not operate today! An announcement made by the airline company!

 பயணிகளின் கவனத்திற்கு!  இன்று 800 விமாங்கள் இயங்காது! ஜெர்மனியில் லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஊதியம் உயர்வு கேட்டு விமானிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை நிறுவனம் நிராகரித்ததால் விமானிகள் சங்கம் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். மேலும் ஊதிய  உயர்வு மற்றும் சலுகைகளை  விமானிகள் அனைவரும் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனைத்தொடர் ஜெர்மனியின் பிராங்பேர்ட் மற்றும் மினிச்சில் இருந்து புறப்படகூடிய  சுமார் 800 லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று ஒருநாள் ரத்து … Read more