வங்கி ஒய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்படும்!! மாநில அரசின் அசத்தலான அறிவிப்பு!!

Pension will be increased for bank pensioners!! Amazing announcement of the state government!!

வங்கி ஒய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்படும்!! மாநில அரசின் அசத்தலான அறிவிப்பு!! இந்தியாவில் உள்ள அனைத்து பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசானது தினமும் ஏராளமான சலுகைகளை அறிவித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் பழையபடி கொண்டு வர வேண்டும் என்று அனைத்து வங்கி தரப்பினரும் கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர். எனவே, இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் ஆலோசனை மேற்கொண்டு வந்த நிலையில், … Read more

திருமணம் ஆகாதவரா நீங்கள்? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

Are you single? Don't miss this opportunity!!

திருமணம் ஆகாதவரா நீங்கள்? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! நம் நாட்டில் பல பேருக்கு பல வகைகளில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிற நிலையில் தற்போது ஹரியானா மாநில அரசானது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இதுவரை நிலுவையில் இல்லாத ஒரு புதிய அறிவிப்பாக 45 வயது முதல் 60 வயது வரை உள்ள திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க முடிவு செய்துள்ளதாக கூறி உள்ளது. இது தொடர்பாக ஹரியானா … Read more

ஓய்வூதியம் இனி இவர்களுக்கு ரூ 10000 இல்லை ரூ 12000!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

Pension is no longer Rs 10000 for them but Rs 12000!! Tamil Nadu Govt Released Strange Announcement!!

ஓய்வூதியம் இனி இவர்களுக்கு ரூ 10000 இல்லை ரூ 12000!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! செய்தி துறையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து சமுதாயத்திற்காக குரல் கொடுத்த பலருக்கும் நிதியுதவி அளிக்கும் வகையில் மாதாந்திர ஓய்வூதியம் ஆனது 1986 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதல் முதலாக பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ 250 ஆக இருந்த நிலையில், தற்பொழுது படிப்படியாக அதிகரித்து ரூ 10000 ஆக வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது நடந்த மாநில கோரிக்கையில் … Read more

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முடக்கம்! ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

lockdown-of-government-offices-across-tamil-nadu-will-action-be-taken-against-the-employees

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முடக்கம்! ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இப்பொழுது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. எதிர்பார்த்தப்படியே திமுக ஆட்சிக்கு வந்தது அதனைத் தொடர்ந்து திமுக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. அனைத்து இடங்களுக்குமான போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டு தொழில் … Read more

PF பயனர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! அதிக ஓய்வூதியம் பெற வேண்டுமா உடனே விண்ணப்பியுங்கள்!

Happy news for PF users! Apply now if you want to get more pension!

PF பயனர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! அதிக ஓய்வூதியம் பெற வேண்டுமா உடனே விண்ணப்பியுங்கள்! ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம் 1995 இன் கீழ் பகுதி என ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மே மூன்றாம் தேதி வரை அதிக ஓய்வூதியத்தை பெற விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 2014க்கு முன் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு இந்த திட்டத்தின் கடைசி தேதி மார்ச் 3. 2023 என கூறபட்டிருந்தது. தொழிலாளர் அமைச்சகம் தற்போதைய தொழிலாளர்கள் முதலாளிகள் சங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் அத்தொகையை தொழிலாளர்களிடம் இருந்து … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இவ்வாறு நடந்து கொண்டால் ஓய்வூதியம் கிடையாது!

Shock news for central government employees! If you behave like this, there is no pension!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இவ்வாறு நடந்து கொண்டால் ஓய்வூதியம் கிடையாது! மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்.அகவிலைப்படி,போனஸ் வழங்கிய பின் தற்போது ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத் தொகையை கொடுப்பதற்கு அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் அரசு முக்கிய விதியை மாற்றி அமைத்துள்ளது.மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அந்த விதியை ஊழியர்கள் கடைபிடிக்காமல் புறக்கணிக்கும் பட்சத்தில் அவர்கள் ஓய்வுபெற்ற பின் ஓய்வூதியம் … Read more

இவர்களுக்கு போனஸ் உயர்வு! முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்!

Bonus hike for them! Important information released by Chief Minister Mukha Stalin!

இவர்களுக்கு போனஸ் உயர்வு! முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் கோவில்களில் மேம்பாடு, கோவில்களின் சொத்துகளை பாதுகாத்தல்,பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை கவனித்து நிறைவேற்றி தருதல் மற்றும் பணியாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செய்து வருகின்றது.அதன் அடிப்படையில் ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள்,பட்டாச்சாரியார்கள்,இசைக் கலைஞர்கள் போன்றவர்களுக்கு ரூ 1000 ஓய்வுதியமாக வழங்கப்பட்டு வந்தது. அந்த ஓய்வூதியமானது தற்போது ரூ 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து கிராமக் கோவில்களில் பணிபுரியும் … Read more

இவர்களுக்கு இனி அகவிலைப்படி கிடையாது! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி!

They no longer have a discount! Shocking news released by the central government!

இவர்களுக்கு இனி அகவிலைப்படி கிடையாது! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.மேலும் தனியார் மாற்று அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணி புரிந்து வந்தனர். இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.அதனால் தனியார் அலுவலகங்கள் … Read more

இவர்களுக்கு ரயில் கட்டண சலுகை கிடையாது! ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட தகவல்!

They have no train fare concession! Information released by Railway Minister Ashwini Vaishnav!

இவர்களுக்கு ரயில் கட்டண சலுகை கிடையாது! ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் அனைத்து போக்கு வரத்து சேவைகளுக்கு நிறுத்தப்பட்டது.இந்நிலையில் தற்போது தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் தொடங்கி உள்ளது.இருந்தாலும் குழந்தைகள் மட்டும் மூத்த குடிமக்கள் பயணம் செய்ய அதிகளவு ஆர்வம் காட்டவில்லை. அதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ரயில் கட்டணத்தில் எந்த … Read more

ஓய்வூதியம் ரூ1500 ஆக உயர்வு! முதல்வருக்கு நன்றி தெரிவித்து வரும் அமைப்பினர்!

Pension increased to Rs 1500! Organizations thanking the Chief Minister!

ஓய்வூதியம் ரூ1500 ஆக உயர்வு! முதல்வருக்கு நன்றி தெரிவித்து வரும் அமைப்பினர்! திமுக கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு பல்வேறு வகையான நடத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.அந்த வகையில் பெண்களுக்கு கட்டணம் இல்லாத பயணசீட்டு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் தின கடந்த மூன்றாம் தேதி கொண்டாடப்பட்டது.அதனால் சென்னையில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது,அந்த விழாவில் முக ஸ்டாலின் பங்கேற்றார்.மேலும் அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டார், அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு 6 … Read more