ஊரக மற்றும் ஊராட்சி குறைகளை உடனுக்குடன் கேட்டறியும்”ஊராட்சி மணி”சேவை மையம் துவக்கம்!!

ஊரக மற்றும் ஊராட்சி குறைகளை உடனுக்குடன் கேட்டறியும்”ஊராட்சி மணி”சேவை மையம் துவக்கம்!! மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு அக்குறைகளை சரிசெய்யும் “ஊராட்சி மணி” என்ற சேவை மையம் ஊரக மற்றும் ஊராட்சி துறை சார்பாக அரசு துவங்கியுள்ளது.இச்சேவை மையத்தினை வருகிற 26 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இச்சேவை மையத்தில் முக்கிய பணியானது தமிழகத்தின் 38 மாவட்டங்கlளை சேர்ந்த பொதுமக்களின் புகார்களை எந்நேரமும் கேட்டு தீர்த்து வைப்பதாகும் என அரசு கூறியுள்ளது. சேவை மையத்தின் … Read more

அம்மா உணவகங்களில் இனிமேல் சப்பாத்தி விற்பனை இல்லை!!! வெளியான முக்கிய அறிவிப்பு!!!

அம்மா உணவகங்களில் இனிமேல் சப்பாத்தி விற்பனை இல்லை!!! வெளியான முக்கிய அறிவிப்பு!!! சென்னை மாநகராட்சியில் இயங்கி வரும் அம்மா உணவகங்களில் இனிமேல் சப்பாத்தி விற்பனை செய்யப்படாது என்று மநாகராட்சி அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். தமிழகம் முழுவதிலும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றது. இந்த அம்மா உணவகங்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி ஆட்சியமைத்த … Read more

மக்களுக்கு குட் நியூஸ்.. நியாய விலை கடைகளில் ஒரு பாக்கெட் பாமாயில் இலவசம்!!

மக்களுக்கு குட் நியூஸ்.. நியாய விலை கடைகளில் ஒரு பாக்கெட் பாமாயில் இலவசம்!! தமிழக அரசு நியாய விலை கடைகளில் பொது வினியோக திட்டத்தின் கீழ் அட்டை தாரர்களுக்கு அரிசி,கோதுமை இலவசமாகவும் சர்க்கரை கிலோ,25 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன.சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ்,1 கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும்;1 லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நியாய விலை பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க பெறுவதால் பொதுமக்களுக்கு இது மிகவும் பயனுள்ள … Read more

சற்றுமுன்: அறிக்கையில் என்ட்ரி கொடுத்த பிரபாகரன்.. எதிரி நாடுகளுக்கு அலார்ட்!! மௌனம் காக்கும் சீமான்!!  

a-while-ago-prabhakaran-gave-an-entry-in-the-report-alert-to-the-enemy-countries-seaman-keeping-silence

சற்றுமுன்: அறிக்கையில் என்ட்ரி கொடுத்த பிரபாகரன்.. எதிரி நாடுகளுக்கு அலார்ட்!! மௌனம் காக்கும் சீமான்!! விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளிவந்ததை அடுத்து அவரது உடல் சரியாக அடையாளம் காண்பிக்க முடியவில்லை. தற்பொழுது வரை அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் அவரது மறைவு என அனைத்தும் மர்மமாகவே உள்ள நிலையில் பழ. நெடுமாறன் புதிய தகவல் ஒன்றை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டுள்ளார். அதில் … Read more