எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் குணமாக்கும் பவர் புல் மிளகு கசாயம்..!!
எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் குணமாக்கும் பவர் புல் மிளகு கசாயம்..!! தற்பொழுது குளிர்காலம் தொடங்கி விட்டதால் சளி, காய்ச்சல், வறட்டு இருமல் பாதிப்பு எளிதில் உடலை அண்டி விடும். இதை மருந்து மாத்திரை வைத்து சரி செய்வதை விட வீட்டில் உள்ள மிளகு, இஞ்சியை வைத்து கசாயம் செய்து பருகினால் சில நிமிடத்தில் சரியாகி விடும். தேவவயான பொருட்கள்:- *மிளகு *இஞ்சி *தண்ணீர் செய்முறை… அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 25 மிளகு சேர்த்து நன்றாக வறுத்து … Read more