பல்வேறு மாநிலங்ககளில் பெட்ரோல், டீசலுக்கு திடீர் நெருக்கடி ! காரணம் என்ன ?
பல்வேறு மாநிலங்ககளில் பெட்ரோல், டீசலுக்கு திடீர் நெருக்கடி ! காரணம் என்ன ? நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இதனால் மக்கள் பெரும் அவதிபடுகின்றனர் . நாட்டில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயில் விலை கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் நிறுவனங்களுக்கு மாற்றி அமைத்து நிர்ணயம் செய்து வருகின்றனர் . பல மாநிலங்களில் பெட்ரோல் ,டீசலின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது .தனியார் நிறுவனங்கள் விற்பனை நிலையங்களை விட ,இந்தியன் ஆயில் ,இந்துஸ்தான் … Read more