மூல நோய்க்கு நிரந்தர தீர்வு.. இந்த பாட்டி வைத்தியம்!

மூல நோய்க்கு நிரந்தர தீர்வு.. இந்த பாட்டி வைத்தியம்!

மூல நோய்க்கு நிரந்தர தீர்வு.. இந்த பாட்டி வைத்தியம்! மலத்தை வெளியேற்றும் பொழுது அதனுடன் இரத்தம் கசிவது மூல நோய்க்கு அறிகுறி ஆகும். ஆசனவாய் பகுதியில் எரிச்சல், வலி ஏற்படுவது மூல நோய்க்கு அறிகுறிகள் ஆகும். இதை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்றவும். *கற்றாழை ஜெல் மூல நோயால் உண்டாகும் வலி, எரிச்சலை குணமாக்க கற்றாழை மடலில் உள்ள ஜெல்லை ஆசனவாய் பகுதியில் தடவி விடலாம். *ஐஸ் பேக் மூல எரிச்சலில் இருந்து விடுபட … Read more

எப்பேர்ப்பட்ட மூல நோயும் குணமாகும் இந்த இயற்கை வைத்தியத்தை முயற்ச்சித்தால்..!

எப்பேர்ப்பட்ட மூல நோயும் குணமாகும் இந்த இயற்கை வைத்தியத்தை முயற்ச்சித்தால்..!

எப்பேர்ப்பட்ட மூல நோயும் குணமாகும் இந்த இயற்கை வைத்தியத்தை முயற்ச்சித்தால்..! இயற்கை வைத்தியம் 01:- துத்தி கீரை ஒரு கைப்பிடி அளவு அரைத்து சாறு எடுத்து வெதுவெதுப்பான பாலில் கலந்து படுகினால் மூல நோய் குணமாகும். இயற்கை வைத்தியம் 02:- வேப்பிலை 1 கைப்படி அளவு மற்றும் கிராம்பு 5 அல்லது 6 சேர்த்து அரைத்து பேஸ்டாக்கி மூலம் உள்ள இடத்தில் பூசி வந்தால் அவை விரைவில் ஆறும். இயற்கை வைத்தியம் 03:- 3 ஸ்பூன் அளவு … Read more