பக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிறந்து ஒரு நாளான பச்சிளம் குழந்தை!! போலீஸார் மீட்பு!!

பக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிறந்து ஒரு நாளான பச்சிளம் குழந்தை!! போலீஸார் மீட்பு!! கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்திற்கு உட்பட்ட செங்ஙனூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இளம் பெண் ஒருவர் ரத்தப்போக்கு காரணமாக சிகிச்சைக்குச் சென்றார். அவரிடம் மருத்துவர் விசாரித்த போது தனக்கு குழந்தை பிறந்து இறந்து விட்டதாகவும் கழிவறையில் வீசியதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரது பேச்சில் ஏற்பட்ட சந்தேகத்தைத் தொடர்ந்து மருத்துவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் பத்தணந்திட்டா மாவட்டத்திற்குட்பட்ட … Read more

ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தில் அப்பகுதி! 

A child died when a palm tree suddenly broke!

ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தில் அப்பகுதி!  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வாதலக்கரை கிராமத்தைச் சேர்ந்த மாரிப்பாண்டியன். இவரின் மனைவி மாரித்தாய். மாரிப்பாண்டியன் சென்னையில் உள்ள இனிபகத்தில் ஸ்வீட் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இத்தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளன. இறுதியில் மூணாவது மகளாக ஒரு வயது சிறுமி மகாலட்சுமி.மாரித்தாய் குழந்தை பார்ப்பதற்காக வேலைக்கு செய்லாமல் வீட்டு வேலையை மட்டும் செய்துவந்தாள். தினம்தோறும் இப்படியே சில நாட்கள் கழிந்தது. வழக்கம் போல மாரித்தாய் வீட்டில் … Read more