இது எதிர்பாராமல் ஆத்திரத்தில் நடந்த படுகொலை அல்ல…. வெகு காலமாக தீட்டப்பட்ட சதித்திட்டமே! அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
இது எதிர்பாராமல் ஆத்திரத்தில் நடந்த படுகொலை அல்ல…. வெகு காலமாக தீட்டப்பட்ட சதித்திட்டமே! அன்புமணி ராமதாஸ் ஆவேசம் சில நாட்களுக்கு முன் டெல்டா மாவட்டத்தில் வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கொத்தத்தெரு கண்ணன் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.இதனைத்தொடர்ந்து பொதுமக்களும்,பாமகவும் கொடுத்த அழுத்தத்தினால் குற்றவாளிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கொத்தத்தெரு கண்ணனின் படுகொலை எதிர்பாராமல் ஆத்திரத்தில் நடந்த படுகொலை அல்ல. வெகு காலமாக தீட்டப்பட்ட அடிப்படையில் நடத்தப்பட்ட படுகொலை என பாமக … Read more