மதுக்கடைகள் திறப்பு! போராட்டத்தில் குதித்த பாட்டாளி மக்கள் கட்சி!

மதுக்கடைகள் திறப்பு! போராட்டத்தில் குதித்த பாட்டாளி மக்கள் கட்சி!

ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில் மதுக்கடைகள் பிறப்பை கண்டித்தும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. நோய் தொற்றின் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து தமிழ்நாட்டில் பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியானவுடன் பாரதிய ஜனதா கட்சி பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து … Read more

கொரோனாவினால் இவ்வளவு இறப்பா? மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட பகீர் தகவல்! விசாரணைக்கு கோரிக்கை

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

கொரோனாவினால் இவ்வளவு இறப்பா? மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட பகீர் தகவல்! விசாரணைக்கு கோரிக்கை புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசில் கொரோனவினால் ஏற்படும் மரணங்கள் மறைக்கபடுவதாக அவ்வப்போது குற்றசாட்டு எழுந்து வந்தது.அதையெல்லாம் உறுதி செய்யும் வகையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.அதில் 1.13 லட்சம் கொரோனா சாவுகள் மறைப்பு பற்றி விசாரணைக்கு ஆணையிடுங்கள்! என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகளின் எண்ணிக்கை திட்டமிட்டு மறைக்கப்படுவதாக … Read more

தமிழக மக்களை மதுவிற்கு அடிமை ஆக்கிய திமுக அரசு! விளாசிய அன்புமணி ராமதாஸ்!

தமிழக மக்களை மதுவிற்கு அடிமை ஆக்கிய திமுக அரசு! விளாசிய அன்புமணி ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய வலைப்பதிவில் ஒரு கருத்தை தெரிவித்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 165 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது. தமிழ்நாட்டில் நான்கில் மூன்று பங்கு கடைகள் தான் தற்சமயம் திறந்து வைக்கப்பட்டு இருக்கின்றன .ஆனாலும் வாணிகம் மட்டும் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு நடைபெற்று வருகிறது. அந்த அளவிற்கு தமிழக மக்களையும் மதுவிற்கு அடிமையாகி வைத்திருக்கிறது தமிழக அரசு என்று விமர்சனம் … Read more

முழு மதுவிலக்கு! ஸ்டாலினின் விளக்கத்திற்கு அதிரடி பதில் கொடுத்த ராமதாஸ்!

முழு மதுவிலக்கு! ஸ்டாலினின் விளக்கத்திற்கு அதிரடி பதில் கொடுத்த ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய வலைப்பதிவில் தெரிவித்திருப்பதாவது தமிழகத்தில் கள்ளச் சாராய உற்பத்தி இருக்குமானால் அதனை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வது தமிழக அரசின் கடமை அது சாத்தியமானது தான். அதனை செய்யாமல் கள்ளச்சாராயம் உள்ளிட்ட பாதிப்புகளை தடுப்பதற்காக மதுக்கடைகளை திறப்பதற்கு காரணமாக தெரிவிப்பது தமிழக அரசின் தோல்வியையே பறைசாற்றுகிறது என்று தெரிவித்திருக்கின்றார். முழுமையான மதுவிலக்கு கோரிக்கைகள் பலமாக எழுப்பப்படும் சமயத்தில்தான் மதுக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற ஒரே காரணத்தை கடந்த … Read more

பாமக மீது வீண்பழி சுமத்தும் அதிமுக முக்கிய நிர்வாகி! நடவடிக்கை எடுக்குமா அதிமுக தலைமை!

பாமக மீது வீண்பழி சுமத்தும் அதிமுக முக்கிய நிர்வாகி! நடவடிக்கை எடுக்குமா அதிமுக தலைமை!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது அப்படி அது தோல்வியை சந்தித்து இருந்தாலும் கூட பலமான எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பினைப் பெற்றது.அப்படி எதிர்க்கட்சியாக அதிமுக அமர்வதற்கு முக்கிய காரணமாக, கருதப்படுவது பாட்டாளி மக்கள் கட்சிதான் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். பாட்டாளி மக்கள் கட்சி தமிழகம் முழுவதும் சுமார் 6 சதவீத ஓட்டுகளை தன்வசம் வைத்திருக்கிறது என்பது பலரும் அறிந்ததே. ஆகவேதான் அந்த கட்சியின் பலத்தை தெரிந்து கொண்டதால் எந்தக் கட்சியுமே அந்த … Read more

அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்! மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்! மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் எந்த ஒரு மதிப்பெண்ணில் குறிப்பிடாமல் இருக்கும் என்றும் தேர்ச்சி என்ற குறிப்பு மட்டுமே இடம்பெறும் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இவை உண்மையென்றால் அரசு முடிவு மிகவும் தவறானது என்று தெரிவித்திருக்கிறார் மருத்துவர் அன்புமணி இராமதாசு. மதிப்பெண் சான்றிதழ் மதிப்பெண்கள் குறிப்பிடப்படவில்லை என்றால் பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு அதன் பிறகு … Read more

11ம் வகுப்பு சேர்க்கை, மாணவர்களை மீண்டும் மீண்டும் குழப்புவதா? டாக்டர் ராமதாஸ் காட்டம்!

Dr Ramadoss

9ம் வகுப்பு மதிப்பெண் மூலம் 11ம் வகுப்பு சேர்க்கை நடைபெறும் எனக்கூறி மாணவர்களை மீண்டும் மீண்டும் குழப்பக்கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நுழைவுத்தேர்வு அறிவிப்பை ரத்து செய்த பள்ளிக் கல்வித்துறை, 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் … Read more

வன்னியர் இடஒதுக்கீட்டில் இல்லாத காரணங்களை கூறி ஏமாற்றும் திமுக அமைச்சர்! பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

வன்னியர் இடஒதுக்கீட்டில் இல்லாத காரணங்களை கூறி ஏமாற்றும் திமுக அமைச்சர்! பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் வன்னியர் 10.5% இடஒதுக்கீடு: இல்லாத காரணங்களைக் கூறி ஏமாற்றக்கூடாது! என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்படோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்கப் பட்டிருப்பதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் … Read more

அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கை! மத்திய அரசிற்கு முதல்வர் அவசர கடிதம்!

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று நோய் பரவல் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் , இந்த தொற்றுக்கான தடுப்பூசிக்கு தமிழகத்தில் குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது. தட்டுப்பாட்டை நீக்குவதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்த கடிதத்தில் செங்கல்பட்டில் இருக்கின்ற ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசு செயல்படுத்தும் ஆனால் அங்கே தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்யலாம் எனவும், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து … Read more

மருத்துவர் ராமதாசை துயரத்தில் ஆழ்த்திய மரணம்!

மருத்துவர் ராமதாசை துயரத்தில் ஆழ்த்திய மரணம்!

டெல்டா நாராயணசாமி மறைவுக்கு மருத்துவர் இராமதாசு வெளியிட்டுயிருக்கின்ற இரங்கல் செய்தியில் என்னுடைய அரசியல் மற்றும் சமூக நீதி பயணத்தில் மறக்க இயலாத மனிதர் டெல்டா நாராயணசாமி தான் என்னுடைய வாழ்க்கையின் அனைத்து வெற்றி மற்றும் சோகங்கள் , சுகதுக்கங்கள் போன்றவற்றில் எனக்கு துணையாக இருந்தவர். என்னைப்போலவே எளிய குடும்பத்தில் பிறந்து கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் பொறியாளராக உருவெடுத்தவர். கடுமையான உழைப்பு காரணமாக, தொழில் அதிபராக உயர்ந்தார். 40 வருடங்களுக்கு முன்பு சமூக நற்பணி மன்றத்தில் எங்களுடைய நட்பு … Read more