மணாலியில் கள்ளக்காதலனுடன் மஜா செய்த மனைவி..!! டிரம்முக்குள் வீசிய துர்நாற்றம்..!! 15 துண்டுகளாக கிடந்த கணவனின் உடல்..!! திடுக்கிட வைக்கும் சம்பவம்

மீரட்டில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, 15 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்து உடல் பாகங்களை டிரம்முக்குள் போட்டு மணாலிக்கு சுற்றுலா சென்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் கவுரிபுரா பகுதியைச் சேர்ந்த பெண் முஸ்கான் ரஸ்தோகி (27). இவர், சவுரப் ராஜ்புத் (29) என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு இரு வீட்டார் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், மீரட்டின் இந்திரா நகரில் … Read more

சென்னையில் பரபரப்பு! மாமூல் கேட்ட ரவுடி! ஓட ஓட விரட்டி, அடித்து பிடித்த வணிகர்கள்!

சென்னையில் பரபரப்பு! மாமூல் கேட்டே ரவுடி! ஓட ஓடிட விரட்டி, அடித்து பிடித்த வணிகர்கள்!

வாங்கிய பொருளுக்கு பணம் தராமல் கடைக்காரரை மிரட்டி மாமு கேட்ட இளைஞரை பிடித்து, வணிகர்களே போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. பொதுவாக தமிழ் சினிமாக்களில் ரவுடிகள் கடை மற்றும் தொழிற்சாலை, வணிக நிறுவனங்களில் மாமூல் கேட்டு மிரட்டுவது போன்ற காட்சிகள் அமைக்கப்படுவது வழக்கம். உண்மை சம்பவங்களின் அடிப்படையிலேயே இந்த காட்சிகள் அமைக்கப்படுகிறது. அப்போது, இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க ஒருவன் வரமாட்டானா என்று ஒருவர் வசனம் பேசுவார். அந்நேரம் ஹீரோ ஹீரோ என்ட்ரி கொடுத்து, ரவுடிகளை … Read more

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்..தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்த கிராம மக்கள்..!!

The issue of faeces in the drinking tank..Villagers decided to boycott the election..!!

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்..தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்த கிராம மக்கள்..!! புதுக்கோட்டை மாவட்டம் அருகே வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த 2022ஆம் ஆண்டு மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அந்த சமயத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் இந்த சம்பவத்திற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்ததோடு, குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்கள்.  ஆனால் இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் … Read more

ஹெலிகாப்டர் வடிவில் காரை உருவாக்கிய சகோதரர்கள் – பறிமுதல் செய்த காவல்துறை, காரணம் என்ன ?

ஹெலிகாப்டர் வடிவில் காரை உருவாக்கிய சகோதரர்கள் – பறிமுதல் செய்த காவல்துறை, காரணம் என்ன ? உத்தரப்பிரேதேச மாநிலம், அம்பேத்கார் நகர் பீட்டி என்னும் எல்லைக்குட்பட்ட பகுதி தான் கஜூரி பஜார். இப்பகுதியினை சேர்ந்தவர் ஈஸ்வர் தீன். இவர் தன்னிடம் உள்ள வேகனார் காரினை தனது சகோதரரோடு இணைந்து சுமார் ரூ.2.5 லட்சம் செலவு செய்து ஹெலிகாப்டர் போல் வடிவமைப்பினை மாற்றியுள்ளார். இந்நிலையில் இந்த சகோதரர்கள் செய்துள்ள இந்த பிரத்யேக ‘ஹெலிகாப்டர் கார்’ குறித்த செய்திகள் இணையத்தில் … Read more

மின்சார ரயிலில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் – பிடிபட்ட 2 பேரை கைது செய்த காவல்துறை!!

மின்சார ரயிலில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் – பிடிபட்ட 2 பேரை கைது செய்த காவல்துறை!! திருவள்ளூர், கும்முடிப்பூண்டி சுண்ணாம்புக்குளம் பகுதியினை சேர்ந்த மவுலீஸ்(24) என்பவர் தனது நண்பர்கள் 3 பேருடன் கடந்த மார்ச் 6ம் தேதி சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து கும்முடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலில் பயணித்துள்ளார். இடையே கவுரப்பேட்டை ரயில் நிலையத்தில் 5 இளைஞர்கள் அந்த ரயிலில் ஏறியுள்ளனர். அந்த இளைஞர்கள் ரயிலில் இருந்த மவுலீஸ் உள்ளிட்ட சக பயணிகளிடம் இருந்து கத்திமுனையில் … Read more

பெங்களூரில் பரபரப்பு – நகைக்கடையில் நடந்த துப்பாக்கி சூடு!!

பெங்களூரில் பரபரப்பு – நகைக்கடையில் நடந்த துப்பாக்கி சூடு!! நாடு முழுவதும் அண்மைக்காலமாக வன்முறை அதிகரித்து காணப்படுகிறது. சமீபத்தில் கூட கொள்ளையடிக்கும் நோக்கில் இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மினி பேருந்தை கார் மூலம் பின்தொடர்ந்து அதில் இருந்தோர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அரங்கேறியதாக செய்திகள் வெளியானது. இதற்கிடையே இன்று(மார்ச்.,14) மீண்டும் கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியில் ஒரு நகைக்கடையில் நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் … Read more

ஆண்டுதோறும் புதிய தேர் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர் திருவிழா – காரணம் என்ன தெரியுமா ?

ஆண்டுதோறும் புதிய தேர் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர் திருவிழா – காரணம் என்ன தெரியுமா ? மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி பெருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டும் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் இந்த திருவிழா துவங்கியது. இந்த திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வான தேரோட்டம் இன்று நடக்கவுள்ளது. இந்த அங்காளம்மனுக்கு நடத்தப்படும் இந்த திருவிழாவின் முக்கிய சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு ஆண்டு திருவிழாவிற்கும் புதிய தேர் வடிவமைக்கப்படுவது தான். இந்த … Read more

பிரதமர் மோடி கட்-அவுட் மீது மோதிய இளைஞர்களை கைது செய்த கோவா போலீஸ் – கடும் விமர்சனத்திற்குள்ளான சம்பவம்!!

பிரதமர் மோடி கட்-அவுட் மீது மோதிய இளைஞர்களை கைது செய்த கோவா போலீஸ் – கடும் விமர்சனத்திற்குள்ளான சம்பவம்!! நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தங்களது பிரச்சாரத்தினை துவங்கி தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். தேர்தல் நடத்துவதற்கான பணிகளும் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் பாஜக கட்சியினர் மற்ற கட்சியினரை விட முழு மூச்சாக பிரதமர் மோடியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதன் காரணமாக பிரதமர் மோடியின் … Read more

43 இந்தியர்களை நாடு கடத்தியது மாலதிவு அரசு!

43 இந்தியர்களை நாடு கடத்தியது மாலதிவு அரசு! சாவிதிகளை மீறியதாகவும் போதை பொருள் குற்றங்களின் ஈடுபட்டதாகவும் 43 இந்தியர்கள் உட்பட 186 பேரை மாலத்தீவில் இருந்து வெளியேற்றியுள்ளது அந்நாட்டு அரசு. இதில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் 83 பேர், இந்தியர்கள் 43 பேர், இலங்கை 25 பேர், உழைப்பாளர் 8 பேர் என 186 பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது குறித்து உள்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் அபு லகுசான் செய்தியாளர்களிடம் பேசியபோது, மாலத்தீவில் சட்ட விரோதங்களில் … Read more

தாயை கரண்ட் கம்பியில் கட்டி வைத்து அடித்த மகன்! காரணம் கேட்டா உங்களுக்கே கோபம் வரும்!

ஒடிசாவின் மாநிலத்தில் கியோஞ்சர் என்ற மாவட்டத்தில் தனது விவசாய நிலத்தில் காலிஃபிளவர் பறித்ததற்காக தனது தாயை அவரது மகன் தாக்கி மின்கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   தாய் தான் உலகம். தாய் இல்லை என்றால் யாரும் இல்லை என்று எத்தனையோ இளைஞர்கள் தாயின் மீது அவ்வளவு பாசமாக இருக்கிறார்கள் . ஒரு காலிஃப்ளவரை பறித்ததற்காக அதுவும் மின்கம்பியில் தனது தாயைக் கட்டி போட்டு அடித்த இந்த சம்பவம் மிகவும் சோகத்தை … Read more