மீண்டும் வந்த மஞ்சப்பை நடைமுறை!!! சுப்ரியா சாகு அவர்கள் டுவீட்!!! 

மீண்டும் வந்த மஞ்சப்பை நடைமுறை!!! சுப்ரியா சாகு அவர்கள் டுவீட்!!! சென்னை மாநாட்டுக்கு வரும் காவல்துறையினர் அனைவரும் மஞ்சப்பையில் கோப்புகள் வைத்து எடுத்துக் கொண்டு வரும் புகைப்படங்களை சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாகு அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னையில் இரண்டாவது நாளாக இன்று(அக்டோபர்4) மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் மாநாடு நடைபெற்று வருகின்றது. இதில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களும் கலந்து கொண்டு பேசினார். … Read more

ஆயுதப்படை போலீசார் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட சம்பவம்!..காரணம் என்ன? அதிர்ச்சியில் காவல் அதிகாரிகள்!..

The incident in which the armed police shot himself!.. What is the reason? Police officers in shock!..

ஆயுதப்படை போலீசார் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட சம்பவம்!..காரணம் என்ன? அதிர்ச்சியில் காவல் அதிகாரிகள்!.. சென்னையில் நேரு உள்விளையாட்டு மைதானம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு  ஏராளமான ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்டார்கள்.இந்நிலையில் ஆயுத படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சி நடத்த பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மிக கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த செஸ் ஒலிம்பியாட் விழா தொடக்கத்திலேயே மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு … Read more

ஜூலை 10ம் தேதி இதை பலியிடாதீர்கள்! கால்நடை அமைச்சர் வெளிட்ட அறிவிப்பு!

Don't sacrifice this on July 10th! Animal Minister's announcement!

ஜூலை 10ம் தேதி இதை பலியிடாதீர்கள்! கால்நடை அமைச்சர் வெளிட்ட அறிவிப்பு! உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை ஈத் அல்-அதா. பக்ரீத் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் இரண்டாவது மிகப்பெரிய முஸ்லீம் பண்டிகை ஆகும். பக்ரீத் பண்டையின் போது பலியிடும் பாரம்பரியம் உள்ளது. அதற்கு பசு, எருது, கன்று, ஒட்டகம் போன்ற கால்நடைகளையும் பயன்படுத்துகின்றன. மாநிலத்தில் பசுவதை தடைச் சட்டம் கடுமையாக அமல்படுத்தியுள்ளதால் எக்காரணம் கொண்டும் மாடுகளை வதைக்க கூடாது என்று கர்நாடக கால்நடை … Read more

கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது!

Police arrested 3 people from the smuggling gang!

கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது! ராஜஸ்தான் மாநிலத்தில் சேர்ந்தவர் மூலாராம் வயது 52 .இவர் குடும்பத்துடன் சேர்ந்து சேலம் பட்டை கோவில் பகுதியில் வசித்து வருகிறார்கள். இவருடைய மகன் ஜெயராம் வயது 22. இவர் தனது சின்னக்கடை வீதியில் வசதிக்கேற்ப மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் இரண்டாம் தேதி ஜெயராம் கடையில் தனியாக இருந்த போது அங்கு வந்த நாலு பேர் அவரை காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். … Read more

என் மாடு நான்கு நாட்களாக இப்படி உள்ளது! என்னவென்று கொஞ்சம் பாருங்கள்! போலீஸாருக்கு வந்த வினோத வழக்கு!

My cow has been like this for four days! Take a look at what it is! Strange case that came to the police!

என் மாடு நான்கு நாட்களாக இப்படி உள்ளது! என்னவென்று கொஞ்சம் பாருங்கள்! போலீஸாருக்கு வந்த வினோத வழக்கு! காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்வதற்கு இணங்க, நாம் எது எந்த குறை என்றாலும், நிறை என்றாலும் பிரச்சனை, பஞ்சாயத்து என்றால் காவல்நிலையத்தைதான் அணுகுகிறோம். அது போல் ஒரு விவசாயி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். மேலும் அவர் வித்தியாசமான புகார் ஒன்றையும் கொடுத்துள்ளார். தன்னுடைய மாடு கடந்த சில நாட்களாக பால் கரக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார். இந்த … Read more

தூத்துக்குடி போலீசார் செய்த தரமான சம்பவம் !!

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ள நாணல்காட்டான்குளம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் சத்யா ஆகியோர் ,தனது பேரக் குழந்தையுடன் வசித்துவந்தனர்.நேற்று பிற்பகல் 2 மணியளவில் பேத்தி மற்றும் பேரன் இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றார்கள், மாலை 6 மணி ஆகியும் முவரும் வீடு திரும்பாததால் பேரப்பிள்ளைகளை தேடும் பணியில் தாத்தா,பாட்டி ஈடுபட்டனர். தேடியும் கிடைக்காததால் வல்லநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் பார்த்திபன் புகாரை ஏற்று , உதவி ஆய்வாளர்கள் மற்றும் … Read more