மாஸ்டர் படக்காட்சிகளை மிஞ்சும் வேலூர் விவகாரம்!

மாஸ்டர் படக்காட்சிகளை மிஞ்சும் வேலூர் விவகாரம்!

மாஸ்டர் படக்காட்சிகளை மிஞ்சும் வேலூர் விவகாரம்! வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து 7 இளம்சிறார் கைதிகள் தப்பி ஓட்டம்! கடந்த இரண்டு மாதத்தில் 3வது முறையாக தப்பித்த சிறார்கள்! இருவர் பிடிபட்ட நிலையில் 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு! வேலூர் காகிதப்பட்டறையில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் அரசினர் பாதுகாப்பு இடத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட இளம் சிறார்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்து, கடந்த மார்ச் 27ஆம் தேதி 6 இளம் சிறார் கைதிகள் … Read more

தனியார் விடுதியில் கவர்ச்சி ஆடையில் சிக்கிய 30 இளம்பெண்கள்! திடிரென்று ரெய்டு போன போலீஸ்!

தனியார் விடுதியில் கவர்ச்சி ஆடையில் சிக்கிய 30 இளம்பெண்கள்! திடிரென்று ரெய்டு போன போலீஸ்!

தனியார் விடுதியில் கவர்ச்சி ஆடையில் சிக்கிய 30 இளம்பெண்கள்! திடிரென்று ரெய்டு போன போலீஸ்! தற்பொழுது ஆண்களுக்கு நிகராக பெண்களும் மதுவிற்கு அடிமையாகும் அவலம் வந்துவிட்டது. பள்ளி படிக்கும் மாணவிகளே பலர் பள்ளி சீருடையில் இருக்கும் பொழுதே புகை மற்றும் மது குடிக்கும் புகைப்படங்கள் வெளியாகி தமிழ்நாட்டையே பரபரப்பாகியது. அந்த வகையில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி பாமக தலைவர் தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் வருகிறார். இரவு நேரங்களில் 10 மணிக்கு முன்பே பார்கள் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி கும்பல் அட்டகாசம்! போலீசார் வலைவீச்சு!

Thieves in Tuticorin district Police attack!

தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி கும்பல் அட்டகாசம்! போலீசார் வலைவீச்சு! தூத்துக்குடி மாவட்டம் தெற்கு சங்கரப்பேரியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் உத்தாண்டு முருகன்(22). இவர் மதுரை பைபாஸ் ரோட்டில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடித்து வீட்டிற்கு அவரது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ஜோதி நகர் விளக்கு அருகே முருகன் வந்தபோது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் நான்கு மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் கத்தி மற்றும் அருவாளை காட்டி … Read more