பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தகராறு.. அடித்து கொல்லப்பட்ட மாணவன்..!
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மாணவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் நவதிக் (18). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.சம்பவதன்று விடுதியில் உள்ள கல்யாண் என்ற மாணவருக்கு பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடினர். அப்போது நவதிக் மற்றும் நண்பர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். … Read more