குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள குட் நியூஸ்!

குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள குட் நியூஸ்! தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. இதற்காக தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை அன்று பரிசுத் தொகுப்பு வழங்குவது வழக்கம். கடந்த ஆண்டு ரூ.1000 ரொக்கமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி மற்றும் 1 முழு கரும்பு பொங்கல் … Read more

மக்களுக்கு குட் நியூஸ்.. இந்த பொங்கலுக்கு ரூ.2000 கன்பார்ம்..!!

மக்களுக்கு குட் நியூஸ்.. இந்த பொங்கலுக்கு ரூ.2000 கன்பார்ம்..!! ஒவ்வொரு ஆண்டும் நியாயவிலை கடைகள் மூலம் பொங்கல் பண்டிகைக்கு பொருட்களாகவோ, பணமாகவோ மக்களுக்கு தமிழக அரசு பரிசுப் பொருட்கள் வழங்கி வருகிறது. அந்த வகையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொண்டாடவுள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுவது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டும் இன்றி மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 ஒவ்வொரு மாதத்தின் 15 … Read more