இதை மட்டும் நாளை செய்ய மறந்துடாதீங்க?! கண்டிப்பாக பலன் கிடைக்கும்!

இதை மட்டும் நாளை செய்ய மறந்துடாதீங்க?! கண்டிப்பாக பலன் கிடைக்கும்!   ஆடி மாதம் வந்து விட்டாலே முதல் வேலை  தேங்காய் சுடுவதுதான்.ஆனால் அதை விட முக்கியமானது ஒன்றுள்ளது.நம்மை எல்லாம் காத்தருளுபவர் அம்மன்.அம்மனுக்கு மிக மிக உகந்த நாள் இன்று.இந்த ஆடி மாதத்தில் குலதெய்வ வழிபாடு செய்வது மிக மிக அற்புதமான பலனை தரும். உங்கள் ஊரில் இருக்கக்கூடிய காவல் தெய்வமான அம்மனை ஆடி மாதம் முதல் நாள் அன்று வழிபாடு செய்வது அம்மாதம் முழுவதும் நன்மையை … Read more

உங்கள் வீட்டில் பண கவலையா! உடனே இதை செய்யுங்கள்!

உங்கள் வீட்டில் பண கவலையா! உடனே இதை செய்யுங்கள்! நீங்கள் பணக்கஷ்டத்தில் துன்பப்பட்டு கொண்டிருப்பவர்களா, வெளியில் கொடுத்த பணம் திரும்பி வராமல் வெகுநாட்களாக நிலுவையில் இருந்து கொண்டிருப்பவர்களா, கேட்ட இடத்தில் பணத்தின் வருகைக்காக பார்த்து காத்து கொண்டுறுபவர்களா, அனைவருமே இந்த பரிகாரத்தை செய்தால் உடனடியாக பலன் பெற முடியும். இந்த பரிகாரத்தை சரியாக செய்து, இந்த மந்திரத்தை சரியாக உச்சரித்து வந்தால் பணவரவு அதிகரிக்கும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும். அதாவது காலை … Read more

கடன் பிரச்சனையால் அவஸ்தப்படுகிறீர்களா?? அதற்கு ஒரே தீர்வு வில்வ இலை பரிகாரம்!!

கடன் பிரச்சனையால் அவஸ்தப்படுகிறீர்களா?? அதற்கு ஒரே தீர்வு வில்வ இலை பரிகாரம்!! கடன் பிரச்சினை என்பது எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனை தான் என்றாலும் ஒரு சிலருக்கு கடன் கழுத்தை நெறிக்கும் அளவிற்கு கடன் பிரச்சினை இருக்கும். சிவனை வழிபடுவது நன்மை உண்டாகும் என்பார்கள். சிவன் கோவில்களுக்கு சென்று அங்கு உள்ள வில்வ மரத்தை சுற்றி வந்தால் எத்தகைய வேண்டுதல்களும் பலிக்கும். அத்தகைய அதிக சக்தியுள்ள வில்வ இலையில் இதனை எழுதி வைக்கும் பொழுது கழுத்தை நெறிக்கும் கடனும் … Read more

இதை படித்தால் நினைத்ததே நடக்கும்! பிரச்சனைகள் தீரும்!

இதை படித்தால் நினைத்ததே நடக்கும்! பிரச்சனைகள் தீரும்! அகோபிலம் கோவில் ஆந்திர மாநில கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம், 108 வைணவ திவ்ய தேசங்களில் 97வது திவ்ய தேசமாகும். அகோபில மடத்தின் 44வது பட்டம் அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் இயற்றப்பட்டது. இந்த நரசிம்ம பிரபத்தி ஸ்லோகம். இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, லட்சுமி நரசிம்மரின் முன் விளக்கேற்றி, காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது வெல்லம், எலுமிச்சை கலந்த பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும். தன்னை … Read more

இந்த இலையில் எழுதினால் நினைத்தது நடக்கும்!

இந்த இலையில் எழுதினால் நினைத்தது நடக்கும்! ஆசைகள் நிறைவேற, புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க, ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நம்பிக்கையை நம் மனதில் ஆழ பதிய வைக்க வேண்டும். ஒரு விஷயத்தை புதியதாக ஆரம்பிக்கும் போது எதிர்மறையாக எதையும் முதலில் நினைக்காதீர்கள். நாம் நினைத்தது நடக்கும் என்று நேர்மறையான எண்ணத்தில் நினையுங்கள். அந்த முயற்சிகள் வெற்றி அடைவதும் வெற்றி அடையாமல் போவதும் இறைவன் கையில் உள்ளது. ஒரு சில பேர் ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பே … Read more

தளபதியின் ‘பீஸ்ட்’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு!! பூஜா ஹெக்டா வெளியிட்ட போட்டோ!!

தளபதியின் ‘பீஸ்ட்’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு!! பூஜா ஹெக்டா வெளியிட்ட போட்டோ!! தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கப்பட்டு இருக்கின்றது. கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட் ஆகும். இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். அத்துடன் அமர்நாத் மற்றும் விடிவி கணேஷ், … Read more

திடீர்னு சாமி மேல இவ்வளவு அக்கறையா? அண்டர் பல்டி அடித்த வனிதா!

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பீட்டர் என்பவருடன்  மூன்றாவது திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதா நெட்டிசன்கள் ஆல் பெரும் அளவில் பேசப்பட்டு வந்தார். ஏற்கனவே  பீட்டர் பால் என்பவருக்கு  திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்ததால் அவரது   முதல் மனைவி பெரும் சர்ச்சையை உருவாக்கி இருந்தார் அதனால் அக்காவின் வாழ்க்கை மூன்று மாதங்களாக பெரும் அளவில் பேசப்பட்டு வந்தது. தற்போது தான்  சற்று ஓய்ந்திருந்தது.  இப்பொழுது அவர் வீட்டில்  காஸ்ட்லி பூஜை ஒன்றை நடத்தி மீண்டும் … Read more

வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை

Selvam peruka seiya vendiyavai

வீட்டிலுள்ள செல்வம் பெருகவும் தொடர்ந்து நிலைத்திருக்கவும் நாம் சில ஆன்மீக வழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று இந்து ஆன்மிகம் கூறுகிறது. ஒருவருவரும் அவரது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு அருந்த தண்ணீர் தர வேண்டும். அதன் பின்னர் மஞ்சள் மற்றும் குங்குமம் தர வேண்டும். இப்படி செய்வதால் அவர்களுக்குண்டான ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து தொடர்ந்து பண வரவு ஏற்பட்டு செல்வம் பெருகும். ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் யாரும் அவர்களது வீட்டு வாசலில் கோலம் இடக்கூடாது. … Read more