ஏழைகளுக்கு எட்டா கனியாகிய சேலம் அண்ணா பூங்கா?

ஏழைகளுக்கு எட்டா கனியாகிய சேலம் அண்ணா பூங்கா? சேலத்தில் பல ஆண்டுகளாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பொழுதை கழிப்பதற்கும் பெரியவர்கள் , சிறியவர்கள் ,நடுத்தர குடும்பத்தினர் மற்றும் ஏழை மக்கள் அனைவரும் விளையாடி மகிழ்வதற்கும் ஒரு சிறந்த இடமாகவும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடமாகவும் சேலம் அண்ணா பூங்கா இருந்துள்ளது. சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.12.90 கோடி மதிப்பில் சேலம் அண்ணா பூங்கா மறுசீரமைப்பு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டது. பூங்காவில் … Read more

திண்டாடும் ஏழைகள்!

திண்டாடும் ஏழைகள்! தமிழகத்தில் உள்ள பல்லாயிர கணக்கான ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் கிடைக்கும் இலவச மற்றும் மலிவு விலை பொருட்களை நம்பியே வாழ்க்கை நடத்துகின்றன. அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடி விற்பது மற்றும் பதுக்கி வைக்கும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகமாக நடைப்பெற்று வருகிறது. இதனால் ரேஷன் பொருட்கள் ஏழை மக்களை முறையாக சென்றடையாமல் மக்கள் திண்டாடுகின்றனர். இதனை தடுக்க … Read more

தொழில் முனைவோர்களை உருவாக்கும்.. இந்த திட்டம் பற்றி தெரியுமா?

தொழில் முனைவோர்களை உருவாக்கும்.. இந்த திட்டம் பற்றி தெரியுமா? நம்முடைய நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு என்று பலத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. விவசாயிகளுக்கு, ஏழை மக்களுக்கு மருத்துவ காப்பீடு, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு என்று பல பயனுள்ள திட்டங்களின் வரிசையில் உள்ளது இந்த முத்ரா கடன். தொழில் செய்ய விருப்பம்.. ஆனால் முதலீட்டிற்கு பணம் இல்லை.. என்று வருந்தும் நபர்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இவை. கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டில் … Read more