சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை… 

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை…   சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை பெய்ததாக தகவல் கிடைத்துள்ளது.   சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று(ஆகஸ்ட்13) மாலை இடி மின்னலுடன் பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய பரவலாக பெய்துள்ளது. சென்னை மற்றும் சென்னையில் உள்ள கொரட்டூர், பாடி, கள்ளிக்குப்பம், அம்பத்தூர், போரூர், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் இடி,  மின்னலுடன் கனமழை பெய்துள்ளது.   மேலும் ஆவடி, … Read more

7 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட மத்திய அரசு ஊழியர்!! புகாரின் பேரில் கைது!!

Central government employee behaved inappropriately with 7-year-old girl!! Arrested on complaint!!

7 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட மத்திய அரசு ஊழியர்!! புகாரின் பேரில் கைது!! மத்திய அரசு ஊழியர் ஒருவர் 7 வயது சிறுமியிடம் -பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை போரூர் அடுத்துள்ள  அய்யப்பன் தாங்கல், பெரியகொளுத்துவான்சேரி என்ற பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 65).  இவர் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் ஆவார். அதே பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் அவளின் பெற்றோருடன் வசித்து … Read more

சானிடைசரை குடித்து தற்கொலை செய்ய முயன்ற இளம் பெண்! சென்னையை வாலிபர் அதிரடி கைது!

சென்னை நொளம்பூர் பகுதியைச் சார்ந்தவர் சம்பக் சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் தியாகராய நகரைச் சார்ந்த 33 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே போரூரை அடுத்த ஐயப்பன் தாங்கல் பகுதியில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஒரு வருட காலமாக கணவன், மனைவி போல சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையே உண்டான தகராறில் விரக்தி அடைந்த அந்தப் பெண் … Read more

பெண்ணை தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்!.கவ்வி பிடித்த காவல் துறையினர்!..

The gang who carried the woman and gang-raped her!

 பெண்ணை தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்!.கவ்வி பிடித்த காவல் துறையினர்!.. சென்னையடுத்து போரூர் அருகே ஓடும் காரில் சென்ற பெண்ணை கத்தியை காட்டி கடத்தி சென்று கூட்டு பாலியல் செய்து நகை பறித்து சென்ற 5 பேர் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.போரூரைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன் தினம் தன பணியை முடித்து விட்டு தனது காரில்  இரவு  சென்று கொண்டிருந்தார். அவர் கொளுத்துவான்சேரி அருகே சென்று கொண்டிருந்த போது … Read more