நீங்கள் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறீர்களா? அப்படியென்றால் இதை நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள்!

தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் எல்லோரும் பெரிதும் எதிர்பார்த்த ஒரு விஷயம் இந்த நிதி ஆண்டிற்கான வட்டியில் மாற்றம். ஆனால் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் தபால் நிலையத்தில் இருக்கும் சிறு சேமிப்பு திட்டங்களின் பட்டியல் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்று மத்திய அரசு அறிவித்தது. இதன் காரணமாக, தொடர்ந்து வரும் அதே வட்டி முறையை கணக்கில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த விதத்தில் தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் கட்டாயமாக இந்த விஷயத்தை தெரிந்து … Read more

பெண்களுக்கு முன்னுரிமை!தமிழக அரசு வேலைவாய்ப்பு!

Priority for women!Tamil government employment!

பெண்களுக்கு முன்னுரிமை!தமிழக அரசு வேலைவாய்ப்பு! தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறை District Social Welfare Office (DSWO) ஆனது ஒரு புதிய வேலைவாய்ப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி Case Worker பதவிக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Case Worker பதவிக்கு என்று மொத்தமாக இரண்டு காலியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. Case Worker: இப்பணிக்கு அரசு பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு Social work, Counselling Psychology/ Development Management … Read more

தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு திட்டங்கள்! நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்

Good news for school and college students! Arrange at post offices!

தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு திட்டங்கள்! நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் தற்பொழுது  அஞ்சல் நிலையத்தில் வரவு கணக்கு செலவு மிகவும் அவசியமான ஒன்றாகும். அஞ்சல் நிலையத்தில் பல திட்டங்கள் வந்துள்ளது. தங்கமகன் மற்றும் தங்கமகள் 5 வருட காப்பீடு முதல் 18 வயது காப்பீடு வரை உருவாக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற திட்டங்கள் வரிசையில் கிராம சுராஷா  எனும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆயுள் காப்பீடு அரசு ஊழியர்கள் மற்றும் நகரப்புற மக்களுக்கும் பயனுள்ளதாக … Read more

தபால்களை விநியோகிக்க இன்று முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாட்டிலேயே இங்குதான் முதல்முறையாக அறிமுகம்!!

The first electric scooter to deliver mail! This is the first introduction in the country !!

தபால்களை விநியோகிக்க இன்று முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாட்டிலேயே இங்குதான் முதல்முறையாக அறிமுகம்!! அந்தக் காலத்திலெல்லாம் தொலை தூரங்களில், இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே தகவல்களையும், முக்கிய செய்திகளையும்  பரிமாற உதவியது தபால்துறை மட்டுமே. அதன் மூலம் வாழ்த்து அட்டைகளும் அதிகளவு அனுப்பப் பட்டதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தபால் நிலையத்திற்கு வரும் தபால்களை கொண்டு சேர்ப்பதில் தபால் துறை ஊழியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். முதலில் நடை பயணமாக சென்று கொண்டு இருந்த அவர்கள், அதன் … Read more

10,12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.!! ரூ.18,000 சம்பளம்..இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு.!!

இந்திய தபால் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு கல்வித் தகுதியாக 10 மற்றும் 12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய தபால் துறை பணி: Postal Assistant/ Sorting Assistant / Postman / Multi Tasking Staff (MTS) கல்வி தகுதி: 10 அல்லது … Read more

உங்கள் குழந்தைக்கு 1௦ வயது ஆகிவிட்டதா?? மாதம் 1௦௦௦ ரூபாய் முதல் எதிர்கால சேமிப்பை இன்றே துவங்குங்கள்!!  

Is your child 10 years old? Start your future savings from Rs 10 per month today !!

உங்கள் குழந்தைக்கு 1௦ வயது ஆகிவிட்டதா?? மாதம் 1௦௦௦ ரூபாய் முதல் எதிர்கால சேமிப்பை இன்றே துவங்குங்கள்!! இந்த காலத்தில் ஒவோரு தனிநபரும் எதிர்காலத்திற்காக பணம் சேர்த்து வைப்பது அவசியமகி உள்ளது. எதிர்கால திட்டம் என்று சொல்லும் பொழுது நம் அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது எல்ஐசி தான். ஆம்  எதிர்கால திட்டத்திற்காக முதல் பங்கு வகிப்பது எல்ஐசி இன்சூரன்ஸ் தான். மக்களுக்கும் இந்த திட்டத்தின் மீது பெரும் நம்பிக்கையே உள்ளது என்று தான் கூற வேண்டும். … Read more