ஸ்ரீமதி வழக்கில்  வழக்கறிஞர் மீது நடவடிக்கை? உயர் நீதி மன்றம் உத்தரவு!

Action against the lawyer in the case of Smt. High court orders!

ஸ்ரீமதி வழக்கில்  வழக்கறிஞர் மீது நடவடிக்கை? உயர் நீதி மன்றம் உத்தரவு! மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது   மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்து விசாரணை நடத்தும் வல்லமைதுவம்  இல்லாத வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வல்லமைதுவம் இல்லாத வழக்கறிஞர்கள் 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஒப்பிட்டு மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர். … Read more

சேலம் மாவட்டத்தில் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி பேருந்தில் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை! போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்!

A one-and-a-half-year-old child trapped in the bus of Vivekananda Matriculation School in Salem district! The people of the area involved in the protest!

சேலம் மாவட்டத்தில் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி பேருந்தில் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை! போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்! சேலம் மாவட்ட ஆத்தூர் அடுத்த தலைவாசல் தாலுக்கா லத்துவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காசி.  இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுதா .இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த  மகள் வேதாசனி. இவர் வீரகனூரில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வேதாசனின் தாய் சுதா … Read more

ஈரோடு மாவட்டத்தில் இளம்பெண் சாவு! போலீசார் விசாரணை!

Young girl dies in Erode district! Police investigation!

ஈரோடு மாவட்டத்தில் இளம்பெண் சாவு! போலீசார் விசாரணை! ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த திங்களூர் நல்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவகாமி (31). இவர் கடந்த வாரம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். அப்போது அவர் தற்கொலை செய்து கொள்வதை கண்ட   அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர்   உடனடியாக சிவகாமியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு  அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிவகாமிக்கு … Read more

அதை வீடியோ காலில் காட்டு! சிங்கப்பூர் காலால் பெண்ணிற்கு நடந்த விபரீதம்!

A young girl's tragic end due to a video call from Singapore! Motherless children!

அதை வீடியோ காலில் காட்டு! சிங்கப்பூர் காலால் பெண்ணிற்கு நடந்த விபரீதம்! கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பெரிய விலை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி ஞானபாக்கியபாய். செந்தில்குமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். மேலும் அவரது மனைவி ஞானவாக்கியபாய் கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்சிங்கப்பூரிலிருந்து தினமும் நள்ளிரவில் செந்தில் தனது மனைவியுடன் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பேசி வருவார். இந்நிலையில் திங்கட்கிழமை இரவு … Read more

கோவில் கிணற்றில் மிதந்த ஆண் சடலம்!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!

Man's corpse floated in the temple well!! The people of the area are in a frenzy!

கோவில் கிணற்றில் மிதந்த ஆண் சடலம்!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்! திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் இவருடைய மகன் பெருமாள். இவர் நேற்று மாலை முதல் காணாமல் போனதாக கூறப்பட்டது. இந்நிலையில் இரவு முழுவதும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார்கள்.எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து இன்று காலை அப்பகுதியிலுள்ள கருவண்டரராயன் கோவில் அருகே உள்ள கிணற்றில் இரண்டு செருப்புகள் தண்ணீரில் மிதந்ததாக அக்கம் பக்கத்தினர் பார்த்து கூறியுள்ளனர். … Read more