ஒரு ஸ்பூன் செய்து இரவில் தடவி விட்டு படுங்கள்!! காலையில் கருவளையம் காணாமல் போய்விடும்!!

ஒரு ஸ்பூன் செய்து இரவில் தடவி விட்டு படுங்கள்!! காலையில் கருவளையம் காணாமல் போய்விடும்!! பெண்களுக்கும் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான முக்கியமான பிரச்சனை கண் கருவளையம் ஆகும். அதிக வேலை சுமையினால் தூங்காமல் இருப்பதால் கண்களை பாதிக்கிறது. இதனால் கண்களில் கருப்பு வளையம் தோன்றுகிறது. மேலும் சிலருக்கு மன அழுத்தம் காரணமாகவும் ஏற்படுகிறது. கருவளையம் தோன்றுவதால் முகம் சற்று பொலி இழந்து வயதான தோற்றத்திலும் காணப்படுகிறது. இதனை விரைவில் சரி செய்யவில்லை என்றால் கண்களை சுற்றி … Read more

இந்த உணவை எல்லாம் ஸ்கிப் பண்ணிராதீங்க! மருந்து மாத்திரை தேவை இல்லை இதுவே போதும்!

இந்த உணவை எல்லாம் ஸ்கிப் பண்ணிராதீங்க! மருந்து மாத்திரை தேவை இல்லை இதுவே போதும்! நம் உண்ணும் உணவில் நமக்கே தெரியாமல் பல வியாதிகளை குணமாக்கும் நற்குணங்கள் உள்ளது. அந்த வகையில் நான் இன்னும் பீட்ரூட்டில் பலவித நன்மைகள் உண்டு. பீட்ரூட் ஜூஸ் தினமும் குடித்து வந்தால் கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் அனைத்தும் மீண்டும் புதுப்பிக்கும். அதேபோல தினந்தோறும் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் நுரையீரல் புற்று நோய் வராமல் தடுக்கும். ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை … Read more

சரும வறட்சியை போக்கும் உருளைக்கிழங்கு! முழு விவரங்கள் இதோ!

சரும வறட்சியை போக்கும் உருளைக்கிழங்கு! முழு விவரங்கள் இதோ! பெண்களுக்கு எப்போதும் சருமத்தின் மீது தனி கவனம் செலுத்தி வருகின்றனர்.மேலும் உங்களுக்கு எண்ணெய் பசையான முகம் அல்லது வறட்சி முகமாக காணப்படும். அந்த வகையில் வறட்சி முகம் உள்ள பெண்கள் இதனை கட்டாயமாக ட்ரை செய்து பார்க்கலாம். முதலில் உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சம அளவில் எடுத்து கொள்ள வேண்டும். மேலும் அதில் சிறிது தேன் சேர்த்து சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற … Read more

வெங்காயத்துக்கு போட்டியாக வரும் உருளைக்கிழங்கு !! அதிர்ச்சியில் பொதுமக்கள்

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக வெங்காய சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காயம் வர்த்தகம் குறைந்ததன் காரணமாக விலை உயர்வு அதிகரித்து வந்த நிலையில், தற்போது உருளைக்கிழங்கு விலையும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெங்காயம் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் தமிழகத்திற்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்ததன் காரணமாக விலை உயர்ந்து ஒரு கிலோ வெங்காயம் ரூபாய்.100-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. … Read more