என் நண்பர் விஜயகாந்த்!.. பிரதமர் நரேந்திர மோடி ஃபீல் பண்ணி பேசிட்டாரே!…

vijayakanth

மறைந்த நடிகர் விஜயகாந்தால் உருவாக்கப்பட்டதுதான் தேமுதிக. துவக்கத்தில் தனியாக போட்டியிட்டாலும் அதன்பின் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தார் விஜயகாந்த். ஆனால், அதிமுக அமைச்சர்களுடன் சண்டை போட்டு நாக்கை துருத்தி அவர் கோபப்பட்ட வீடியோ வெளியிட்டு அவரின் இமேஜை டேமேஜ் செய்தார்கள். அதன்பின் பாஜகவுடன் கூட்டணியிலும் தேமுதிக இணைந்திருந்தது. அப்போது டெல்லி சென்றிருந்த விஜயகாந்தை கன்னத்தில் தடவி பிரமதர் மோடி அன்பு காட்டிய வீடியோவும் அப்போது வைரலானது. உடல்நலக்குறைவால் விஜயகாந்த் மரணமடைந்துவிட அதற்கு பின்னர் … Read more

#Breaking: தேமுதிகவின் பொதுச் செயலாளராக பிரேமலதா நியமனம் ..!!

#Breaking: தேமுதிகவின் பொதுச் செயலாளராக பிரேமலதா நியமனம் ..!! விஜயகாந்த் அவர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம்(தேமுதிக) என்ற பெயரில் கட்சி தொடங்கினார். கடந்த 2011 ஆம் ஆண்டு வரை தேமுதிகவை சிறப்பாக வழி நடத்தி வந்த நிலையில் திடீர் உடல் நலக் குறைவால் கட்சி பொறுப்பில் இருந்து விஜயகாந்த் விலகினார். அதன் பின்னர் அவரது மனைவி பிரேமலதா கட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டு தொண்டர்களை வழிநடத்தி வந்தார். இந்நிலையில் இன்று … Read more

தேமுதிக பிரேமலதா: கர்நாடக மற்றும் தமிழ்நாடு இருவரும் ஒர் தாய் பிள்ளைகளாம்! இவர் ஆதரவு யாருக்கு தெரியுமா?

DMDK Premalatha: Both Karnataka and Tamil Nadu are children of one mother! Who knows who he supports?

தேமுதிக பிரேமலதா: கர்நாடக மற்றும் தமிழ்நாடு இருவரும் ஒர் தாய் பிள்ளைகளாம்! இவர் ஆதரவு யாருக்கு தெரியுமா? மேகதாது அணை கட்டுத்த பிரச்சனைக்கு இன்றளவும் எந்தவித்த முடிவும் எடுக்கப்படவில்லை.அதற்கு தீர்வு ஒன்று வந்தும் மீண்டும் மீண்டும் அந்த பிரச்சனைகள் எழுந்த வண்ணமாகதான் உள்ளது.தற்பொழுது திமுக ஆட்சி அமர்த்திய பிறகு முன்னாள் கர்நாடக முதல்வர் எடியுரப்பா முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.அதில் இரு மாநிலங்களும் சமரசம் முறையில் ஈடுபட்டு அணையை கட்டிமுடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அதற்கு பதில் கடிதமாக … Read more

உள்ளாட்சித் தேர்தல்! திமுக கூட்டணியில் இணையும் தேமுதிக?

தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கும்பகோணம் அருகே இருக்கின்ற திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அந்த கோவிலின் பரிகாரத்தை முடித்துக் கொண்டு அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது திராவிடர் முன்னேற்ற கழகத்தின் 100 தினங்கள் ஆட்சியை நடுநிலைமையுடன் நன்றாகவும் நடத்தியிருக்கிறார்கள். இது இப்படியே தொடர வேண்டும் என தெரிவித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து அவரிடம் முன்னாள் அதிமுக அமைச்சர் இல்லங்களில் நடந்து வரும் லஞ்ச ஒழிப்புத் துறை … Read more

பிரேமலதா வால் தேமுதிகவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

தேமுதிகவை சார்ந்தவர்களுக்கு மத்தியில் அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா மீது பெரிய அதிருப்தி இருப்பதாகவும், தேர்தல் முடிவுக்குப்பின் அது பெரிதாகும் எனவும்.தெரிவிக்கப்படுகிறது.சட்டசபை தேர்தலில் கூட்டணி தொடர்பான சரியான முடிவை அந்த கட்சியின் தலைமை எடுக்காத காரணத்தால், பிரேமலதா விஜயகாந்த் மீதும் அந்த கட்சியின் தலைமை மீதும் அந்த கட்சியை சார்ந்தவர்கள் மிகப்பெரிய அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆகவே ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்தவுடன் அந்த கட்சியை சார்ந்தவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் அந்த கட்சியின் கூடாரத்தை காலி செய்துவிட்டு … Read more

பிடிவாதம் பிடிக்கும் பிரேமலதா விஜயகாந்த்! வேதனையில் கட்சி நிர்வாகிகள்!

நடிகர் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக முதலில் அதிமுக கூட்டணியில் இருந்து வந்தது ஆனால் அந்த கட்சியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அந்த கூட்டணியில் இருந்து விலகி தற்பொழுது தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து இருக்கிறது.அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 12 தொகுதிகளை அதிகபட்சமாக கொடுக்கப்படும் என்று தெரிவித்த நிலையில் தினகரன் தரப்பு அந்த கட்சிக்கு 60 தொகுதிகளை ஒதுக்கி கொடுத்திருக்கிறது.இதில் கடந்த 2006ஆம் ஆண்டு விஜயகாந்த் தனித்து நின்று வெற்றி பெற்ற விருதாச்சலம் மற்றும் 2011ஆம் … Read more

முதல்வரின் தன்மானத்தை சீண்டிய முக்கிய அரசியல் கட்சி! கடும் கோபத்தில் எடப்பாடி பழனிச்சாமி!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து அதிமுக தேமுதிக கூட்டணி தொடர்ந்து வ வந்தது இந்தநிலையில், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே கூட்டணியில் தனக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மறைமுகமாக வலியுறுத்த தொடங்கிவிட்டது.அதன் ஒரு பகுதியாக தான் கூட்டணியில் இருந்து கொண்டே நாங்கள் தனித்து நிற்பதற்கும் தயார் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பது போன்ற கருத்துக்களை தேமுதிக தெரிவித்து இருந்தது. அப்படி தெரிவித்தாலும் தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு அந்த சமயத்தில் … Read more

கறார் காட்டிய அதிமுக! டென்ஷனில் தேமுதிமுக!

கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தங்களை தாமதமாக வைத்ததாக தெரிவித்து பிரேமலதா விஜயகாந்த் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், அந்த வாய்ப்பை கை நழுவி விட்டுவிடக்கூடாது என்ற நிலையில், எல் .கே. சுதீஷ் இருந்து வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொகுதி பங்கீட்டை முடித்துக்கொண்ட கையுடன் பாஜகவோடு அதிமுகவின் தலைமை கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பித்தது. இதற்குப் பிறகு தேமுதிக, அதிமுக தலைமை கூட்டணி பேச்சுக்கு அழைத்து தொடர்பு கொண்டது. ஆனாலும் பேச்சுவார்த்தை நடத்தும் முக்கிய நபராக … Read more

பட்ஜெட் தொடர்பாக கேள்வி எழுப்பிய பிரேமலதா விஜயகாந்த்! அதிர்ச்சியில் மத்திய மாநில அரசுகள்!

சட்டசபை தேர்தல் விரைவில் வரவிருக்கும் சமயத்தில் அதிமுக கூட்டணியில் சாதகமான சூழ்நிலை இல்லை என்று தெரியவருகிறது. பாஜக அதிமுக போன்ற கட்சிகள் மட்டுமே அதிமுக கூட்டணியில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விஜயகாந்தின் தேமுதிக போன்ற கட்சிகளை அதிமுக கண்டுகொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனை அடுத்து தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக ஒரு முடிவை எடுப்பதற்காக விரைவாக அழைப்புவிடுக்குமாறு அதிமுகவிற்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் அந்தக் கட்சியின் … Read more

பிரேமலதாவின் புது கணக்கு! அதிமுகவை மிரள விடும் தேமுதிக!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருக்கும் நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருக்கின்றார் விஜயகாந்த் கட்சியான தேமுதிக கூட்டணி கட்சிகளையும் அதிமுகவையும் ஆட்டம் காண வைத்து இருக்கிறது. நாங்கள் தனித்து நிற்கிறோம், மூன்றாவது அணியை எங்கள் தலைமையில் அமைக்க போகின்றோம், என்று தெரிவித்து வருகிறார் அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இவ்வாறு ஒரு புறம் பேசிக்கொண்டே, மறுபுறம் நாங்கள் அதிமுகவின் கூட்டணியில் இருக்கிறோம் என்று தெரிவித்து வருகிறார் அதோடு சுமார் 41 தொகுதிகளை ஒதுக்கி தரும் … Read more