மத்திய அரசின் கடனுதவி!! பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

மத்திய அரசின் கடனுதவி!! பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

மத்திய அரசின் கடனுதவி!! பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மத்திய அரசு ஆனது விவசாயிகள் என தொடங்கி அனைவருக்கும் பல நலத்திட்டங்களை வழங்கி வரும் நிலையில் பாரம்பரியத்தை மதிக்கும் வகையிலும் அதனை வளர்க்கும் பொருட்டு பாரம்பரிய கைவினையர்களுக்கு அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்வதற்காக பி எம் விஸ்வகர்மா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த திட்டம் குறித்து பிரதமர் மோடி இன்று காணொளியில் எடுத்துரைத்தார். அதில் அவர் கூறியதாவது, பாரம்பரிய கைவினையர்களுக்கு அவர்களை வளர்க்கும் வகையில் … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான அசத்தல் அறிவிப்பு! அரியர் தொகை இந்த மாதத்தின் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான அசத்தல் அறிவிப்பு! அரியர் தொகை இந்த மாதத்தின் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான அசத்தல் அறிவிப்பு! அரியர் தொகை இந்த மாதத்தின் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் ஹோலி பண்டிகைக்கு முன் மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு பற்றி அறிவிப்பு வந்துள்ளது. அதன் படி அகவிலைப் படியை உயர்த்த மத்திய அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது எனவும் ஹோலி பண்டிகைக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி இதனை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் … Read more

நேர மேலாண்மையை அம்மாவிடம் கற்றுக் கொள்ளுங்கள்! முதல் பந்திலேயே நான் அவுட்! ருசிகர பதிலளித்த பிரதமர் மோடி

நேர மேலாண்மையை அம்மாவிடம் கற்றுக் கொள்ளுங்கள்! முதல் பந்திலேயே நான் அவுட்! ருசிகர பதிலளித்த பிரதமர் மோடி

நேர மேலாண்மையை அம்மாவிடம் கற்றுக் கொள்ளுங்கள்! முதல் பந்திலேயே நான் அவுட்! ருசிகர பதிலளித்த பிரதமர் மோடி  பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி அவர்கள் கேட்ட கேள்விக்கு திறமையாக பதில் அளித்துள்ளார். தேர்வு நேரத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தையும் பயத்தையும் போக்கி துணிவுடன் தேர்வு எதிர்கொள்ள மோடி 2018 ஆம் ஆண்டு முதல் பரிக்ஷா இ சர்ச்சா (தேர்வும் தெளிவும்)  என்ற நிகழ்ச்சி மூலம் மாணவர்களை சந்தித்து பேசி அவர்களின் தேர்வு நேரத்தில் … Read more

மத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு! உயர் நீதிமன்றம் வெளியிட்ட மாஸ் அப்டேட்!

attention-central-government-employees-mass-update-issued-by-the-high-court

மத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு! உயர் நீதிமன்றம் வெளியிட்ட மாஸ் அப்டேட்! மத்திய அரசு ஊழியர்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது பழைய ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பது தான்.ஒரு சில மாநில அரசுகள் இதனை செயல்படுத்தி வருகின்றது.தற்போது பழைய ஓய்வூதியம் ஒருபோதும் கொண்டுவரமுடியாது என கூறிய ராஜஸ்தான் அரசும் தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள் அரசிடம் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றது.வரும் 2024 … Read more

வந்துவிட்டது பழைய ஓய்வூதிய திட்டம்!! அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த மகிழ்ச்சி செய்தி!!

The old pension scheme has arrived!! Good news for government employees!!

வந்துவிட்டது பழைய ஓய்வூதிய திட்டம்!! அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த மகிழ்ச்சி செய்தி!! மத்திய அரசு ஊழியர்கள் பல நாட்களாக பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்து வரும் நிலையில் இதனை ஒரு சில மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது.பழைய ஓய்வூதிய திட்டம் எப்பொழுதும் கொண்டுவர முடியாது என்று கூறிய ராஜஸ்தான் கூட தற்பொழுது நடைமுறைப்படுத்தி அடுத்த மாநிலத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் மத்திய அரசிடம் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதி … Read more

பிரதமர் மோடியின் விருப்பம் இதுதான்! ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறிய தகவல்

பிரதமர் மோடியின் விருப்பம் இதுதான்! ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறிய தகவல்

பிரதமர் மோடியின் விருப்பம் இதுதான்! ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறிய தகவல்!  அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம் என்று ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது.  இதில் திமுக -காங்கிரஸ் சார்பில் இபிகே இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் பாஜக அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர்கள் யாரும் அறிவிக்கப்படவில்லை. இபிஎஸ்ஸும் ஓபிஎஸ்-ம் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்கப் போகிறோம் என்று கூறியதால் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அப்டேட்! எஸ்எஸ்சி மூலம் நடத்தப்படும் தேர்வை இனி தமிழில் எழுதலாம்!

Crazy update released by the central government! Tamil language will also be included in the exam conducted by SSC!

மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அப்டேட்! எஸ்எஸ்சி மூலம் நடத்தப்படும் தேர்வை இனி தமிழில் எழுதலாம்! மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் குரூப் பி மற்றும் டி பிரிவு பதவிகளுக்கு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எஸ்எஸ்சி மூலம் நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த தேர்வின் வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே தாயாரிக்கப்பட்டுகின்றது. இந்நிலையில் முதல்முறையாக எஸ்எஸ்சி நடத்தும் பல்திறன் தேர்வை தமிழ் உள்பட 13 மொழிகளில் … Read more

இன்று முதல் தொடங்கும் வந்தே பாரத் ரயில்! இந்த இடங்களுக்கு இடையே தான்!

இன்று முதல் தொடங்கும் வந்தே பாரத் ரயில்! இந்த இடங்களுக்கு இடையே தான்!

இன்று முதல் தொடங்கும் வந்தே பாரத் ரயில்! இந்த இடங்களுக்கு இடையே தான்! செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 10:30 மணி அளவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ, மத்திய சுற்றுலா அமைச்சர் ஜி … Read more

பிரதமர் மோடியின் தாயார் காலமானார்! சிகிச்சை பலனின்றி மறைவு என மருத்துவமனை விளக்கம்!

Prime Minister Modi's mother passed away! The hospital explained the disappearance without treatment!

பிரதமர் மோடியின் தாயார் காலமானார்! சிகிச்சை பலனின்றி மறைவு என மருத்துவமனை விளக்கம்! பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடலநலக் குறைவு காரணமாக  அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனையில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்னபாக தான் காந்திநகரில் வசித்து வரும் அவருடைய தாயார் ஹீராபென்னை சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் சக்கர … Read more