தவறான சிகிச்சையால் உயிரிழந்த 2ஆம் வகுப்பு மாணவி?

பொன்னேரியில் தனியார் மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சையால் 2ஆம் வகுப்பு மாணவி ஒருவர் இறந்துவிட்டதாக அந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பொன்னேரியில் MGR நகரை சேர்ந்தவர் குமார் (38) அவ்ருடைய மனைவி ரேவதி (28) இவர்களுடைய குழந்தை லட்சிதா (7). லட்சிதா தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி லட்சிதாவிற்கு தீடிரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து லட்சித்தாவை தனியார் மருத்துவமனையில் … Read more

2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டும் கோரோனாவிற்கு உயிரை விட்ட பெண் மருத்துவர்!

The female doctor who gave life to the corona while administering the 2 dose vaccine!

2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டும் கோரோனாவிற்கு உயிரை விட்ட பெண் மருத்துவர்! வேலூர் அருகே அரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமலதா. 47 வயதான இவர் வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், அரசு டாக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த மே மாதம் கடைசி வாரத்தில் ஹேமலதாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாக பரிசோதனை மேற்கொண்ட போது, அவருக்கு தோற்று உறுதியாகியது. இதனையடுத்து அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் … Read more

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து! மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை!

TamilNadu Government

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின்  உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் எடுக்கக் கோரி கோரிக்கை … Read more

தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!

tn assembly

தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு! தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தொற்று பரவலைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரங்கும் தமிழக அரசு விதித்துள்ளது. அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு எடுத்து வருவதால், பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்நிலையில், பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. வட இந்தியாவில் உள்ள பெரும்பாலான … Read more

தனியார் மருத்துவமனை அனுமதி ரத்து! மாவட்ட நிர்வாகம் அதிரடி!

விருதுநகர்: கொரோனா சிகிச்சைக்காக ரூ.7.40 லட்சம் கட்டணம் வசூலித்ததாக அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அனுமதியை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசின் அனுமதி பெற்று சில தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளித்து வருகின்றன. இந்த வகையில் சிகிச்சை பெறும் பொதுமக்கள் அதிக நிதிச் சுமைக்கு ஆளாகாத வகையில் கட்டணங்களை அரசு நிர்ணயித்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து அவ்வபோது அதிகாரிகள் ஆய்வு செய்தும் வருகின்றனர். … Read more