உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் கடைசி வார்த்தை கடைசி ஆசை! கல்லறையில் கதறி அழுத பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்!

சென்னை வியாசர்பாடியை சார்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயது மகள் பிரியாவின் மரண சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் விலகாமல் இருக்கிறது. தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த பிரியாவின் ஒரே ஆசை இந்தியாவுக்காக கால்பந்து விளையாட வேண்டும் என்பதுதான். தவறான சிகிச்சையின் காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அவர் நன்றாக கால்பந்து விளையாடுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே அவருடைய மரணம் உண்மையிலேயே தெரியாமல் தவறான சிகிச்சை வழங்கப்பட்டு நிகழ்ந்ததா? அல்லது வேறு யாராவது அவருடைய … Read more

என் மகளின் இறப்பிற்கு காரணமானவர்கள் கைது செய்யபட வேண்டும்.. பிரியாவின் தந்தை கோரிக்கை..!

மகளின் இறப்பிற்கு காரணமாக இருந்தவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என உயிரிழந்த மாணவியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். சென்னயை சேர்ந்தவர் பிரியா (17).இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கால்பந்து வீராங்கனையான இவர் பல போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளையும் பெற்றுள்ளார். பயிற்சியின் போது ஏற்பட்ட தசைபிடிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால், அவரது வலி குறையவில்லை என கூறப்படுகிறது. … Read more

மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்த மிகப்பெரிய வீராங்கனை மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த சோகம்! வாட்சப் ஸ்டேட்டஸால் கலங்கிப் போன நண்பர்கள்!

சென்னை வியாசர்பாடியை சார்ந்தவர் 17 வயதான மாணவி பிரியா கால்பந்து விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று கொண்டு பல சாதனைகளை படைத்திருக்கிறார். சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த பிரியா அங்கே கால்பந்து விளையாட்டில் பயிற்சியும் பெற்று வந்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பயிற்சியின் போது இவருக்கு காலில் தசை பிடிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் … Read more

கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! பத்து லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு! 

Football player Priya died without treatment! An order to provide relief of ten lakhs!

கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! பத்து லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு! சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவிக்குமார்.இவருடைய மனைவி உஷாராணி.இவர்களுக்கு பிரியா என்ற மகள் உள்ளார்.இவர் ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்து வந்தார்.இவர் கால்பந்து விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.மேலும் இவர் கால்பந்து வீராங்கனை ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் தினந்தோறும் பயிற்சி மேற்கொள்வார். இந்நிலையில் கடந்த மாதம் 20ஆம் தேதி அன்று வழக்கம் போல்  பயிற்சி மேற்கொண்டார் அப்போது அவருடைய … Read more

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த இளம் கால்பந்து வீராங்கனை! உடனடியாக நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை வியாசர்பாடியை சார்ந்த 17 வயது சிறுமி பிரியா சிறு வயது முதலே கால்பந்தாட்டத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். எளிமையான குடும்பத்தைச் சார்ந்த இவர் சென்னை ராணி மேரி கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். மேலும், கால்பந்து விளையாட்டில் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று அவர் விளையாடி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் கால்பந்து பயிற்சி என்பது பிரியாவின் வலது காலில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. தீராத வலியின் காரணமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் பிரியாவின் காலில் … Read more