உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் கடைசி வார்த்தை கடைசி ஆசை! கல்லறையில் கதறி அழுத பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்!
சென்னை வியாசர்பாடியை சார்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயது மகள் பிரியாவின் மரண சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் விலகாமல் இருக்கிறது. தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த பிரியாவின் ஒரே ஆசை இந்தியாவுக்காக கால்பந்து விளையாட வேண்டும் என்பதுதான். தவறான சிகிச்சையின் காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அவர் நன்றாக கால்பந்து விளையாடுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே அவருடைய மரணம் உண்மையிலேயே தெரியாமல் தவறான சிகிச்சை வழங்கப்பட்டு நிகழ்ந்ததா? அல்லது வேறு யாராவது அவருடைய … Read more